புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
Renukakumar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித்... இந்த புகைபடத்தில் இருப்பவன்தான் நான்...
இது என்னுடைய 1000 மாவது பதிவு... ஆனால் இந்த திரியை பதிய வருந்துகிறேன்...
இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...
கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..
5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...? நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்? யார் உங்களிடம் இது சம்பந்தமாக புகார் கூறியது? உண்மையில் இந்த பதிவில் நான் ஸ்ரீ ஜா, பூஜிதா பெயர்களை இட்டதுதான் தவறு... நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்...ஆனால் என்னிடம் அறிவிக்காமல் நீங்கள் எப்படி அந்த பதிவை நீக்கலாம்? பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதை நேரடியாக என்னிடம் கூறி இருக்கலாமே? இதற்கு முன் கலசர் கதை பகுதி ஒன்றையும் இரண்டையும் என்னிடம் அறிவிக்காமல் இணைதீர்கள், எனது "செல்கிறேன் ஈகரையே மன்னித்துவிடுங்கள்" ( http://www.eegarai.net/t64561-topic ) இந்த பதிவில் என்ன குறை இருந்தது இதையும் லாக் செய்து விட்டீர்கள்... பல பதிவுகள் முன்னறிவிப்பின்றி இதுவரை நீக்கப்பட்டுள்ளது... என்னை நீங்கள் பல முறை எச்சரிதுள்ளீர்கள் ஒப்புக்கொள்கிறேன் மத ரீதியான எனது கருத்துக்கள் வன்மையாக இருக்கும், ஆனால் தேவை இல்லாமல் நகைச்சுவை பகுதிக்கும் அதிக முறை என்னை எச்சரிதுள்ளீர்கள்.. ஏன் என்று எனக்கு புரியவில்லை... நேற்று நான் இட்ட நமீதா படத்தையும் கவர்ச்சி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபாசமிலாத படங்களைதான் போட்டேன்...
கல்லூரி பள்ளிகளில் உள்ளதை போல் புதியவர்களை விதிகள் சொல்லி அடக்குவதும் பழையவர்களுக்கு சலுகைகள் அளித்தலையும் வன்மையாய் கண்டிக்கிறேன்... நான் யார் யார் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... நீயாரடா இதை எல்லாம் சொல்வதற்கு என்று தோன்றினால் எனது உறுப்பினர் உரிமையையும் நிராகரித்து விடுங்கள்... ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இன்று காலை "பிரார்த்தனை" பதிவில் ஹாக்ஸ் கூறியது போலதான் என்னுடைய எண்ணங்களை விதிமுறைகள் படி நேர்தியாக ஒவ்வொருமுறையும் என்னால் கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாது... நான் செய்த அனைத்தும் சரி என்று நான் கூறவில்லை... ஆனால் எனது திரி என் அனுமதியோடுதான் நீக்கபடுதல் வேண்டும்.... அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்... ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..
ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவினையும் நீக்கிவிடாதீர்கள்... திரிஸ்ட்டிக்காகவாவது இந்த பதிவு இருக்கட்டும்... அல்லது இதுபோன்ற பதிவிட்டால் இது போன்ற விளைவுகள் வரும் என்று உறுப்பினர்களை எச்சரிப்பதற்காகவாவது இந்த திரி இருக்கட்டும்... என்னுடைய தோழர்களையும், தோழிகளையும், ஏனைய உறவுகளையும் பிரிந்து செல்வதில் எனக்கு வருத்தமே இருப்பினும் என் சுய உணர்வை அடக்கி போலியாய் பதிவிட எனக்கு விருப்பமில்லை...
Good bye ஈகரை...
என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித்... இந்த புகைபடத்தில் இருப்பவன்தான் நான்...
இது என்னுடைய 1000 மாவது பதிவு... ஆனால் இந்த திரியை பதிய வருந்துகிறேன்...
இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...
கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..
5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...? நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்? யார் உங்களிடம் இது சம்பந்தமாக புகார் கூறியது? உண்மையில் இந்த பதிவில் நான் ஸ்ரீ ஜா, பூஜிதா பெயர்களை இட்டதுதான் தவறு... நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்...ஆனால் என்னிடம் அறிவிக்காமல் நீங்கள் எப்படி அந்த பதிவை நீக்கலாம்? பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதை நேரடியாக என்னிடம் கூறி இருக்கலாமே? இதற்கு முன் கலசர் கதை பகுதி ஒன்றையும் இரண்டையும் என்னிடம் அறிவிக்காமல் இணைதீர்கள், எனது "செல்கிறேன் ஈகரையே மன்னித்துவிடுங்கள்" ( http://www.eegarai.net/t64561-topic ) இந்த பதிவில் என்ன குறை இருந்தது இதையும் லாக் செய்து விட்டீர்கள்... பல பதிவுகள் முன்னறிவிப்பின்றி இதுவரை நீக்கப்பட்டுள்ளது... என்னை நீங்கள் பல முறை எச்சரிதுள்ளீர்கள் ஒப்புக்கொள்கிறேன் மத ரீதியான எனது கருத்துக்கள் வன்மையாக இருக்கும், ஆனால் தேவை இல்லாமல் நகைச்சுவை பகுதிக்கும் அதிக முறை என்னை எச்சரிதுள்ளீர்கள்.. ஏன் என்று எனக்கு புரியவில்லை... நேற்று நான் இட்ட நமீதா படத்தையும் கவர்ச்சி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபாசமிலாத படங்களைதான் போட்டேன்...
கல்லூரி பள்ளிகளில் உள்ளதை போல் புதியவர்களை விதிகள் சொல்லி அடக்குவதும் பழையவர்களுக்கு சலுகைகள் அளித்தலையும் வன்மையாய் கண்டிக்கிறேன்... நான் யார் யார் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... நீயாரடா இதை எல்லாம் சொல்வதற்கு என்று தோன்றினால் எனது உறுப்பினர் உரிமையையும் நிராகரித்து விடுங்கள்... ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இன்று காலை "பிரார்த்தனை" பதிவில் ஹாக்ஸ் கூறியது போலதான் என்னுடைய எண்ணங்களை விதிமுறைகள் படி நேர்தியாக ஒவ்வொருமுறையும் என்னால் கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாது... நான் செய்த அனைத்தும் சரி என்று நான் கூறவில்லை... ஆனால் எனது திரி என் அனுமதியோடுதான் நீக்கபடுதல் வேண்டும்.... அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்... ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..
ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவினையும் நீக்கிவிடாதீர்கள்... திரிஸ்ட்டிக்காகவாவது இந்த பதிவு இருக்கட்டும்... அல்லது இதுபோன்ற பதிவிட்டால் இது போன்ற விளைவுகள் வரும் என்று உறுப்பினர்களை எச்சரிப்பதற்காகவாவது இந்த திரி இருக்கட்டும்... என்னுடைய தோழர்களையும், தோழிகளையும், ஏனைய உறவுகளையும் பிரிந்து செல்வதில் எனக்கு வருத்தமே இருப்பினும் என் சுய உணர்வை அடக்கி போலியாய் பதிவிட எனக்கு விருப்பமில்லை...
Good bye ஈகரை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ranhasan wrote:ranhasan wrote:ராஜா wrote:முகப்பு பக்கத்திலும் , ஈகரையின் இடது பக்கத்திலும் ஈகரை விதிமுறைகள் உள்ளனவே நீங்கள் இதுவரை படிக்கவில்லையா?.
விதிமுறை நான்கின்படி நீங்கள் மேலே கூறி இருப்பது தவறு... இனி கவனத்துடன் பதிவிடுங்கள்...
நான் மேல சொன்னதை வைத்து நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா? புரியவில்லை அல்லவா... அதைத்தான் நான் ஆரம்பம் முதல் கூறுகிறேன்... இந்த விதி முறைப்படி இந்த பதிவு தவறு என்றால் என்ன தவறு என்ற விளக்கத்தையும் சேர்த்து கூற வேண்டும்... குற்றம் சொல்லும்போது அதற்கான காரணத்தையும் சொல்லி விளக்கினால் அந்த குற்றம் அதன் பிறகு தொடராமல் இருக்கும்...
4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். இது தானே வீதி எண் 4 , நான் சொல்லியது எந்த விதத்தில் தவறு
ராஜா wrote:ranhasan wrote:ranhasan wrote:ராஜா wrote:முகப்பு பக்கத்திலும் , ஈகரையின் இடது பக்கத்திலும் ஈகரை விதிமுறைகள் உள்ளனவே நீங்கள் இதுவரை படிக்கவில்லையா?.
விதிமுறை நான்கின்படி நீங்கள் மேலே கூறி இருப்பது தவறு... இனி கவனத்துடன் பதிவிடுங்கள்...
நான் மேல சொன்னதை வைத்து நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா? புரியவில்லை அல்லவா... அதைத்தான் நான் ஆரம்பம் முதல் கூறுகிறேன்... இந்த விதி முறைப்படி இந்த பதிவு தவறு என்றால் என்ன தவறு என்ற விளக்கத்தையும் சேர்த்து கூற வேண்டும்... குற்றம் சொல்லும்போது அதற்கான காரணத்தையும் சொல்லி விளக்கினால் அந்த குற்றம் அதன் பிறகு தொடராமல் இருக்கும்...
4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். இது தானே வீதி எண் 4 , நான் சொல்லியது எந்த விதத்தில் தவறு
இந்த பதிலைதான் நான் எதிர்பார்த்தேன்... நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை நண்பரே... இப்போது என்னிடம் புரியாமல் நான் சொல்லியதில் என்ன தவறு என்று கேட்கிறீர்கள் பார்த்தீர்களா இந்த நிலமைதான் எனக்கும்... நான் விதிமுறை 4 படி நீங்கள் செய்தது தவறு என்று கூறினால் எவ்வாறு அது தவறு என்பதை நான் காரணத்துடன் சொன்னால்தானே உங்களுக்கு புரியும், இதைதான் நான் ஆரம்பம் முதல் கூறிக்கொண்டிருக்கிறேன்...
நான் என்ன சொல்லவருகிறேன் என்பது புரிகிறதா?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
krishnaamma wrote:என்னது? உங்களுக்கு ஹாசன் மாமா வா? அவ்வளவு வயசானவரா தெரியலை யே கிச்சா?
அம்மா, மாமா என்றால் வயசானவர் என்று அர்த்தமா, எங்க அம்மாவின் சகோதரர்(எங்க அம்மாவுக்கு சித்தி பையன்), இவருடைய முகம், உடல் அமைப்பு உயரம் எல்லாமே அதே மாதிரி இருப்பதால் சொன்னேன்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kitcha wrote:krishnaamma wrote:என்னது? உங்களுக்கு ஹாசன் மாமா வா? அவ்வளவு வயசானவரா தெரியலை யே கிச்சா?
அம்மா, மாமா என்றால் வயசானவர் என்று அர்த்தமா, எங்க அம்மாவின் சகோதரர்(எங்க அம்மாவுக்கு சித்தி பையன்), இவருடைய முகம், உடல் அமைப்பு உயரம் எல்லாமே அதே மாதிரி இருப்பதால் சொன்னேன்.
சும்மா சொன்னேன் கிச்சா
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
krishnaamma wrote:kitcha wrote:krishnaamma wrote:என்னது? உங்களுக்கு ஹாசன் மாமா வா? அவ்வளவு வயசானவரா தெரியலை யே கிச்சா?
அம்மா, மாமா என்றால் வயசானவர் என்று அர்த்தமா, எங்க அம்மாவின் சகோதரர்(எங்க அம்மாவுக்கு சித்தி பையன்), இவருடைய முகம், உடல் அமைப்பு உயரம் எல்லாமே அதே மாதிரி இருப்பதால் சொன்னேன்.
சும்மா சொன்னேன் கிச்சா
ஆனால் என்னை யார் பார்த்தாலும் 35 வயதுக் காரர் என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார்கள்.30 வயத்துக்குள் தான் இருக்கும் என்கிறார்கள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kitcha wrote:ஆனால் என்னை யார் பார்த்தாலும் 35 வயதுக் காரர் என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார்கள்.30 வயத்துக்குள் தான் இருக்கும் என்கிறார்கள்krishnaamma wrote:kitcha wrote:krishnaamma wrote:என்னது? உங்களுக்கு ஹாசன் மாமா வா? அவ்வளவு வயசானவரா தெரியலை யே கிச்சா?
அம்மா, மாமா என்றால் வயசானவர் என்று அர்த்தமா, எங்க அம்மாவின் சகோதரர்(எங்க அம்மாவுக்கு சித்தி பையன்), இவருடைய முகம், உடல் அமைப்பு உயரம் எல்லாமே அதே மாதிரி இருப்பதால் சொன்னேன்.
சும்மா சொன்னேன் கிச்சா
நானும் அப்படித்தான் நினைத்தேன் நிஜமாகவே சொல்கிறேன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
krishnaamma wrote:kitcha wrote:ஆனால் என்னை யார் பார்த்தாலும் 35 வயதுக் காரர் என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார்கள்.30 வயத்துக்குள் தான் இருக்கும் என்கிறார்கள்krishnaamma wrote:kitcha wrote:krishnaamma wrote:என்னது? உங்களுக்கு ஹாசன் மாமா வா? அவ்வளவு வயசானவரா தெரியலை யே கிச்சா?
அம்மா, மாமா என்றால் வயசானவர் என்று அர்த்தமா, எங்க அம்மாவின் சகோதரர்(எங்க அம்மாவுக்கு சித்தி பையன்), இவருடைய முகம், உடல் அமைப்பு உயரம் எல்லாமே அதே மாதிரி இருப்பதால் சொன்னேன்.
சும்மா சொன்னேன் கிச்சா
நானும் அப்படித்தான் நினைத்தேன் நிஜமாகவே சொல்கிறேன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
இந்தத் தளத்தின் நிர்வாகத்தினரை எதிர்த்துக் கொண்டு ஒருவர் இவ்வளவு அதிகம் பேசுவது இந்தத் தளத்திற்கு நல்லது அல்ல. இதுவரை பொறுமை காத்துவரும் நிர்வாகக் குழுவினரை மேலும் நான் சோதிக்க விரும்பவில்லை.
ஈகரையில் வரும் எந்தப் பதிவையும் வைத்திருக்கவோ, நீக்கவோ ஈகரை நிர்வாகக் குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு. அந்தப் பதிவை ஏன் நீக்கினீர்கள், இந்தப் பதிவை ஏன் திருத்தினீர்கள் என்றெல்லாம் வாதம் செய்து கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. இங்குள்ள ஆறு லட்சம் பதிவுகளில் உங்கள் பதிவு நீக்கப்படுகிறதென்றால், அந்தப் பதிவு எப்படிப் பட்டதாக இருக்கும் என்று உறவுகளுக்கு நான் சொல்லத் தேவையில்லை.
குழப்பவாதிகளுக்கு ஈகரை தளம் சரியான இடம் அல்ல. அது யாராக இருந்தாலும் சரி. பல முறை ரன்ஹாசன் இங்கிருந்து வெளியேறப் போவதாகக் கூறுவதும், அவரைச் செல்ல வேண்டாம் எனக் கெஞ்சுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இனிமேல் இங்கு பதிவிடப் பிடிக்காதவர்கள் எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியேறிக் கொள்ளலாம். ஒரு உறுப்பினர் செல்வது இங்குள்ள உறவுகளுக்குப் பிடிக்கவில்லை, அவரை மேலும் இங்கு இணைந்திருக்க வலியுறுத்த விரும்புபவர்கள், கட்டாயம் தனிமடலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுவில் எந்த அறிவிப்பும் வரக் கூடாது என்பதில் இனிமேல் ஈகரை நிர்வாகத்தினர் கவனமாக இருக்க வேண்டும்.
பல்லாயிரக்கணக்கானோர் தினமும் படித்துக் கொண்டிருக்கும் ஒரு இணையத் தளத்தை இவ்வாறு கேலிக்கூத்தாக்கும் உறுப்பினர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீக்கத் தயங்க வேண்டாம்.
இப்பொழுது ரன்ஹாசன் ஈகரை தமிழ் களஞ்சியத்திலிருந்து ஒரு வாரத்திற்கு தடை செய்யப்படுகிறார்.
ஈகரையில் வரும் எந்தப் பதிவையும் வைத்திருக்கவோ, நீக்கவோ ஈகரை நிர்வாகக் குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு. அந்தப் பதிவை ஏன் நீக்கினீர்கள், இந்தப் பதிவை ஏன் திருத்தினீர்கள் என்றெல்லாம் வாதம் செய்து கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. இங்குள்ள ஆறு லட்சம் பதிவுகளில் உங்கள் பதிவு நீக்கப்படுகிறதென்றால், அந்தப் பதிவு எப்படிப் பட்டதாக இருக்கும் என்று உறவுகளுக்கு நான் சொல்லத் தேவையில்லை.
குழப்பவாதிகளுக்கு ஈகரை தளம் சரியான இடம் அல்ல. அது யாராக இருந்தாலும் சரி. பல முறை ரன்ஹாசன் இங்கிருந்து வெளியேறப் போவதாகக் கூறுவதும், அவரைச் செல்ல வேண்டாம் எனக் கெஞ்சுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இனிமேல் இங்கு பதிவிடப் பிடிக்காதவர்கள் எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியேறிக் கொள்ளலாம். ஒரு உறுப்பினர் செல்வது இங்குள்ள உறவுகளுக்குப் பிடிக்கவில்லை, அவரை மேலும் இங்கு இணைந்திருக்க வலியுறுத்த விரும்புபவர்கள், கட்டாயம் தனிமடலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுவில் எந்த அறிவிப்பும் வரக் கூடாது என்பதில் இனிமேல் ஈகரை நிர்வாகத்தினர் கவனமாக இருக்க வேண்டும்.
பல்லாயிரக்கணக்கானோர் தினமும் படித்துக் கொண்டிருக்கும் ஒரு இணையத் தளத்தை இவ்வாறு கேலிக்கூத்தாக்கும் உறுப்பினர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீக்கத் தயங்க வேண்டாம்.
இப்பொழுது ரன்ஹாசன் ஈகரை தமிழ் களஞ்சியத்திலிருந்து ஒரு வாரத்திற்கு தடை செய்யப்படுகிறார்.
இதுபோன்ற திரிகள் இனிமேலும் இங்கு தொடர வேண்டாம் உறவுகளே! முடிந்தால் பயனுள்ள கருத்துக்களை முன் வைத்து விவாதம் செய்யுங்கள்.
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத்தத்திற்கு ஆதரவாக குரல் எழுப்புங்கள். அது எதிர்கால இந்தியா ஒளிமயமாகத் திகழவும், நம் சந்ததியினர் சிறப்பாக வாழவும் வழிவகுக்கும்.
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத்தத்திற்கு ஆதரவாக குரல் எழுப்புங்கள். அது எதிர்கால இந்தியா ஒளிமயமாகத் திகழவும், நம் சந்ததியினர் சிறப்பாக வாழவும் வழிவகுக்கும்.
சிறப்பானா கருத்து அட்மித்
உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்
உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|