புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
61 Posts - 45%
heezulia
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 19, 2011 12:55 pm

ஒன்று சேர்
ஏனென்று கேள்
எட்டி சட்டைப்பிடி
இல்லை - மனிதரென்று தன்னைச்
சொல்லிக் கொள்வதையேனும்
நிறுத்து

தன் கண்முன்
தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு
மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் -

அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து
நம்மை மனிதரென்று சொல்ல
நாக்கூசவில்லையோ???

கண்முன் படம் படமாய்
பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து
அந்த கயவனுக்கெதிராய் ஒரு ஒட்டுமொத்த
குரலை கொடுத்தாலேனும் திரும்பிப் பார்க்காதா உலகநாடுகள்?
அவனின் சட்டையைப் பிடிக்காதா உலகநாடுகள்???

மூடி இருந்த கண்கள்
இன்று திறந்தேனும் இருப்பது நன்று
என்றாலும் கட்டிவைத்திருக்கும் கைகளையும்
அவிழ்த்து விடு உறவே;

என் தாயைக் கொன்ற
என் மகனை கருவறுத்த
என் மனைவியை கர்ப்பத்தில் கொன்ற
என் சகோதரியை நிர்வாணப் படுத்தியதொரு
கோபத்தை - அங்கே கடைசித் தமிழனொருவன்
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வரை சுமந்து நட;

ஒருவரைக் கொன்றதால்
பலரைக் கொள்ளத் தீர்ப்பளிக்கும் தேசம்
பலரைக் கொன்றவனை
ஒரு வார்த்தை கேட்காத குற்றத்தை
ஏனென்று தட்டிகேள்

தமிழன் எனில்
தண்ணீ­ர் தெளித்து விடப்பட்டவனா?
கேள்வி கேட்க யாருமற்றவனா?
ஏனென்றுக் கேட்க நாதியற்றவனா???
இல்லையென்று பறைசாற்று;

தெருவில் செல்கையில் ஒருவன்
இடித்துச் சென்றாலே கோபம் வரும்
இவனென் சகோதரிகளை துணியவிழ்த்து
படம் பிடித்து
எள்ளிநகைத்து
இழுத்து லாரியில் வீசுகிறான், கையை உடைக்க வேணாம்?
காரி உமிழ வேணாம்? கொன்று புதைக்க வேணாம்???

என்ன செய்தோம் நாம்?
இனி என்ன செய்வோம் நாம்?
வாய்மூடி காணொளி பார்த்து
போஸ்டர் ஒட்டி
செய்தியில் பேசி
கூட்டம்போட்டு
கண்­ணீர்விட்டழுது
யாரோ ஒரு சிலர் பேசிப் பேசி
காலத்தை கடத்திவிட்டு - வரலாற்றில் நம்மை
கோழையென்று எழுதிக் கொள்வோமா?

இறந்தவரையெல்லாம்
நஞ்சு எரித்து சுட்டவன்
இருப்பவரை நயவஞ்சகத்தால் சுடும் முன்
ஒரு தீக்குரல் கொடுத்து -
தன் இருப்பினை ஒற்றுமையை
ஒட்டுமொத்தமாய் காட்டவேண்டாமா?

போர்க்குற்றவாளி போர்க்குற்றவாளியென்று அவனை
காணுமிடமெல்லாம் வார்த்தைகளால்
தோலுரிக்க வேண்டாமா?

உரிப்போம்
இனி உரிப்போமென சூளுரைப்போம்

தமிழர் பற்றிய ஒரு அசட்டை
அவன் உயிரின் கடைசிப்
புள்ளியிலிருந்தும் ஒதுங்கிவிட ஒற்றுமைத்
தீப்பந்தமேந்தி -
அவனுக்கு ஒத்தாசை செய்யும் நாடுகளின்
மீதெறிவோம்

கையுடைந்து
காலுடைந்து
உயிர்பயம் தெறிக்க ஐயோ ஐயோ என்று
அலறிய மக்களின் காணொளிகளை
கண்கள் சிவக்கப் பார்க்க அனைவருக்கும் காட்டுவோம்

நடந்தது தவறு
இத்தனை அப்பாவி மக்களைக்
கொன்றது பெருங்குற்றம்
போரெனும் பேரில் நிகழ்த்தப் பட்டதொரு
படுகொலை மன்னிக்கத் தக்கதன்று; உலகின்
காதுகளில் கேட்க முரசொலி கொட்டுவோம்

இத்தனை வருடம்
மறைமுகமாய் அழித்தான்,
இன்று வெளிப்படையாய் கொன்றான்
நாளை?
நாளை என்று அவன் எண்ணுவதற்குள்
அவன் கண்ணில் நம் ஒற்றுமை கைவைத்துக்
குத்துவோம்

அவன் நாடு
அவன் ஆட்சி
எதுவாகவேணும் இருந்துப் போகட்டும், அங்கே
அழிவது நம் மக்களாக நம்மினமாக இருந்தால்
ஒன்று சேர்
ஏனென்று கேள்
எட்டி அவன் சட்டை பிடி;
எழுந்து நாலு அரை விடு;
எனக்கிராத அக்கறை வேறு எவனுக்கடா இருக்குமென்று கேள்
உலகின் மௌனத்தை வார்த்தைகளால் உடைத்து எறி;
உறங்கும் நியாயத்தை ஒற்றுமையால் வெளிக் கொண்டு வா
நீ உயிரோடிருப்பதை ஒவ்வொரு தமிழனும் நிரூபி!!!


வித்யாசாகர்
கூடல்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 19, 2011 12:55 pm

[quote]அவன் நாடு
அவன் ஆட்சி
எதுவாகவேணும் இருந்துப் போகட்டும், அங்கே
அழிவது நம் மக்களாக நம்மினமாக இருந்தால்
ஒன்று சேர்
ஏனென்று கேள்
எட்டி அவன் சட்டை பிடி;
எழுந்து நாலு அரை விடு;
எனக்கிராத அக்கறை வேறு எவனுக்கடா இருக்குமென்று கேள்
உலகின் மௌனத்தை வார்த்தைகளால் உடைத்து எறி;
உறங்கும் நியாயத்தை ஒற்றுமையால் வெளிக் கொண்டு வா
நீ உயிரோடிருப்பதை ஒவ்வொரு தமிழனும் நிரூபி!!!

[code]

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக