புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
5 Posts - 2%
i6appar
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
3 Posts - 1%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
443 Posts - 47%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
30 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
5 Posts - 1%
i6appar
நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 14 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Aug 28, 2015 7:01 pm

சூனியம் என்பது,
புறப்பொருள்களான ஜாடி அல்லது மலர் அல்லது
அகப்பொருளான இன்பம் அல்லது துன்பம்,
சிந்தனை எதுவாயினும் சரி,
தத்துவங்களால் ஆன பொருள் எதுவும்
ஆதாரம் (பற்றுக்கோடு) இல்லாமல் நிற்குமேயானால்
அதுவே சூனியம்.
சிவோபாத்யாயா நூலில் இருந்து



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 29, 2015 8:06 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
=======================
இல்லையென்பான் யாரடா என் அப்பனைத்
தில்லையிலே வந்து பாரடா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 29, 2015 9:25 pm

என் பதிலுக்கு நீங்க ஒண்ணுமே சொல்லலையே ஐயா? சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 29, 2015 9:36 pm

நுனிப்புல்லை விதைத்தது அய்யாசாமி ராம் அவர்கள்தான் ! முறைப்படி அவர்தான் பதில் சொல்லவேண்டும் .ஆனாலும் நானே சொல்கிறேன் .
சரியான பதிலைத்தான் பதிவு செய்துள்ளீர்கள் !

சித்தன் போக்கு சிவன்போக் காகும்
...சித்தி பெற்றவரே சித்தர் ஆவார் !
மெத்தப் படித்த சான்றோர் கூட
...சித்தர் பாட்டின் பொருளை அறியார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 29, 2015 9:47 pm

M.Jagadeesan wrote:நுனிப்புல்லை விதைத்தது அய்யாசாமி ராம் அவர்கள்தான் ! முறைப்படி அவர்தான் பதில் சொல்லவேண்டும் .ஆனாலும் நானே சொல்கிறேன் .
சரியான பதிலைத்தான் பதிவு செய்துள்ளீர்கள் !

சித்தன் போக்கு சிவன்போக் காகும்
...சித்தி பெற்றவரே சித்தர் ஆவார் !
மெத்தப் படித்த சான்றோர் கூட
...சித்தர் பாட்டின் பொருளை அறியார் !
[You must be registered and logged in to see this link.]

மன்னிக்கணும், நான் சரியா கவனிக்கலை, நீங்க தான் கேள்வி கேட்டீங்க என்று இப்படி கேட்டுவிட்டேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2015 7:20 am

தங்கையின் பதிலை பாராட்டுவதை விட
முக்கிய வேலை வேறேதுமில்லை...!!
-
விளக்கம் அருமை, அருமை என்று பாராட்டி இருந்தேனே...!!
-

இல்லையென்பான் யாரடா என் அப்பனைத்
தில்லையிலே வந்து பாரடா !
-
விளக்கம் சொல்லுங்கள்....

க்ளூ...
-
யோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய பாடல்...
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 30, 2015 9:16 am

இவருடைய தமிழ்ப் பாடல்களை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எம்.தண்டபாணி தேசிகர், டி.கே. பட்டம்மாள், ஜி.என்.பாலசுப்பிரமணியம், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிப் பிரபலப்படுத்தினார்கள். எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி பிரபலமான பாடல் "இல்லையென்பான் யாரடா" எனும் பாடல். தமிழில் பாட பாடல்கள் எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல இந்தப் பாடல் அமைந்தது என்று தேசிகருக்கு பெருமகிழ்ச்சி.

கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்குச் சவுக்கடி கொடுப்பதைப் போல கவியோகி  சுத்தானந்த பாரதியார்  இப்பாடலைப் பாடினர் .

................பல்லவி ......................

இல்லையென்பான் யாரடா என் அப்பனைத்
தில்லையிலே போய்ப் பாரடா !

..............அனுபல்லவி ...................

கல்லும் கசிந்துருகக் கனிந்த முறுவலுடன்
காட்சி அளிக்கும் அந்தக் கருணைச் சுடரொளியை .......( இல்லை )

...................சரணம் ..........................

கல்லைக் கனியாக்க வல்ல புலவனைக்
கலைவடி வாகியென் கண்ணான கண்ணனை
எல்லா உலகினுக்கும் இறைவனை அன்பரின்
இதயத்தில் நடமாடும் சிதம்பர நாதனை .........( இல்லை )

.......................................கவியோகி சுத்தானந்த பாரதியார் .


இப்பாடலைக் கேள்வியுற்ற ஓர் நாத்திகவாதி ( பெயர் தெரியவில்லை ) பதிலுக்கு ஒரு பாட்டுப் பாடியதாகச்  சொல்வார்கள் . அப்பாடலின் முதல் இரண்டு வரிகள் கீழே

இல்லையென்பான் நானடா ! உன் அப்பனைத்
தில்லையிலே வந்து காட்டடா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 30, 2015 10:05 am

விளக்கம்... நுனிப்புல் தின்போமா  ? - Page 14 3838410834  நுனிப்புல் தின்போமா  ? - Page 14 3838410834
-
[You must be registered and logged in to see this image.]
-
கவியோகி சுத்தானந்த பாரதியார்
----------------------------------------------------------

பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, பாரதிதாசன்
அவர்கள்
-
இல்லையென்பான் நானடா ! உன் அப்பனைத்
தில்லையிலே வந்து காட்டடா !
-
என எதிர்ப்பாட்டு பாடியதாக சொல்வார்கள்...
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 1:01 am

நல்ல விளக்கம் ராம் அண்ணா, நான் அறியாதது...இப்போ தெரிந்து கொண்டேன் ..நன்றி ! .... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 31, 2015 6:45 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
=======================
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
...இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
...நினைந்துபவத் தொடக்கை வெல்வாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக