புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சாவின் போட்டோ
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
நேற்று 150 அடி உயரத்தில் வேலை செய்யும் போது எடுத்த போட்டோ - நம் நண்பர்கள் பார்வைக்கு
நேற்று 150 அடி உயரத்தில் வேலை செய்யும் போது எடுத்த போட்டோ - நம் நண்பர்கள் பார்வைக்கு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
எம்மவர்களின் கடின உழைப்பு தெரிகின்றது , 30 அடில நின்று பார்த்தாலே எனக்கு தலை சுத்தும்பா ..கடவுளே 150 அடி ......
கிச்சா அண்ணாவின் தைரியம் ,அதைவிட அவரின் மனோ பலம் ... பாராட்டுகின்றேன் கிச்சு அண்ணா ..
கிச்சா அண்ணாவின் தைரியம் ,அதைவிட அவரின் மனோ பலம் ... பாராட்டுகின்றேன் கிச்சு அண்ணா ..
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி... பணியின் போது மிகுந்த கவனத்துடன் இருங்க நண்பரே ...
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இவ்வளவு உயரத்தில் நான் வேலை செய்யும் போட்டோவைப் பார்த்து, என் மீது இவ்வளவு பாசத்துடனும், அக்கறையுடனும் பின்னூட்டம் இட்ட
நண்பர் - திவா,
அன்புத்தங்கை - ரேவதி,
சிஸ்டர் - ஜாஹீதாபானு,
சிஸ்டர் - உமா,
சிஸ்டர் - பூஜிதா,
அன்பு நண்பர் - ரன்ஹாசன்,
நண்பர் - வை.பாலாஜி,
நண்பர் -போப்சன்,
நண்பர் - அய்யம் பெருமாள் .நா,
நண்பர் - அருண்,
நண்பர் - ரமேஷ்,
அம்மா - கிருஷ்ணம்மா ,
நண்பர் - தாமு,
சிஸ்டர் - பிரியா
திரு.பாலா சார்(கல்வியாளர்),
அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகள்.
உங்கள் அனைவருடைய பின்னூட்டத்தைப் படித்து முடிக்கும் போது, என் கண்களில் ஓரம் கண்ணீர் துளிகள்.
இவ்வளவு பாசத்தை, அக்கறையை நான் இதுவரை எங்கும் பெற்றதில்லை.
ஈகரைக்கு என் நன்றிகள்.
நமது நாட்டு எல்லையில் எத்தனையோ ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பிற்காக, இரவும் பகலும் எவ்வளவோ கஷ்டங்களில் நம்மை காக்கிறார்கள் என்று நினைக்கும் போது, நான் செய்யும் வேலையும், இந்த உயரமும் அதற்கு முன் ஒன்றும் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
மீண்டும் அனைவருக்கும் என் நன்றி.
நண்பர் - திவா,
அன்புத்தங்கை - ரேவதி,
சிஸ்டர் - ஜாஹீதாபானு,
சிஸ்டர் - உமா,
சிஸ்டர் - பூஜிதா,
அன்பு நண்பர் - ரன்ஹாசன்,
நண்பர் - வை.பாலாஜி,
நண்பர் -போப்சன்,
நண்பர் - அய்யம் பெருமாள் .நா,
நண்பர் - அருண்,
நண்பர் - ரமேஷ்,
அம்மா - கிருஷ்ணம்மா ,
நண்பர் - தாமு,
சிஸ்டர் - பிரியா
திரு.பாலா சார்(கல்வியாளர்),
அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகள்.
உங்கள் அனைவருடைய பின்னூட்டத்தைப் படித்து முடிக்கும் போது, என் கண்களில் ஓரம் கண்ணீர் துளிகள்.
இவ்வளவு பாசத்தை, அக்கறையை நான் இதுவரை எங்கும் பெற்றதில்லை.
ஈகரைக்கு என் நன்றிகள்.
நமது நாட்டு எல்லையில் எத்தனையோ ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பிற்காக, இரவும் பகலும் எவ்வளவோ கஷ்டங்களில் நம்மை காக்கிறார்கள் என்று நினைக்கும் போது, நான் செய்யும் வேலையும், இந்த உயரமும் அதற்கு முன் ஒன்றும் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
மீண்டும் அனைவருக்கும் என் நன்றி.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
krishnaamma wrote:கிச்சா ! நல்ல போட்டோ கள் எவ்வளவு உயரம்.... வாவ் ! அழகும் ஆபத்தும் நிறைந்த வேலை தான் உங்களுக்கு பத்திரம் ! Take Care!
ஆமாம் இந்த வேலை செய்யும் போது கூடவா, ஈகரை க்கு வருவிங்க? ஆமாம் லேப்டாப் எங்க?
அம்மா, இது transmission line வேலை.எதாவது ஒரு மின் நிலையத்திலிருந்து(sub - station) வேறொரு மின் நிலையத்திற்கு அதிக கரண்ட் மற்றும் மின்னழுத்தங்களை(voltage) எடுத்துச் செல்லும் டவர் லைன் வேலை. நீங்கள் பார்த்து இருப்பீர்கள் நம்ம ஊர் பக்கம்.
அரசாங்கம் இந்த வேலையை முடிப்பதற்கு எதாவது ஒரு நல்ல கம்பெனிக்கு கொடுத்து விடுவார்கள்.அவர்கள் செய்யும் வேலையை (safety and quality இவற்றை) கண்காணிப்பதற்கு ஒரு Consultant கம்பனியை இருக்கும் அரசாங்கம் சார்பாக. அந்த மாதிரி ஒரு Consultant கம்பெனியில் தான் நான் உதவிப் பொறியாளராக(Asst.Electrical Engineer) வேலை செய்கிறேன்.அவர்கள் செய்கிற வேலையை சரி பார்த்து என்னுடைய ஆபீசிற்கு சொல்ல வேண்டியது சொல்ல வேண்டியது என் கடமை.
தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சைட்டில் தான் இருக்க வேண்டும்.இப்போது கொஞ்சம் வேலை பளு குறைவு அதனால் தான் காலையில் மட்டும் சைட் விசிட் செய்து விட்டு எங்க ஆபீசிற்கு வந்து விடுவேன்.
எனக்கு கடவுள் மீது முழு நம்பிக்கை உண்டு அம்மா. எத்தனையோ பேர் என்னை மாதிரி டிப்ளோமா படித்துவிட்டு, ஏன் BE கூட படித்துவிட்டு கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள்.நான் இந்த மாதிரி ஒரு கம்பெனியில் நல்ல நிலைமைக்கு வந்திருப்பது இறைவனின் செயல். நான் செய்கிற வேலையை முழு மனதுடன் செய்கிறேன்.மற்றப்படி எல்லாம் அவன் செயல்.
உங்களுடைய அக்கறை கலந்த அன்பிற்கு என் நன்றிகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மேலே செல்ல செல்ல பொறுப்புகளும் கூடுகிறது கிச்சா! உங்கள் மீதும் அக்கரை இருக்கட்டும். கவனமாக இருங்கள்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
வாழ்விலும் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் கிச்சா
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- vasanthe2590பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
கிச்சா ஸார் நானும் எலக்டிரிக்கல் என்ஜினியர் தான். இப்போது என் துறை தொடர்பாக வேலை தேடி கொண்டு இருக்கிறேன். எனக்கு நல்ல ஆலோசனை கொடுக்கவும். நான் இந்த வருடம் தான் படித்து முடித்தேன்.
வசந்தி
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
vasanthe2590 wrote:கிச்சா ஸார் நானும் எலக்டிரிக்கல் என்ஜினியர் தான். இப்போது என் துறை தொடர்பாக வேலை தேடி கொண்டு இருக்கிறேன். எனக்கு நல்ல ஆலோசனை கொடுக்கவும். நான் இந்த வருடம் தான் படித்து முடித்தேன்.
சிஸ்டர், நீங்கள் BE முடித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.நீங்கள் வாழ்க்கையில் முன்னேற என் வாழ்த்துகள்.வேலை சம்பந்தமாக ஆலோசனை சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவு கிடையாது(மரமண்டை).
ஒன்று மட்டும் சொல்ல ஆசை.இப்போது தான் நீங்கள் முடித்திருப்பதால், நீங்கள் தேர்தெடுக்கும் வேலை (பாதை)தான், உங்கள் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கும்.அது உங்களைப் பொருத்தும் உங்களுடைய குடும்ப சூழலைப் பொருத்தும் உள்ளது.அதனால் எந்த பாதையில் போக வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
வேலை சம்பந்தமாக எதாவது ஆலோசனை தருவதற்கு ஈகரையில் நண்பர்கள்(என்னை விட சிறந்தவர்கள்) நிறைய உண்டு,நிச்சயம் உங்களுக்கு ஆலோசனை தருவார்கள்.கவலை வேண்டாம்.
நான் வேலை செய்யும் துறையில் பெண்கள் யாரும் வர மாட்டார்கள்
All the best sister
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|