புதிய பதிவுகள்
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
72 Posts - 46%
heezulia
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Jenila
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
72 Posts - 34%
mohamed nizamudeen
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_m10ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 19, 2011 4:01 pm

First topic message reminder :

என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித்... இந்த புகைபடத்தில் இருப்பவன்தான் நான்...

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Dsc00469medium

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Dsc00514medium

இது என்னுடைய 1000 மாவது பதிவு... ஆனால் இந்த திரியை பதிய வருந்துகிறேன்...

இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...

கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..

5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...? நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்? யார் உங்களிடம் இது சம்பந்தமாக புகார் கூறியது? உண்மையில் இந்த பதிவில் நான் ஸ்ரீ ஜா, பூஜிதா பெயர்களை இட்டதுதான் தவறு... நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்...ஆனால் என்னிடம் அறிவிக்காமல் நீங்கள் எப்படி அந்த பதிவை நீக்கலாம்? பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதை நேரடியாக என்னிடம் கூறி இருக்கலாமே? இதற்கு முன் கலசர் கதை பகுதி ஒன்றையும் இரண்டையும் என்னிடம் அறிவிக்காமல் இணைதீர்கள், எனது "செல்கிறேன் ஈகரையே மன்னித்துவிடுங்கள்" ( http://www.eegarai.net/t64561-topic ) இந்த பதிவில் என்ன குறை இருந்தது இதையும் லாக் செய்து விட்டீர்கள்... பல பதிவுகள் முன்னறிவிப்பின்றி இதுவரை நீக்கப்பட்டுள்ளது... என்னை நீங்கள் பல முறை எச்சரிதுள்ளீர்கள் ஒப்புக்கொள்கிறேன் மத ரீதியான எனது கருத்துக்கள் வன்மையாக இருக்கும், ஆனால் தேவை இல்லாமல் நகைச்சுவை பகுதிக்கும் அதிக முறை என்னை எச்சரிதுள்ளீர்கள்.. ஏன் என்று எனக்கு புரியவில்லை... நேற்று நான் இட்ட நமீதா படத்தையும் கவர்ச்சி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபாசமிலாத படங்களைதான் போட்டேன்...
கல்லூரி பள்ளிகளில் உள்ளதை போல் புதியவர்களை விதிகள் சொல்லி அடக்குவதும் பழையவர்களுக்கு சலுகைகள் அளித்தலையும் வன்மையாய் கண்டிக்கிறேன்... நான் யார் யார் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... நீயாரடா இதை எல்லாம் சொல்வதற்கு என்று தோன்றினால் எனது உறுப்பினர் உரிமையையும் நிராகரித்து விடுங்கள்... ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இன்று காலை "பிரார்த்தனை" பதிவில் ஹாக்ஸ் கூறியது போலதான் என்னுடைய எண்ணங்களை விதிமுறைகள் படி நேர்தியாக ஒவ்வொருமுறையும் என்னால் கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாது... நான் செய்த அனைத்தும் சரி என்று நான் கூறவில்லை... ஆனால் எனது திரி என் அனுமதியோடுதான் நீக்கபடுதல் வேண்டும்.... அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்... ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..

ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவினையும் நீக்கிவிடாதீர்கள்... திரிஸ்ட்டிக்காகவாவது இந்த பதிவு இருக்கட்டும்... அல்லது இதுபோன்ற பதிவிட்டால் இது போன்ற விளைவுகள் வரும் என்று உறுப்பினர்களை எச்சரிப்பதற்காகவாவது இந்த திரி இருக்கட்டும்... என்னுடைய தோழர்களையும், தோழிகளையும், ஏனைய உறவுகளையும் பிரிந்து செல்வதில் எனக்கு வருத்தமே இருப்பினும் என் சுய உணர்வை அடக்கி போலியாய் பதிவிட எனக்கு விருப்பமில்லை...

Good bye ஈகரை... அன்பு மலர்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Hரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Sரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 3 N

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 5:16 pm

ரபீக் wrote:என்ன உமா ? நீயும் புதுக்குண்டை போடுற ?


என்ன அண்ணா....நீங்களே அந்த பதிவை பார்த்தீங்க தானே...ரேவதி, நானும் தான் ஒரே கருத்தை சொல்கிறோம்..
அனைவருமே முரண்பாடு தானே... என்ன செய்வது அண்ணா.... இப்போ ரன் போறேன்னு சொல்த்ராங்க...எனக்கு இங்கே அனைவருமே ஒன்றுதான்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 19, 2011 5:17 pm

என்ன ஆச்சு உமா அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 5:23 pm

அதிபொண்ணு wrote:
உமா wrote:[size=18] இரண்டு நாட்க்களாக ஒருசில பதிவுகளால் நானும் ஈகரை விட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....இருந்தும் அன்பான உறவுகளை விட்டு பிரிய மனமில்லை..

உமாக்கா ப்ளீஸ்.....அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க....ஒரு சிலரின் கருத்துக்கள் பிடிக்காமல் போனால் ஈகரையை விட்டு உங்கள் நண்பர்களை விட்டு போக வேண்டுமா?? சிவா அண்ணா இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் செல்வது நியாயமில்லை அக்கா!

ரன் எப்போதாவது என்னை கிண்டல் அடித்தால் கோபித்து கொள்ளாதே....சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்னு சொல்லுவார். அப்போ எல்லாம் எனக்கு கோபம் வந்ததே இல்ல....ஆனால் அவரின் இந்த பதிவைப் பார்க்கும் போது தான் கோபம் வருகிறது எனக்கு. இதுவே குடும்பத்தில் யாராவது திட்டிவிட்டால் இப்படி தான் செய்வாரா? நான் வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்வாரா?

இங்கு மட்டும் என்ன? ஈகரை என்பது அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல ரன்! உறுப்பினர்கள் இல்லாவிட்டால் தளமே கிடையாது! உரிமையாக என் திரி எங்கே...என்று சண்டை போட்டுக் கொள்ளுங்கள்...தவறில்லை. அதற்காக போகிறேன் என்பது சரி இல்லை.

வெறும் ஒரு மாதம் மட்டுமே இங்கு வந்து பழகிய எனக்கே.....இதை கேட்க கஷ்டமாக இருக்கிறது!

[b]உண்மைதான் அதி....நான் செல்ல வேண்டுமென்று நினைத்தேன்....முடிவெடுக்கவில்லை....
சொந்தமாக கருத்து சொல்லாவிட்டால்லும் அமைதியாக இருந்து விடணும்....
அதை விட்டுவிட்டு ஒருவர் ஒரு பதிவின் காரணமாக மனவேதனையுடன் இருக்கும்போது
சியர்ஸ் சியர்ஸ் சொல்வது கஷ்டமாக தானே இருக்கும்....பிடிக்கவில்லை என்றாள் சொல்லிவிடுவேனே தவிர இவ்வாறு செய்ய எனக்கு தெரியாது,,, ஒரு தலைப்பின் எனக்கு, ரஞ்சித்கு, ரேவதி, ஸ்ரீக்கு சிறு கருத்து வேறுபாடு...
10 நிமிடம்தான் தனிமடலில் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம்.... இன்று நண்பற்காளாக இருக்கோம்...ரேவதி எனக்கு ரொம்ப குளோஸ்...அவளின் ஒரு பதிவில் எனக்கு விருப்பம் இல்லை... பிடிக்கலை என்றேன்,,,அவளும் நீக்கிவிட்டால்... அவள் கிலோஸ் என்பதர்க்காக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இப்படி சொல்ல என்னால முடியாது...

இதற்க்கு பெயர்தான் ஒற்றுமை...நான் திட்டியும் அவள் கோவிக்கவில்லை...அதனால் அவல்மீது அதிக பாசம் வந்துவிட்டது...இதைதான் நான் எதிர்பார்க்கிறேன் அனைவரிடமும்....அனைவருமே இந்த மாதிரி அன்பாய் வேண்டும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் கருத்தே இல்லாத விஷயத்துக்கு போட்றது எப்படி இருக்கும் ....







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Aug 19, 2011 5:23 pm

ரஞ்சித் இதுபோல் கோபித்துக் கொண்டு போகக் கூடாது.

அனைவரும் தவறு செய்ய வாய்ப்பிருக்கு. அதை தெரியப் படுத்தும் முறைகள் பல விதம். இதுபோல் செய்தது ஒரு விதம்.

அது பிடிக்கவில்லை என நீங்கள் சொன்னது வரவேற்கத் தக்கது.

எல்லாத்துக்கும் ஒவ்வொரு ஆளும் கொச்சுக்கிட்டா அப்புறம் இங்க யார்தான் இருப்பா?

எண்ணக் கூட தான் ஒரு நடத்துனர் ஒரு சகோதரியை பேர் சொல்லி அழைக்கக் கூடாதுன்னு தனி மடல் அனுப்பி இருந்தார். அது என்னவோ நான் செய்யக் கூடாத கொலைக் குற்றம் போல எழுதி இருந்தார்.

நபர்களின் முதல் பெயரால் அழைப்பது தவறா?

இந்த செஞ்சுரியில் இதுஒரு குற்றமா? எனக்கும் என்னடா இதுன்னு தொனிச்சு - அப்புறம் அவருக்கு தனி மடல் செய்து விளக்கினேன். அதோடு முடிந்தது.

என் திரிகளைக் கூடத்தான் யாருமே பார்த்து பதில் இடுவதில்லை. சரி இங்க யாருக்கும் பிடிக்கல போலிருக்குன்னு அந்த திரிகளோடு நிறுத்தி விட்டேன்.

ஆனால் இங்கு வருவதை நிறுத்த வில்லை. வந்து மற்றவர் திரிகளுக்கு பதில் இடுகிறேன்.

சியர் ஆப் ரஞ்சித். வந்து கலாய்ப்பதை கவனமாகசெய்யுங்கள்.

நா கூட நமீதா திரியில் இரண்டு திரியை கொளுத்திப் போட்டேன்.

எனக்கு வருமோ தனி மடல்?

வந்தா வரட்டும் - எஞ்சாய் பீயிங்க் ஹியர் ரஞ்சித்......



நட்புடன் - வெங்கட்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 19, 2011 5:26 pm

உமா wrote:
அதிபொண்ணு wrote:
உமா wrote:[size=18] இரண்டு நாட்க்களாக ஒருசில பதிவுகளால் நானும் ஈகரை விட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....இருந்தும் அன்பான உறவுகளை விட்டு பிரிய மனமில்லை..

உமாக்கா ப்ளீஸ்.....அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க....ஒரு சிலரின் கருத்துக்கள் பிடிக்காமல் போனால் ஈகரையை விட்டு உங்கள் நண்பர்களை விட்டு போக வேண்டுமா?? சிவா அண்ணா இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் செல்வது நியாயமில்லை அக்கா!

ரன் எப்போதாவது என்னை கிண்டல் அடித்தால் கோபித்து கொள்ளாதே....சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்னு சொல்லுவார். அப்போ எல்லாம் எனக்கு கோபம் வந்ததே இல்ல....ஆனால் அவரின் இந்த பதிவைப் பார்க்கும் போது தான் கோபம் வருகிறது எனக்கு. இதுவே குடும்பத்தில் யாராவது திட்டிவிட்டால் இப்படி தான் செய்வாரா? நான் வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்வாரா?

இங்கு மட்டும் என்ன? ஈகரை என்பது அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல ரன்! உறுப்பினர்கள் இல்லாவிட்டால் தளமே கிடையாது! உரிமையாக என் திரி எங்கே...என்று சண்டை போட்டுக் கொள்ளுங்கள்...தவறில்லை. அதற்காக போகிறேன் என்பது சரி இல்லை.

வெறும் ஒரு மாதம் மட்டுமே இங்கு வந்து பழகிய எனக்கே.....இதை கேட்க கஷ்டமாக இருக்கிறது!

[b]உண்மைதான் அதி....நான் செல்ல வேண்டுமென்று நினைத்தேன்....முடிவெடுக்கவில்லை....
சொந்தமாக கருத்து சொல்லாவிட்டால்லும் அமைதியாக இருந்து விடணும்....
அதை விட்டுவிட்டு ஒருவர் ஒரு பதிவின் காரணமாக மனவேதனையுடன் இருக்கும்போது
சியர்ஸ் சியர்ஸ் சொல்வது கஷ்டமாக தானே இருக்கும்....பிடிக்கவில்லை என்றாள் சொல்லிவிடுவேனே தவிர இவ்வாறு செய்ய எனக்கு தெரியாது,,, ஒரு தலைப்பின் எனக்கு, ரஞ்சித்கு, ரேவதி, ஸ்ரீக்கு சிறு கருத்து வேறுபாடு...
10 நிமிடம்தான் தனிமடலில் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம்.... இன்று நண்பற்காளாக இருக்கோம்...ரேவதி எனக்கு ரொம்ப குளோஸ்...அவளின் ஒரு பதிவில் எனக்கு விருப்பம் இல்லை... பிடிக்கலை என்றேன்,,,அவளும் நீக்கிவிட்டால்... அவள் கிலோஸ் என்பதர்க்காக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இப்படி சொல்ல என்னால முடியாது...

இதற்க்கு பெயர்தான் ஒற்றுமை...நான் திட்டியும் அவள் கோவிக்கவில்லை...அதனால் அவல்மீது அதிக பாசம் வந்துவிட்டது...இதைதான் நான் எதிர்பார்க்கிறேன் அனைவரிடமும்....அனைவருமே இந்த மாதிரி அன்பாய் வேண்டும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் கருத்தே இல்லாத விஷயத்துக்கு போட்றது எப்படி இருக்கும் ....


உண்மை தான் உமா.ஏதுவாக இருந்தாலும் சோகம் பேசி முடிவெடுக்கணும். அதை விட்டுவிட்டு போகிறேன் என்பது நல்லதில்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 5:30 pm

அவர்தான் வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாரே என்ன பண்றது.....................................



அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Aug 19, 2011 5:30 pm

உமா wrote:
உண்மைதான் அதி....நான் செல்ல வேண்டுமென்று நினைத்தேன்....முடிவெடுக்கவில்லை....
சொந்தமாக கருத்து சொல்லாவிட்டால்லும் அமைதியாக இருந்து விடணும்....
அதை விட்டுவிட்டு ஒருவர் ஒரு பதிவின் காரணமாக மனவேதனையுடன் இருக்கும்போது
சியர்ஸ் சியர்ஸ் சொல்வது கஷ்டமாக தானே இருக்கும்....பிடிக்கவில்லை என்றாள் சொல்லிவிடுவேனே தவிர இவ்வாறு செய்ய எனக்கு தெரியாது,,, ஒரு தலைப்பின் எனக்கு, ரஞ்சித்கு, ரேவதி, ஸ்ரீக்கு சிறு கருத்து வேறுபாடு...
10 நிமிடம்தான் தனிமடலில் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம்.... இன்று நண்பற்காளாக இருக்கோம்...ரேவதி எனக்கு ரொம்ப குளோஸ்...அவளின் ஒரு பதிவில் எனக்கு விருப்பம் இல்லை... பிடிக்கலை என்றேன்,,,அவளும் நீக்கிவிட்டால்... அவள் கிலோஸ் என்பதர்க்காக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இப்படி சொல்ல என்னால முடியாது...

இதற்க்கு பெயர்தான் ஒற்றுமை...நான் திட்டியும் அவள் கோவிக்கவில்லை...அதனால் அவல்மீது அதிக பாசம் வந்துவிட்டது...இதைதான் நான் எதிர்பார்க்கிறேன் அனைவரிடமும்....அனைவருமே இந்த மாதிரி அன்பாய் வேண்டும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் கருத்தே இல்லாத விஷயத்துக்கு போட்றது எப்படி இருக்கும் ....



நானும் இன்று தான் அந்த திரியைப் பார்த்தேன்.....உங்களுக்கு ரன்னும் அவருக்கு நீங்களும் சப்போர்ட் செய்து சமாதானம் ஆனதைப் பார்த்த பின்பு அடடா எவ்ளோ முதிர்ச்சி நிறைந்த மனங்கள் என்று நினைத்தேன்.

அதற்குள் அடுத்த திரி போட்டு இப்படியாகிவிட்டது.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 19, 2011 5:32 pm

ரேவதி wrote:அவர்தான் வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாரே என்ன பண்றது.....................................
கயிறு கட்டி இழுத்து வரணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 5:33 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:அவர்தான் வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாரே என்ன பண்றது.....................................
கயிறு கட்டி இழுத்து வரணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது மட்டும்தான் பாட்டி நாங்க செயல மத்தபடி அனைத்து முயற்சியும் எடுதாச்சி கோபம்



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 19, 2011 5:36 pm

sari !! சொல்கிறவரை சொல்லியாச்சு ,,இனிமேல் வருவதும் வராமல் இருப்பதும் அவர் விருப்பம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக