புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
7 Posts - 64%
heezulia
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
8 Posts - 2%
prajai
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
4 Posts - 1%
mruthun
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_m10நீ செய்தால் என்ன செய்தாலி ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ செய்தால் என்ன செய்தாலி ?


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Aug 19, 2011 10:35 am

நீ செய்தால் என்ன செய்தாலி ?



பாரதியாருக்கு அவரது தம்பி ( உறவினர் )ஒருமுறை கடிதம் எழுதினாராம். அதை பார்த்து விட்டு பாரதி பதில் கடிதம் எழுதினார்.
தம்பி இனி ஒருமுறை எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுததே. அப்படி ஆங்கிலத்தில் தான் எழுதுவதாய் இருந்தால், எனக்கு கடிதமே எழுததே. உன்னுடைய தமிழ் எவ்வளவு தவறுகள் நிறைந்ததாய் இருந்தாலும், அதை தான் படிக்க விரும்புகிறேன் என்றாராம்.

கிழக்க உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் நான் பாரதியார் ஆக முடியாது.
ஆனால் நான் பாரதி போல ஆசை பட முடியும்.
எப்படி ?

நான் சேகுவாரா வின் வாழ்க்கை வரலாற்றை படிக்க விரும்புகிறேன். சேகுவாராவை பற்றி அவர் எழுதுயது, இவர் எழுதியது. எவர் எழுதியதையும் நீங்கள் படிங்கள் செய்தாலி. ஆனால்
சேகுவாராவை பற்றி நீங்கள் எழுதிய வாழ்க்கை வரலாற்றினை படிப்பதற்க்கு நான் விரும்புகிறேன். புதுக்கவிதை வரலாற்றினை திறனாய்வு நோக்கில் எழுதிய ராஜமார்த்தாண்டன் போல, சேகுவாராவின் வரலாற்றினை திறனாய்வுநோக்கில் எழுதி ஈகரையில் பதியுங்கள்.

இதை வேண்டுகோளாக, போட்டியாக. சவாலாக , எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. வாழ்த்துக்களும் கூட !



எச்சரிக்கை :
இதை செய்ய தவறினால் உங்களது ஒரு மாத சம்பளத்தை சங்கத்திற்க்கு அபராதமாய் செலுத்த வேண்டும் :


குறிப்பு : இதை பாராட்டினால் எனது தனி அஞ்சலில் எழுதுங்கள் .
அய்யம் பெருமாள்
கொள்கை பரப்பு செயலர்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் இல்லை,

பிடிக்க வில்லை என்றாள் கேவலமாக திட்டி, முடிந்தால் கெட்ட கெட்ட வார்த்தைகளை கூட உபயோகித்து தனி அஞ்சலில் எழுத வேண்டிய முகவரி ---
பிராட் பாலா
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை பொறுப்பாளர்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ;


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 10:38 am

அய்யம் பெருமாள் .நா wrote:
நீ செய்தால் என்ன செய்தாலி ?



பாரதியாருக்கு அவரது தம்பி ( உறவினர் )ஒருமுறை கடிதம் எழுதினாராம். அதை பார்த்து விட்டு பாரதி பதில் கடிதம் எழுதினார்.
தம்பி இனி ஒருமுறை எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுததே. அப்படி ஆங்கிலத்தில் தான் எழுதுவதாய் இருந்தால், எனக்கு கடிதமே எழுததே. உன்னுடைய தமிழ் எவ்வளவு தவறுகள் நிறைந்ததாய் இருந்தாலும், அதை தான் படிக்க விரும்புகிறேன் என்றாராம்.

கிழக்க உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் நான் பாரதியார் ஆக முடியாது.
ஆனால் நான் பாரதி போல ஆசை பட முடியும்.
எப்படி ?

நான் சேகுவாரா வின் வாழ்க்கை வரலாற்றை படிக்க விரும்புகிறேன். சேகுவாராவை பற்றி அவர் எழுதுயது, இவர் எழுதியது. எவர் எழுதியதையும் நீங்கள் படிங்கள் செய்தாலி. ஆனால்
சேகுவாராவை பற்றி நீங்கள் எழுதிய வாழ்க்கை வரலாற்றினை படிப்பதற்க்கு நான் விரும்புகிறேன். புதுக்கவிதை வரலாற்றினை திறனாய்வு நோக்கில் எழுதிய ராஜமார்த்தாண்டன் போல, சேகுவாராவின் வரலாற்றினை திறனாய்வுநோக்கில் எழுதி ஈகரையில் பதியுங்கள்.

இதை வேண்டுகோளாக, போட்டியாக. சவாலாக , எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. வாழ்த்துக்களும் கூட !



எச்சரிக்கை :
இதை செய்ய தவறினால் உங்களது ஒரு மாத சம்பளத்தை சங்கத்திற்க்கு அபராதமாய் செலுத்த வேண்டும் :


குறிப்பு : இதை பாராட்டினால் எனது தனி அஞ்சலில் எழுதுங்கள் .
அய்யம் பெருமாள்
கொள்கை பரப்பு செயலர்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் இல்லை,

பிடிக்க வில்லை என்றாள் கேவலமாக திட்டி, முடிந்தால் கெட்ட கெட்ட வார்த்தைகளை கூட உபயோகித்து தனி அஞ்சலில் எழுத வேண்டிய முகவரி ---
பிராட் பாலா
வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை பொறுப்பாளர்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம்
;

சூப்பருங்க மகிழ்ச்சி
இந்த டீல் எனக்கு புடிச்சி இருக்கு



[You must be registered and logged in to see this link.]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Aug 20, 2011 3:12 pm

உங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றி தோழரே

நான் கோர்க்கும் வேறுமொரு எழுத்துக் கிறுக்கலுக்குள் அடங்குபவர்கள் அல்ல
பாரதியும் ,சேகுவராயும்

பள்ளிப் பருவத்தில் இருந்து என்னை அதிகம் யோசிக்க வைத்த இரண்டு மனிதர்கள் இவர்கள்

பாரதி / சேகுவரே

பாரதி : அநீதிகளுக்கு எதிராக எழுத்தெனும் ஆயுதம் கொண்டு போரிட்டவன்
சேகுவரே : அநீதிகளுக்கு எதிராக உயிர்குடிக்கும் ஆயுதங்களுடன் குருதிக்கு குருதி என்று போராடியவன்

நீங்கள் சொன்னதுபோல் யாராலும் இவர்களாக ஆக முடியாது அவர்களாக அவர்கள் மட்டுமே

சே பற்றிய வாழ்க்கை குறிப்பு இங்கே [You must be registered and logged in to see this link.]



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Aug 20, 2011 3:16 pm

நன்றி seythali



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக