புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
25 Posts - 42%
heezulia
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
15 Posts - 25%
mohamed nizamudeen
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
4 Posts - 7%
Raji@123
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
1 Post - 2%
Barushree
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
151 Posts - 41%
ayyasamy ram
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_m10ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 19, 2011 12:55 pm

ஒன்று சேர்
ஏனென்று கேள்
எட்டி சட்டைப்பிடி
இல்லை - மனிதரென்று தன்னைச்
சொல்லிக் கொள்வதையேனும்
நிறுத்து

தன் கண்முன்
தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு
மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் -

அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து
நம்மை மனிதரென்று சொல்ல
நாக்கூசவில்லையோ???

கண்முன் படம் படமாய்
பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து
அந்த கயவனுக்கெதிராய் ஒரு ஒட்டுமொத்த
குரலை கொடுத்தாலேனும் திரும்பிப் பார்க்காதா உலகநாடுகள்?
அவனின் சட்டையைப் பிடிக்காதா உலகநாடுகள்???

மூடி இருந்த கண்கள்
இன்று திறந்தேனும் இருப்பது நன்று
என்றாலும் கட்டிவைத்திருக்கும் கைகளையும்
அவிழ்த்து விடு உறவே;

என் தாயைக் கொன்ற
என் மகனை கருவறுத்த
என் மனைவியை கர்ப்பத்தில் கொன்ற
என் சகோதரியை நிர்வாணப் படுத்தியதொரு
கோபத்தை - அங்கே கடைசித் தமிழனொருவன்
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வரை சுமந்து நட;

ஒருவரைக் கொன்றதால்
பலரைக் கொள்ளத் தீர்ப்பளிக்கும் தேசம்
பலரைக் கொன்றவனை
ஒரு வார்த்தை கேட்காத குற்றத்தை
ஏனென்று தட்டிகேள்

தமிழன் எனில்
தண்ணீ­ர் தெளித்து விடப்பட்டவனா?
கேள்வி கேட்க யாருமற்றவனா?
ஏனென்றுக் கேட்க நாதியற்றவனா???
இல்லையென்று பறைசாற்று;

தெருவில் செல்கையில் ஒருவன்
இடித்துச் சென்றாலே கோபம் வரும்
இவனென் சகோதரிகளை துணியவிழ்த்து
படம் பிடித்து
எள்ளிநகைத்து
இழுத்து லாரியில் வீசுகிறான், கையை உடைக்க வேணாம்?
காரி உமிழ வேணாம்? கொன்று புதைக்க வேணாம்???

என்ன செய்தோம் நாம்?
இனி என்ன செய்வோம் நாம்?
வாய்மூடி காணொளி பார்த்து
போஸ்டர் ஒட்டி
செய்தியில் பேசி
கூட்டம்போட்டு
கண்­ணீர்விட்டழுது
யாரோ ஒரு சிலர் பேசிப் பேசி
காலத்தை கடத்திவிட்டு - வரலாற்றில் நம்மை
கோழையென்று எழுதிக் கொள்வோமா?

இறந்தவரையெல்லாம்
நஞ்சு எரித்து சுட்டவன்
இருப்பவரை நயவஞ்சகத்தால் சுடும் முன்
ஒரு தீக்குரல் கொடுத்து -
தன் இருப்பினை ஒற்றுமையை
ஒட்டுமொத்தமாய் காட்டவேண்டாமா?

போர்க்குற்றவாளி போர்க்குற்றவாளியென்று அவனை
காணுமிடமெல்லாம் வார்த்தைகளால்
தோலுரிக்க வேண்டாமா?

உரிப்போம்
இனி உரிப்போமென சூளுரைப்போம்

தமிழர் பற்றிய ஒரு அசட்டை
அவன் உயிரின் கடைசிப்
புள்ளியிலிருந்தும் ஒதுங்கிவிட ஒற்றுமைத்
தீப்பந்தமேந்தி -
அவனுக்கு ஒத்தாசை செய்யும் நாடுகளின்
மீதெறிவோம்

கையுடைந்து
காலுடைந்து
உயிர்பயம் தெறிக்க ஐயோ ஐயோ என்று
அலறிய மக்களின் காணொளிகளை
கண்கள் சிவக்கப் பார்க்க அனைவருக்கும் காட்டுவோம்

நடந்தது தவறு
இத்தனை அப்பாவி மக்களைக்
கொன்றது பெருங்குற்றம்
போரெனும் பேரில் நிகழ்த்தப் பட்டதொரு
படுகொலை மன்னிக்கத் தக்கதன்று; உலகின்
காதுகளில் கேட்க முரசொலி கொட்டுவோம்

இத்தனை வருடம்
மறைமுகமாய் அழித்தான்,
இன்று வெளிப்படையாய் கொன்றான்
நாளை?
நாளை என்று அவன் எண்ணுவதற்குள்
அவன் கண்ணில் நம் ஒற்றுமை கைவைத்துக்
குத்துவோம்

அவன் நாடு
அவன் ஆட்சி
எதுவாகவேணும் இருந்துப் போகட்டும், அங்கே
அழிவது நம் மக்களாக நம்மினமாக இருந்தால்
ஒன்று சேர்
ஏனென்று கேள்
எட்டி அவன் சட்டை பிடி;
எழுந்து நாலு அரை விடு;
எனக்கிராத அக்கறை வேறு எவனுக்கடா இருக்குமென்று கேள்
உலகின் மௌனத்தை வார்த்தைகளால் உடைத்து எறி;
உறங்கும் நியாயத்தை ஒற்றுமையால் வெளிக் கொண்டு வா
நீ உயிரோடிருப்பதை ஒவ்வொரு தமிழனும் நிரூபி!!!


வித்யாசாகர்
கூடல்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 19, 2011 12:55 pm

[quote]அவன் நாடு
அவன் ஆட்சி
எதுவாகவேணும் இருந்துப் போகட்டும், அங்கே
அழிவது நம் மக்களாக நம்மினமாக இருந்தால்
ஒன்று சேர்
ஏனென்று கேள்
எட்டி அவன் சட்டை பிடி;
எழுந்து நாலு அரை விடு;
எனக்கிராத அக்கறை வேறு எவனுக்கடா இருக்குமென்று கேள்
உலகின் மௌனத்தை வார்த்தைகளால் உடைத்து எறி;
உறங்கும் நியாயத்தை ஒற்றுமையால் வெளிக் கொண்டு வா
நீ உயிரோடிருப்பதை ஒவ்வொரு தமிழனும் நிரூபி!!!

[code]

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டை பிடி Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக