புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
14 Posts - 70%
heezulia
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 19, 2011 4:01 pm

First topic message reminder :

என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித்... இந்த புகைபடத்தில் இருப்பவன்தான் நான்...

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Dsc00469medium

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Dsc00514medium

இது என்னுடைய 1000 மாவது பதிவு... ஆனால் இந்த திரியை பதிய வருந்துகிறேன்...

இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...

கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..

5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...? நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்? யார் உங்களிடம் இது சம்பந்தமாக புகார் கூறியது? உண்மையில் இந்த பதிவில் நான் ஸ்ரீ ஜா, பூஜிதா பெயர்களை இட்டதுதான் தவறு... நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்...ஆனால் என்னிடம் அறிவிக்காமல் நீங்கள் எப்படி அந்த பதிவை நீக்கலாம்? பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதை நேரடியாக என்னிடம் கூறி இருக்கலாமே? இதற்கு முன் கலசர் கதை பகுதி ஒன்றையும் இரண்டையும் என்னிடம் அறிவிக்காமல் இணைதீர்கள், எனது "செல்கிறேன் ஈகரையே மன்னித்துவிடுங்கள்" ( http://www.eegarai.net/t64561-topic ) இந்த பதிவில் என்ன குறை இருந்தது இதையும் லாக் செய்து விட்டீர்கள்... பல பதிவுகள் முன்னறிவிப்பின்றி இதுவரை நீக்கப்பட்டுள்ளது... என்னை நீங்கள் பல முறை எச்சரிதுள்ளீர்கள் ஒப்புக்கொள்கிறேன் மத ரீதியான எனது கருத்துக்கள் வன்மையாக இருக்கும், ஆனால் தேவை இல்லாமல் நகைச்சுவை பகுதிக்கும் அதிக முறை என்னை எச்சரிதுள்ளீர்கள்.. ஏன் என்று எனக்கு புரியவில்லை... நேற்று நான் இட்ட நமீதா படத்தையும் கவர்ச்சி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபாசமிலாத படங்களைதான் போட்டேன்...
கல்லூரி பள்ளிகளில் உள்ளதை போல் புதியவர்களை விதிகள் சொல்லி அடக்குவதும் பழையவர்களுக்கு சலுகைகள் அளித்தலையும் வன்மையாய் கண்டிக்கிறேன்... நான் யார் யார் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... நீயாரடா இதை எல்லாம் சொல்வதற்கு என்று தோன்றினால் எனது உறுப்பினர் உரிமையையும் நிராகரித்து விடுங்கள்... ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இன்று காலை "பிரார்த்தனை" பதிவில் ஹாக்ஸ் கூறியது போலதான் என்னுடைய எண்ணங்களை விதிமுறைகள் படி நேர்தியாக ஒவ்வொருமுறையும் என்னால் கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாது... நான் செய்த அனைத்தும் சரி என்று நான் கூறவில்லை... ஆனால் எனது திரி என் அனுமதியோடுதான் நீக்கபடுதல் வேண்டும்.... அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்... ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..

ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவினையும் நீக்கிவிடாதீர்கள்... திரிஸ்ட்டிக்காகவாவது இந்த பதிவு இருக்கட்டும்... அல்லது இதுபோன்ற பதிவிட்டால் இது போன்ற விளைவுகள் வரும் என்று உறுப்பினர்களை எச்சரிப்பதற்காகவாவது இந்த திரி இருக்கட்டும்... என்னுடைய தோழர்களையும், தோழிகளையும், ஏனைய உறவுகளையும் பிரிந்து செல்வதில் எனக்கு வருத்தமே இருப்பினும் என் சுய உணர்வை அடக்கி போலியாய் பதிவிட எனக்கு விருப்பமில்லை...

Good bye ஈகரை... அன்பு மலர்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Hரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Sரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 N

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Aug 19, 2011 5:36 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:அவர்தான் வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாரே என்ன பண்றது.....................................
கயிறு கட்டி இழுத்து வரணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது மட்டும்தான் பாட்டி நாங்க செயல மத்தபடி அனைத்து முயற்சியும் எடுதாச்சி கோபம்

அதை மட்டும் ஏன் ரதி விட்டுட்டீங்க?? கயிறு கிடைக்கலையா? அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 5:37 pm

அதிபொண்ணு wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:அவர்தான் வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாரே என்ன பண்றது.....................................
கயிறு கட்டி இழுத்து வரணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது மட்டும்தான் பாட்டி நாங்க செயல மத்தபடி அனைத்து முயற்சியும் எடுதாச்சி கோபம்

அதை மட்டும் ஏன் ரதி விட்டுட்டீங்க?? கயிறு கிடைக்கலையா? அதிர்ச்சி

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்



sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Fri Aug 19, 2011 5:53 pm

:அடபாவி:

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 19, 2011 6:22 pm

ranhasan wrote:இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...
கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..
5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...?
இந்த பதிவில் இடம்பெற்ற பெண் உறுப்பினர் தான் புகார் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்?
உங்களுக்கு நகைச்சுவையாகதெரிவது அதில் சம்பந்தபட்டவர்களுக்கு வேதனையாக தெரியக்கூடும் அல்லவா


ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இந்த சுட்டியில் உங்களது கருத்தே மேலேயுள்ள கேள்விக்கு பதிலாக இருக்குமென்பது எனது எண்ணம்
http://www.eegarai.net/post?p=577667&mode=quote
ranhasan wrote:இன்று தாமு, ஷர்மி இருவருக்கும் இடையே என்னால் பிரச்சனை
மூண்டது.. இருவரது மனக்கசப்பையும் சம்பாதித்துகொண்டேன்.. என்னால்தான் எல்லா
பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. இதுவரை நானிட்ட ஒவ்வொரு
பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் உண்மையில் நான்
யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.
. கருத்துக்களை வன்மையாக
கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என
நினைக்கிறேன்.. நான் தாய், தந்தையை இழந்தவன்.. சமீப காலமாக என்
வாழ்க்கையில் மிகுந்த சோகங்கள்... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு
ஈகரைதான் வடிகாலாய் இருந்தது... ஈகரையில் உங்கள் உறவை கண்டு
பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா
என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு
விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு
விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம்
கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...
வருகிறேன் தோழர்களே...
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 1772578765

அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்...
இது சம்பந்தமாக நிர்வாகத்தினர் உங்களுக்கு தனிமடலில் தானே தெரியபடுத்தியுள்ளனர் , அதை பார்த்தால் எச்சரிக்கை போல தெரியவில்லையே .


ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..
இவரிடமும் ஆதிரா அக்கா தனிமடலில் தான் விஷயத்தை கூறியிருந்தார் , அதுவும் மிகவும் தன்மையாக் தான் கூறியிருந்தார் , கடுமையாக எந்த வார்த்தையும் பயன்படுத்ட வில்லை


நான் மேலே Bold எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ளது உங்களது கேள்விகளுக்கான பதில் தான் ranhasan .
இங்கு உள்ள தலைமை நடத்துனர்கள் , வழிநடத்துனர்கள் , நிர்வாக குழுவினார்கள் ,அப்புறம் சிறப்பு பதிவாளர்கள் , ஆலோசகர்கள் , சதுர செயலாளர் அனைவருமே உங்களை போல என்னை போல இங்கு உறுப்பினராக வந்து சேர்ந்தவர்கள் தான். இவர்கள் யாரையும் அடக்கி தான் தான் நம்பர் 1 ஆக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கிடையாது. அது போல நினைப்பவர்கள் இங்கு நீடித்து இருக்க முடியாது.

உங்களின் இந்த நமீதா பதிவு , நகைச்சுவை பதிவென்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் , ஆனால் நாம் நமக்கென்றே சில விதிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளோமே அதை யார் பின்பற்றுவது நாம் தானே பின்பற்ற வேண்டும்.

http://www.eegarai.net/post?p=577667&mode=quote
இதில் நீங்கள் தாய் தந்தையரை இழந்தவர் என்று கூறியிருந்தீர்கள் நானும் கூட அதே நிலையில் உள்ளவன் தான் , ஈகரைக்கு வர ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய சோகங்கள் என்னை விட்டு அகல ஆரம்பித்தது.
அதனால் இங்கு உள்ள அனைவரும் உங்கள் உறவினர் தான்,

வழிநடத்துனர் பாலாஜி உங்களுக்கு அனுப்பிய தனிமடலின் முழு வடிவம் எனக்கு கிடைக்கவில்லை , மேலே சிவப்பு நிறத்தில் நீங்கள் quote செய்துள்ளதை தான் நான் பார்க்கிறேன் , அதில் கூட அவர் உங்களை எச்சரிக்கை செய்வது போல எதையும் சொல்லவில்லையே , விதிமுறையை மீறியுள்ளீர்கள் , இனிமேல் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தானே கூறியுள்ளார்.மேலும் அந்த பதிவை அவர் நீக்கவில்லை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றியுள்ளார் இந்த பகுதியில் உள்ள பதிவுகள் நிர்வாக உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு மீண்டும் பொதுவில் வருவதற்கு வாய்ப்புள்ளது ranhaasan .

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Aug 19, 2011 6:23 pm

இங்கு என்ன தான் நடந்தது ? எனக்கு தெரியவில்லை ஆனால் இதை பார்த்தவுடன் மிகவும் சங்கட பட்டேன் !

ஏன் இப்படி ? ஈகரையிலுமா இந்த பிரச்ச்னை?



ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 6:33 pm

ராஜா அண்ணா தங்களின் பின்னோட்டம் படிக்க மிகவும் பெருமையா இருக்கு...
இந்த பதிவின் மூலம் தங்கள் மனதை காய படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள்....

5 விரல்களும் ஒரேபோல் இருக்காது..அப்படி தானே மனிதர்களும், சிலர் அனைத்தையும் அனுசரித்து செல்வர், சிலர் சிறு விஷயத்துக்கும் சங்கட பாடுவார், சிலரோ ஒன்றுமில்லாத விஷயத்துக்கு கூட கோவ படுவாங்க...

அதை அனுசரித்து சென்று நம் இணைந்தே இருக்கணும்....யாருமே பிரியக்கூடாது என்பது தான் என் ஆசை......

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சென்றால் சரி...பிரச்சனையால் வேண்டாம் அண்ணா... என் வேண்டுக்கொள் இதுவே....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Fri Aug 19, 2011 6:38 pm

கவலை படாதீர்கள் உறவுகளே
“Ranhasan comeback very soon”
போப்ஷன் இருக்க பயம் யேன்
ரன்கசன் திரும்ப வார வேண்டும் என்று ஆசை பாடுபவர்கள் மட்டும் இங்கே பதிவினை இடுங்கள்.



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 19, 2011 7:03 pm

Bobshan wrote:கவலை படாதீர்கள் உறவுகளே
“Ranhasan comeback very soon”
போப்ஷன் இருக்க பயம் யேன்
ரன்கசன் திரும்ப வார வேண்டும் என்று ஆசை பாடுபவர்கள் மட்டும் இங்கே பதிவினை இடுங்கள்.


எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு போப்சன்.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Image010ycm
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 19, 2011 7:05 pm

[quote="ராஜா"]
ranhasan wrote:

ராஜா நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறிவிட்டீர்கள்... அதை நான் மேலும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்... நான் மாறி மாறி பேசுபவன் அல்ல.. இதோ அதே வழி முறையில் என் கேள்விகளும் பதிலும்

இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...
கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..
5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...?
இந்த பதிவில் இடம்பெற்ற பெண் உறுப்பினர் தான் புகார் தெரிவித்துள்ளார்.
(எனக்கு தனிமடலில் பெயர் குறிப்பிடாமல் இவ்வாறு பெண் உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதை தெரிவித்திருக்கலாம்)
நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்?
உங்களுக்கு நகைச்சுவையாகதெரிவது அதில் சம்பந்தபட்டவர்களுக்கு வேதனையாக தெரியக்கூடும் அல்லவா

நான் இடும் சில சாதாரண நகைச்சுவைக்கும் வை.பாலாஜி எச்சரிக்கை தெரிவித்து கொண்டிருந்தார்... அவரை நோக்கியே இந்த கேள்வி கேட்டேன்
ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இந்த சுட்டியில் உங்களது கருத்தே மேலேயுள்ள கேள்விக்கு பதிலாக இருக்குமென்பது எனது எண்ணம்
http://www.eegarai.net/post?p=577667&mode=quote
ranhasan wrote:இன்று தாமு, ஷர்மி இருவருக்கும் இடையே என்னால் பிரச்சனை
மூண்டது.. இருவரது மனக்கசப்பையும் சம்பாதித்துகொண்டேன்.. என்னால்தான் எல்லா
பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. இதுவரை நானிட்ட ஒவ்வொரு
பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் உண்மையில் நான்
யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.
. கருத்துக்களை வன்மையாக
கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என
நினைக்கிறேன்.. நான் தாய், தந்தையை இழந்தவன்.. சமீப காலமாக என்
வாழ்க்கையில் மிகுந்த சோகங்கள்... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு
ஈகரைதான் வடிகாலாய் இருந்தது... ஈகரையில் உங்கள் உறவை கண்டு
பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா
என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு
விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு
விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம்
கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...
வருகிறேன் தோழர்களே...
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 1772578765

இவ்வளவு பெரிய மன்னிப்பு கேட்ட எனக்கு தெரியாதா நான் அவர்கள் மனதை புண்படுத்தியது... நான் மேலே கேட்டது அதுவல்ல யார் என் மீது வெறுப்பில் உள்ளார் என்பதுதான்... தாமு அண்ணனையோ ஷர்மி தங்கையையோ அல்லது ஈகரையில் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் என் மீது அவர்களுக்கு வெறுப்பு உள்ளதா என்று...?

அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்...
இது சம்பந்தமாக நிர்வாகத்தினர் உங்களுக்கு தனிமடலில் தானே தெரியபடுத்தியுள்ளனர் , அதை பார்த்தால் எச்சரிக்கை போல தெரியவில்லையே . தனிமடலில் மேலே கூறியது மட்டும்தான் இருந்தது... இதை வைத்து நான் என்ன புரிந்து கொள்வது? எதை நான் தகாததாய் இட்டிருக்கிறேன் என்பதை அல்லவா சுட்டி காட்டி எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்.. அது ஒரு இறைவழிபாடல் என்பதனால் அல்லது அதில் உறுபினர் பெயர் பயன்படுத்தியதால், அல்லது உறுப்பினர்கள் புகார் கூறியதால், அல்லது நமீதா புகைப்படம் இருந்ததால் இவ்வாறு காரணம் கூரியல்லவா எச்சரித்திருக்க வேண்டும், இந்த விதியின்படி தவறு என்றால் விதிமீறல் பற்றிய விவரத்தையும் உள்ளடக்கிதானே எச்சரிக்கை இருந்திருக்க வேண்டும்


ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..
இவரிடமும் ஆதிரா அக்கா தனிமடலில் தான் விஷயத்தை கூறியிருந்தார் , அதுவும் மிகவும் தன்மையாக் தான் கூறியிருந்தார் , கடுமையாக எந்த வார்த்தையும் பயன்படுத்ட வில்லை
கடுமையாக நடந்து கொல்கிறீர்கள் என்று நான் எங்குமே கூறவில்லை... காரணம் கூறி பதிவை திருத்துங்கள் என்றுதான் கூறுகிறேன்.. லிங்கை மட்டும் மாற்றி இருக்கலாமே பதிவை ஏன் நீக்க வேண்டும் என்றுதான் இங்கு கூறி இருக்கிறேன்...


உங்களின் இந்த நமீதா பதிவு , நகைச்சுவை பதிவென்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் , ஆனால் நாம் நமக்கென்றே சில விதிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளோமே அதை யார் பின்பற்றுவது நாம் தானே பின்பற்ற வேண்டும்.
இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் வீதி மீறளுக்கான காரணம் எனக்கு தெரிந்தால் தான் நான் செய்தது குற்றமா இல்லையா என்று எனக்கு தெரிய வரும் அது கூறாத பட்சத்தில் எதற்காக இந்த சாடல், எச்சரிக்கை என்ற கேள்விகள்தான் என்னுள் எழுகிறது, நான் மீண்டும் மீண்டும் கூறுவது ஒன்றைதான் விதிமுறைகள்படி ஒருவரை எச்சரித்தால் அதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் தெரிவியுங்கள்... பெண் பதிவாளர்கள் புகார் கூறியதாய் தெரிவித்திருந்தால் நானே இந்த பதிவை நீக்கி இருப்பேன், காரணமே கூறாமல் எச்சரிக்கிறேன், பதிவில் கவனம் தேவை என்றால் நான் என்ன புரிந்துகொள்வது?




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Hரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Sரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 4 N
Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Fri Aug 19, 2011 7:05 pm

உண்மையான கருத்களை வெளிபடையாக பேசுபவர்கள் எல்லாம் இங்கே முட்டாள்கள், மடயர்கள்.
யாரும் பதிவினை இடவில்லை இல்லயா கோபம் நன்றி உறவுகளே
ரன்கசன் திரும்ப வருவதும் வராததும் உங்கள் கையில் தான் இருக்கிறது.

Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக