புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
102 Posts - 65%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
1 Post - 1%
viyasan
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
279 Posts - 45%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
19 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 18 Aug 2011 - 19:08

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 9 Aug 2015 - 17:22

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
================================

இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும்என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 9 Aug 2015 - 18:13

[You must be registered and logged in to see this image.]
-
இயேசு பெருமான் படாத துயரங்களா?
சிலுவையில் அறையப் படும் அந்தக் கொடுமையான
நிகழ்வின் போது கூட அவர்,
-
"இறைவா! தாம் செய்வது இன்னது என்று தெரியாமல் செய்யும்
இவர் பிழையை மன்னியும்! "
என்று வேண்டினார்.....
-
இந்நிகழ்வைத்தான்

இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும்என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் .

-
என்ற பாடல் வரிகள் விளக்குகிறது....!
-
-
மனிதப் பிறவி எடுத்தவர்கள்  பண்பிற் குறையக்கூடாது
என்ற கருத்தை வலியுறுத்தும் திருக்குறளும் நினைவு
கூரத்தக்கது.
-
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
 இகழ்வார்ப் பொறுத்தல் தலை."
-
----------------------------------------------

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 9 Aug 2015 - 21:06

H . G . கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் பாடிய இரட்சண்ய யாத்திரிகம் என்ற நூலில் , சிலுவையில் அறையப்படும் போது இயேசு பெருமான் பாடியதாக இப்பாடல் வருகிறது .

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென அறிகிலார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும்என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் .

அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 9 Aug 2015 - 22:45

H . G . கிருஷ்ணப்பிள்ளை என்பது சரியானதா..?
-
H.A.Krishna Pillai.என்பவர் எழுதியதாக தமிழ் வெர்ச்சுவல்
யூனிவர்சிட்டி வலையில் உள்ளது.
-
இவர் சாயாபுரம் கிறிஸ்துவ காலேஜில் தமிழ் போதகராக
பணியாற்றினார். வைஷ்ணவராக இருந்த போதும்
ஏசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, பின்னர்
கிறித்துவராக மாறினார்.
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 9 Aug 2015 - 23:08

ஆமாம் ! நீங்கள் சொல்வது சரிதான் . H .A கிருஷ்ணப்பிள்ளை என்பதுதான் சரி . தவறுதலாக H .G . கிருஷ்ணப்பிள்ளை என்று பதிந்துவிட்டேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 11 Aug 2015 - 9:00

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
===============================

தேவியைப் பிரிந்த பின்னைத்
...திகைத்தனை போலும் செய்கை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 11 Aug 2015 - 9:11


[You must be registered and logged in to see this image.]
-
கம்பன் ஒரு கவிச் சக்கரவர்த்தி.
-
பல பாடல்கள் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு
ஏற்பப் பொருள் படும் வகையில் இருக்கும்.
அது அவன் சொல்ல விரும்பிய கருத்தாக இல்லாமல்
இருக்கலாம்.
-
ஆனாலும் வேறு பொருள் கொள்ளவும் இடம் கொடுக்கும்!
-
வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது
அம்பெய்தி,வாலி வீழ்கிறான்.
தன் நெஞ்சில் தைத்த வாளியை எடுத்துப் பார்க்கிறான் வாலி .
-
இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான்.
-
இராமனை இகழ ஆரம்பிக்கிறான்.
-
அதில் ஒரு பாடல்……
-
“கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை! “

-
”ஓவியத்தில் எழுத முடியாத அழகுள்ள ராமனே!
உன் குலத்தோர் அரச தர்மம் தவறாதவர்கள். ஆனால் நீ?!
சீதையைப் பிரிந்ததனால் மனம் பேதலித்து இவ்வாறு செய்தாயோ?”
என்கிறான் வாலி.

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 11 Aug 2015 - 9:12


இகழும்போது கூட அவன் அழகைப் புகழ்வானா என ஒரு கேள்வி!
எனில் வேறு என்ன பொருள் கொள்ளலாம்?

அக்காலத்தில் மன்னர்களின் வீரச் செயலை ஓவியமாகத் தீட்டி
வைப்பர்(புகைப்பட வசதி கிடையாது!)அவ்வாறு” இந்த
நிகழ்ச்சியை ,நீ என்னைக் கொன்ற நிகழ்ச்சியை, படமாகத்
தீட்டினால் உன்னை அதில் எழுத முடியாது;ஏனெனில் நீ
மறைந்திருந்து கொன்றாய்,
எனவே ஓவியத்தில் தெரிய மாட்டாய் “என்பதும் ஒரு பொருளாகத்
தோன்றுகிறது .


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 11 Aug 2015 - 10:15

நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 14 Aug 2015 - 1:10

இரண்டு விளக்கங்களுமே அருமை ராம் அண்ணா புன்னகை.........நன்றி !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக