புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10 
366 Posts - 49%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10 
25 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 20, 2015 8:27 am

வாலி வதைப் படலத்தை ஓவியமாக வரையும்போது , மரத்தின் பின்னால் இராமன் ஒளிந்திருந்து பார்ப்பதுபோல் , ஓவியம் தீட்டுவார்கள் .

எனவே ஓவியத்தில் தீட்டமுடியாத அளவுக்குக் கொள்ளை அழகுடையவன் இராமன் என்று கொள்வதே பொருத்தமானது .

வடலூர் இராமலிங்க அடிகளைப் , Photo எடுத்தாலும் அதில் அவருடைய உருவம் பதியாது என்று சொல்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 20, 2015 8:31 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம் சுட்டிப் பொருள் விளக்குக :
================================

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
...புரண்டு புரண்டாடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
...மதன்சிலை வண்டோட இனி ...



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 10:02 am

M.Jagadeesan wrote:இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம் சுட்டிப் பொருள் விளக்குக :
================================

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
...புரண்டு புரண்டாடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
...மதன்சிலை வண்டோட இனி ...
[You must be registered and logged in to see this link.]

குற்றாலக் குறவஞ்சியில் வரும் பாடல்களில் ஒய்யாரி(நவநாகரிகமானவள்) வசந்த
வல்லி பந்தாடும் போது எப்படியிருந்தாள் எப்படியிருந்தது என்பதை விளக்கும்
பாடல்களில் ஒன்று இது புன்னகை....இதோ முழுப்பாடல்...............

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
                       புரண்டு புரண்டாடக் - குழல்
               மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
                       மதன்சிலை வண்டோட - இனி
               இங்கிது கண்டுல கென்படும் என்படும்
                       என்றிசை திண்டாட - மலர்ப்
               பங்கய மங்கை வசந்த சவுந்தரி
                       பந்து பயின்றாளே!


கனத்த காதணிகள் கெண்டை மீன் போன்ற கண்களின் மீது புரண்டு புரண்டு ஆடின!
கூந்தலாகிய மேகத்திலிருந்து வண்டுகள்(ஆடுகின்ற ஆட்டத்தில் வண்டுகள் அஞ்சி
கூந்தலில் இருந்து பறந்துச் சென்றன)கலைந்து செல்வதைக் கண்டு மன்மதன்
கரும்புவில்லின் நாணாகிய வண்டுகளும் உடன் சென்றன! இதைக் கண்டு உலகம் என்ன
பாடுபடுமோ! என்பது போல் இடையானது துவண்டு துவண்டு நடுங்க செந்தாமரை
மலரில் வீற்றிருக்கும் திருமகளை ஒத்த வசந்த வல்லி என்னும் அழகி பந்து
ஆடினாள்.
.
.
இதில் இருக்கும் 4 வரிகளை அபிராமி பட்டர் பாடுவது போல TMS  ஒரு படத்தில் பாடுவார் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 20, 2015 10:18 am

கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி !

SV . சுப்பையா அவர்கள் அபிராமி பட்டராக வருவார் . அவர் இந்தப் பாடலின் முதல் நான்கு அடிகளை TMS குரலில் பாடுவார் . படம் நினைவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 20, 2015 10:30 am

sv சுப்பையா --அபிராமி பட்டர் என்றால் --கந்தன் கருணை .
1974/75 இல் பார்த்த நினைவு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 20, 2015 10:36 am

கந்தன் கருணையில் அபிராமி பட்டர் எப்படி வரமுடியும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 20, 2015 10:55 am

இல்லையில்லை .

"ஆதி பராசக்தி" யில் சுப்பையா அவர்கள் அபிராமி பட்டராக வருவார் .
கந்தன் கருணை என்று தவறாக பதிவிட்டு விட்டேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 20, 2015 10:59 am

இதை பார்க்கவும்



ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 11:02 am

M.Jagadeesan wrote:கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி !

SV . சுப்பையா அவர்கள் அபிராமி பட்டராக வருவார் . அவர் இந்தப் பாடலின் முதல் நான்கு அடிகளை TMS குரலில் பாடுவார் . படம் நினைவில்லை .
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா, அந்த படம் ஆதி பராசக்தி புன்னகை





[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 20, 2015 11:26 am

செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.

இந்த குற்றாலக் குறவஞ்சி வரிகளைத்தான் கவிஞர் கண்ணதாசன் தனது பாடலில் சேர்த்துள்ளார்.
கடைசி வரியை மட்டும்
................................மலர்ப்
பங்கயமே உனைப்பாடிய பிள்ளைமுன் நிலவு
எழுந்தாட

என்று மாற்றிவிட்டார் .

நானும் ,கிருஷ்ணம்மாவும் சொன்னது தவறு .

Sponsored content

PostSponsored content



Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக