புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
14 Posts - 64%
heezulia
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
3 Posts - 14%
வேல்முருகன் காசி
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
2 Posts - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
18 Posts - 5%
Rathinavelu
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
4 Posts - 1%
mruthun
சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_m10சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்தாலும் கண்ணீர் வரும்..


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 11:03 am

சிரித்தாலும் கண்ணீர் வரும்..

அழுதாலும் கண்ணீர் வரும்..

மனித ஜாதியின் மகத்துவம் சிரிப்பினிலும் அழுகையிலும்தான் கலந்திருக்கிறது. எந்த நிலையிலும் இந்த இருகூறுகள் மட்டுமே இவ்வுலகை இயக்கி வருகின்றன என்றுகூட கூறலாம். மனித மனதை ஆள்கின்ற இரண்டு உணர்வுகள் அல்லவா இவை? இவைகளைக் கடந்த மனிதன் இன்னும் பிறக்கவில்லையே! இன்ப துன்பங்களின் கலவையில் மனித வாழ்க்கை நெய்யப்பட்டிருக்கிறதோ? இரண்டிற்கும் அடிப்படைக் காரணம் மனமே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது! கண்கள் பார்வையைத் தருகின்றன! பாதையையும் காட்டுகின்றன! பெண்கள் இன்பத்திற்கும் காரணமாகின்றனர்! துன்பத்திற்கும் அவள்தானே மூலமாகிறாள் .. இந்தக் குற்றச்சாட்டு ஆண் வர்க்கத்தின் அப்பட்டமான குற்றச்சாட்டு!! பேதமை, மடமை என்கிற சமுதாயப் பூச்சுகளிடப்பட்ட வரலாற்றில்.. பெண் என் செய்வாள்?

பெண் என்றால் பெண் என்கிற திரைப்படத்தில் .. கவிஞரின் எண்ணரதம் வருகிறது பாருங்கள்! கதையின் போக்கில் கதாநாயகன் சிரிப்பை ஏற்கிறான். பாடல் வரிகளில்அதன் பரிணமிப்பு இடம்பெறுகிறது. கதையின் நாயகி.. கண்ணீரைச் சுமக்கிறாள்.. கருத்திலும் அதை நிறைக்கிறாள்.. ஏதோ பாடலலல்ல! இதயம் தொடும் பாடல்!

ஒவ்வொரு வரியிலும் உண்மை பட்டவர்த்தனமாய் உலா வருகிறது! அது என்ன கண்ணதாசன் என்ன எழுதினாலும் இப்படி நியதிகள் பதிவாகிவிடுகின்றன என்று கூட நான் எண்ணியதுண்டு! இந்தப் பாடல் அதற்கான அத்தாட்சி!

குழந்தை உள்ளம்..
கனிந்த எண்ணம்
கொண்டு பார்த்தால் புன்னகை
காதல் பாதி
கவலை பாதி
கலந்து பார்த்தால் சஞ்சலம்

காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடிகை.. விஜயகுமாரியும் கலந்து தந்திருக்கிறார்கள்..

இன்பம் என்ன துன்பம் என்ன
மனதுதானே காரணம்..
மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
கண்கள்தானே காரணம்..

கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
பெண்கள்தானே காரணம்..
பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
(ஆண்கள் தானே காரணம் என்றல்லவா வர வேண்டும்) ...

தெய்வம்தானே காரணம்.. என்றே முடிக்கிறார்!


திரைப்படம் - பெண் என்றால் பெண்
பாடல் - கவிஞர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்கள் - டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா

சிரித்தாலும் கண்ணீர் வரும்..
அழுதாலும் கண்ணீர் வரும்
உறவினிலே சிரிப்பு வரும்
பிரிவினிலே அழுகை வரும்
அழுதாலும் சிரித்தாலும்
சுகமாக அமைதி வரும்.. (சிரித்தாலும்)
குழந்தை உள்ளம்.. கனிந்த எண்ணம்
கொண்டு பார்த்தால் புன்னகை
காதல் பாதி கவலை பாதி
கலந்து பார்த்தால் சஞ்சலம் (சிரித்தாலும்)
இன்பம் என்ன துன்பம் என்ன
மனதுதானே காரணம்..
மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
கண்கள்தானே காரணம்..
கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
பெண்கள்தானே காரணம்..
பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
தெய்வம்தானே காரணம்.. (சிரித்தாலும்)

கால வெள்ளங்களைத் தாண்டி இதோ மானுட இனத்திற்காக கண்ணதாசன் வரைந்திருக்கும் மற்றுமொரு சாசனம் பாடலாக!!

என்றும் அன்புடன்,
கண்ணன் சேகருடன் இணைந்து
காவிரிமைந்தன்



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 18, 2011 11:07 am

இன்பம் என்ன துன்பம் என்ன
மனதுதானே காரணம்..
மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
கண்கள்தானே காரணம்..
கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
பெண்கள்தானே காரணம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிரித்தாலும் கண்ணீர் வரும்.. Ila
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 11:13 am

இது கவிஞரின் கூற்று தோழரே.............



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 18, 2011 11:22 am

shivaahshankar wrote:இது கவிஞரின் கூற்று தோழரே.............

இருப்பினும் இங்கே பகிர்ந்தது நீங்கள் தானே....
நன்றி.... நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 11:55 am

பகிர்வுக்கு நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 18, 2011 11:57 am

சிரித்தாலும் கண்ணீர் வரும்.. 678642 சிரித்தாலும் கண்ணீர் வரும்.. 678642



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 18, 2011 1:11 pm

சிரித்தாலும் கண்ணீர் வரும்..என்ற நிலைமை மாறி அழுதாலும் சிரிப்பு வரவேண்டும்..!

பகிர்விற்கு நன்றி..! மகிழ்ச்சி

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 1:12 pm

:நல்வரவு:



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக