புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10 
284 Posts - 45%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10 
19 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 18 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 18 of 20 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 20, 2017 9:37 pm

நுனிப்புல் மேய்ந்து நீண்ட நாட்களாகிவிட்டது . எனவே இப்போது மேய வந்துள்ளேன் .

இடம் சுட்டிப் பொருள் விளக்குக :
============================
கொன்றதொரு வேந்தைக் குரங்கு .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2017 9:54 pm

சுவையான இரண்டு கதைகள் மூலம் நீதியை
சொன்ன வெண்பா (நீதி வெண்பா 3)
-
அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான்முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு

-
பொருளுரை:

எதிரிலுள்ளவன் பகைவனேயானாலும் அறிவுள்ளவன்
அன்பு பொருந்திய நட்பைப் பாராட்டுவான்.
எதிரிலிருப்பவன் சிநேகனே ஆனாலும் மூடன் பகையையே
பாராட்டுவான்.

முன்னாளில், மிகுந்த அறிவையும், வெற்றியையும் உடைய
ஒரு வனவேடன் ஒரு பிராமணன் கள்வர்களால் கொலை
செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினான்.
அறிவில்லாத ஒரு குரங்கு ஓர் அரசனைக் கொன்றது.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2017 9:56 pm

[You must be registered and logged in to see this image.]

---

[You must be registered and logged in to see this image.]
-
ஓர் அரசன் ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான்.
ஒருநாள் அவ்வரசன் அக்குரங்கினிடம் ஒரு கத்தியைக்
கொடுத்து,
" இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே;

எனக் கட்டளையிட்டு உறங்கச் சென்றான்.
-

அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது
ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. குரங்கு அதனைப் பார்த்தது.
அரசன் அந்த ஈயைக் கொல்லத்தான் தன்னிடம் கத்தியைக்
கொடுத்ததாக அறிவில்லாமல் எண்ணியது.

அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஒரு வெட்டுப் போட்டது.
ஈ பறந்து விட்டது. அரசன் இரு துண்டானான்.
-
-

அரசனிடம் குரங்கு அன்பு கொண்டிருந்தாலும், அற்வில்லாமையால், இத்தீமையைச் செய்து விட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2017 9:59 pm

கதை 2
---------------

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒரு பிராமணனுக்கு
ஒரு மாணிக்க மணியை வழங்கினான். அந்த மணியை க
ள்வர் கவர்ந்தால் என்ன செய்வது என்று ஆலோசித்தான்.

பின்னர் அந்த மணியை வாயில் போட்டு விழுங்கிவிட்டான்.
வீட்டிற்குச் சென்றதும் கக்கி அம்மணியை எடுத்துக்
கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.

இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தப் பிராமணன்
வீட்டிற்குப் போகும்பொழுது, அவனைத் தொடர்ந்துபோய்,
அடர்த்தியான காட்டுவழியில் அவனைத் தடுத்து நிறுத்தி,
"உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான்.
அதனைக் கேட்ட பிராமணன் அஞ்சி," மாணிக்கம் உன்
வயிற்றில்தானே இருக்கிறது" என்று கூறினான்.

இவ்விருவரும் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
பொழுது கள்வர்கள் வந்து பிராமணனைப் பிடித்துக்கொண்டு,
மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள்.

பிராமணனுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அறிவுள்ளவன்
ஆனதால், பிராமணன் மீது அன்பும் இரக்கமும் கொண்டு அவன்
உயிரைக் காக்க எண்ணி, கள்வர்களைப் பார்த்து, "ஐயா! நாங்கள்
விளையாட்டாகப் பேசிக்கொண்டோம்; மாணிக்கம் வயிற்றிலா
இருக்கும்? உங்களுக்கு விருப்பமானால் என் வயிற்றை அறுத்துப்
பாருங்கள்" என்றான்.

கள்வர்கள் வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்தார்கள்.
வயிற்றில் மாணிக்கம் இல்லை. உடனே இரக்கம் கொண்ட கள்வர்கள்,
"ஆ! இவ்வேடனை அநியாயமாகக் கொன்று விட்டோமே; இந்தப்
பார்ப்பானையாவது கொல்லாமல் விட்டிவிடுவோம்" என் எண்ணி
அவனைப் பிழைக்க விட்டார்கள்.

பார்ப்பான் உயிர் பிழைத்தான். பார்ப்பானுக்கு வேடன் பகைவனாக
இருந்தாலும். அறிவுள்ளவனாக இருந்ததால். அவன் மீது அன்பு
கொண்டு தன்னுயிரை விட்டான்.
-
--------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2017 10:00 pm

முன்னொரு காலத்தில் நிறைந்த அறிவுடைய வேடன் ஒருவன்,
ஒரு பார்ப்பான் உயிரைக் காப்பாற்றினான்.

ஆனால் அறிவற்ற ஒரு குரங்கு, தன்னை வளர்த்த அரசனையே
கொன்றுவிட்டது.

எனவே முட்டாளின் நட்பைவிட, அறிவுள்ளவனின் பகைமை மேலானது.
-
இக்கருத்தை கூற வந்த நீதி வெண்பா இதுவாகும்
-



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 21, 2017 6:27 am

மிகவும் சரி .நன்றி ராம் அவர்களே !

இந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து

" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்கள் "

இந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 21, 2017 7:36 am

M.Jagadeesan wrote:மிகவும் சரி .நன்றி ராம் அவர்களே !

இந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து

" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்கள் "

இந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .
[You must be registered and logged in to see this link.]
-
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 21, 2017 8:55 am

அடுத்த நுனிப்புல் மேய்வோமா !


" நுனியளவு செல் "



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 21, 2017 10:58 am

தலைப்பு "நுனிப்புல் தின்போமா " என்று இருக்கவேண்டுமல்லவா ?

அல்லது "நுனிப்புல் மேயுதல்" பழக்க வழக்கத்தில் உள்ளதுபோல் இருக்கவேண்டுமா ??

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 21, 2017 11:48 am

நீங்கள் சொல்வது சரி . " நுனிப்புல் தின்போமா " என்றுதான் இருக்கவேண்டும் . மூனுசுழி வராது ." நுனிப்புல் மேய்வோமா ? " என்பதும் நல்ல தலைப்புதான் .

தலைப்பை மாற்றுவது குறித்து திரியை ஆரம்பித்தவர்தான் சொல்லவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 18 of 20 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக