புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலசர்ப தோஷம் தீராத துயரமா...?
Page 1 of 1 •
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
புதிய பதிவு ஜோதிடம்
தோளர்களே கருத்து தேவை
மூன்று
மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன் முக வாட்டத்துடனும் உடல் சோர்வுடனும்
ஒரு இளைஞன் என்னை காண வந்தான் அவனது தந்தையார் ஓரளவு வசதி பெற்றவர்
சொந்தமாக குடியாத்தத்தில் ஜவுளிக் கடை வைத்திருக்கிறார் அவருக்கு இந்த
இளைஞனும் மற்றொரு பெண்ணும் தான் குழந்தைகள் இவனும் நன்றாக படித்தவன்
படித்து முடித்து விட்டு நல்ல வேலை கிடைத்து அமெரிக்கா சென்றான் அங்கே
பொருளாதார வீழ்ச்சி நடந்த போது இவனது வேலையும் போய் தாய் நாடு திரும்பி
விட்டான்
அதன் பிறகு பல இடங்களுக்கு சென்று வேலை தேடியிருக்கிறான் ஏராளமான நேர்முக
தேர்வுகளை சந்தித்தும் இருக்கிறான் ஒன்றும் பயனில்லை கடிதம் எழுதுகிறோம்
தொலைபேசியில் அழைக்கிறோம் மின்னஞ்சல் அனுப்புகிறோம் என்று சொன்னார்களே தவிர
ஒரு நிறுவனத்தார் கூட அவனை வேலைக்கு அழைக்க வில்லை
ஆயிரம் தான் வீட்டில் வசதி இருந்தாலும் நல்ல வேலையில் இருந்தவனுக்கு
தீடிர் என வேலை போய் நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடந்தால் மனம் என்ன
பாடு படும் தனது சோகத்தை வேதனையை பகிர்ந்து கொள்ளக் கூட ஆளில்லாமல் அவதிப்
பட்டிருக்கிறான் தனக்கு தானே சமதானம் தேடி தோற்று போயிருக்கிறான்
அவனது தந்தையார் வேலை கிடைக்காவிட்டால் என்ன கடல் மாதிரி கடை இருக்கிறதே
வந்து கல்லா பெட்டியில் உட்க்கார் நீ நாலு பேருக்கு சம்பளம் கொடு என்று
ஆறுதலும் சொல்லி பார்த்திருக்கிறார் அவன் மனதில் அமெரிக்க வேலை அலுவலக
சூழல் ஆழமாக பதிந்து விட்டதே தவிர வியாபாரம் செய்ய மனம் போக வில்லை
இந்த நிலையில் தனது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோதிடரிடம்
சென்றிருக்கிறான் அவரும் ஜாதகத்தை ஆழமாக பார்த்து விட்டு தம்பி உன் ஜாதகம்
கால சர்ப தோஷம் கொண்டது எனவே உன் வாழ்க்கையில் எந்த கிரகமும் உனக்கு நன்மை
செய்யாது வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவிப்பது தான் உன் தலை விதி உன்
தகப்பனார் அழைக்கிறார் என்பதற்காக வியாபாரம் செய்ய நீ போனாலும் நஷ்டம்
தான் ஏற்படும் அதனால் இருக்கும் சொத்தை வைத்து கொண்டு அமைதியாக வாழ
முயற்சி செய் என்று சொல்லியிருக்கிறார்
கல்லை சுமந்தவன் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் ஆகி விட்டது தனது
வாழ்க்கையே அவ்வளவு தான் இனி கதிமோட்சம் என்பது இல்லவே இல்லை என்ற
முடிவிற்கு வந்து விட்டான் யாருக்கும் உபயோகம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதை
விட வாழாமல இருப்பதே மேல் என்று நினைத்திருக்கிறான்
இந்த நிலையில் என்னை பற்றி யாரோ சொல்ல நேரடியாக வந்து விட்டான் அவன்
ஜாதகத்தை அலசி ஆராய்ந்ததில் கால சர்ப தோஷம் இருப்பது தெளிவாக தெரிந்தது
ஆனால் அதற்க்காக இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த ஜோதிடரின்
கூற்று படி இவனுக்கு எந்த கிரகமும் நன்மை செய்யாது என்றால் இவன் வசதியான
குடும்பத்தில் பிறந்தது எப்படி? நல்ல கல்வியை கற்றது எப்படி? கற்றதோடு
மட்டும் அல்ல சிறந்த வேலையில் அமர்ந்ததும் எப்படி? வேலை போனது கெட்ட நேரம்
என்றால் வேலை வாங்கி கொடுத்தது நல்ல நேரம் தானே அப்படி இருக்க எந்த
கிரகமும் இவனுக்கு ஒத்துழைக்காது என்பது எந்த வகையில் சரி என்று எனக்கு
தோன்ற வில்லை
இந்த கால சர்ப தோஷத்தை பார்த்து நிறைய பேர் அஞ்சி நடுங்குகிறார்கள்
செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி எத்தனையோ திருமணங்கள் தடை படுவது போல இந்த
தோஷத்தையும் காரணம் காட்டி பலரது வாழ்க்கை பந்தாடப் படுகிறது உண்மையில்
கால சர்ப தோஷம் என்றால் என்ன? அதை கண்டு ஏன் இவ்வளவு நடுங்க வேண்டும்? அது
கெடுதியை மட்டும் தான் செய்யுமா? என்று சிலர் யோசிக்க கூடும்
வேறு
சிலரோ கால சர்ப தோஷத்தில் சர்ப்ப என்ற வார்த்தை வருவதால் இது எதோ பாம்பு
சம்பந்தப் பட்ட விஷயம் என்று நினைக்கிறார்கள் இந்த தோஷத்திற்கும் நம்மோடு
வாழுகின்ற பாம்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் தெளிவு
படுத்த விரும்புகிறேன் ராகு கேது என்பது நிழல் கிரகங்கள் மட்டும் அல்ல
இரண்டாக துண்டுப் பட்ட பாம்பின் வடிவத்தோடு இருப்பதாகவும் நமது
முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதனால் தான் ராகு கேது சம்பந்தப் பட்ட
தோஷம் என்பதனால் கால சர்ப தோஷம் என்ற பெயர் இதற்கு வந்தது
பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஜனன லக்கினம் ஜனன ராசி உட்பட அனைத்து கிரகங்களும்
ராகு கேதுகளுக்கு நடுவில் அகப்பட்டு கொண்டால் அந்த ஜாதகத்தை கால சர்ப தோஷ
ஜாதகம் என்கிறார்கள் இந்த அமைப்பில் மற்ற கிரகங்கள் ஆட்சி உச்சம்
பெற்றியிருந்தாலும் கூட அவைகள் நன்மையை தராது மேலும் அந்த கிரகங்களின்
உடுமஹா தசை தசா புத்தி நடக்கும் காலம் கூட கேடுடையதாகவே அமையும் என்று
பரவலாக நம்பப் படுகிறது
ஆனால் இந்த நம்பிக்கை ஜோதிட ஆய்வு படியும் அனுபவப் படியும் முழுமையான உண்மை
இல்லை என்பதே எனது கருத்தாகும் சமத்கார சிந்தாமணி,தேவ கேரளம்,பிருகத்
ஜாதகம்,சாராவளி கிரந்தம் ஜாதக அலங்காரம் ஆகிய பழமையான ஜோதிட நூல்கள்
ஒருவனின் ஜாதகத்தில் கால சர்ப தோஷம் அமைந்திருந்தால் அவன் முப்பத்திரண்டு
வயது வரையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்திப்பான் அதன்
பிறகு அந்த தோஷம் தானாக நிவர்தியாகி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்று
சொல்கின்றன
இந்த
நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது அதனால் இவைகள் தான் உண்மை மற்றவைகள்
எதற்கும் உதவாதது என்று நான் சொல்ல வரவில்லை எந்த விசயமாக இருந்தாலும் அது
புத்தகங்களில் எழுதப்பட்டு இருப்பதனால் மட்டும் உணமையாகி விடாது அந்த
கருத்துக்கள் நமது வாழ்விலோ அல்லது நம்மை சார்ந்தவர்கள் வாழ்விலோ எந்த அளவு
சரியாக நடந்துள்ளது என்பதை அனுபவத்தில் ஆராய வேண்டும்
கால சர்ப தோஷமுடைய நிறைய ஜாதகங்களை நான் ஆராய்ந்து இருக்கிறேன் அவர்கள்
வாழ்க்கையையும் பல வருடமாக கவனித்தும் வருகிறேன் பழமையான நூல்கள்
சொல்லுகிறப்படி சில காலங்கள் அவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பது என்னவோ உண்மை
தான் ஆனால் மீதமுள்ள காலத்தில் பல வெற்றிகளையும் சந்தோசங்களையும் அவர்கள்
தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்
கடவுளின் படைப்பில் துன்பம் மட்டுமே ஒருவனை தொடர்ச்சியாக தொடர்வது இல்லை பல
நேரங்களில் வெற்றியும் இன்பமும் சந்திக்க வேண்டிய நிலையும் வருகிறது அதே
போலவே இன்பம் மட்டுமே ஒருவனது முழு வாழ்வாக ஆகி விடாது
இங்கிலாந்து மகாராணி மனதிலும் சோகம் உண்டு தெருவோரத்தில் வாழ்பவனும்
ஆனந்தம் அடைவதுண்டு எனவே தேவை இல்லாமல் கால சர்ப தோஷத்தை கண்டு அச்சப்பட
வேண்டிய அவசியம் இல்லை அதற்காக வாழ்வை இழக்க வேண்டிய தேவையும் இல்லை
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_18.html
தோளர்களே கருத்து தேவை
மூன்று
மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன் முக வாட்டத்துடனும் உடல் சோர்வுடனும்
ஒரு இளைஞன் என்னை காண வந்தான் அவனது தந்தையார் ஓரளவு வசதி பெற்றவர்
சொந்தமாக குடியாத்தத்தில் ஜவுளிக் கடை வைத்திருக்கிறார் அவருக்கு இந்த
இளைஞனும் மற்றொரு பெண்ணும் தான் குழந்தைகள் இவனும் நன்றாக படித்தவன்
படித்து முடித்து விட்டு நல்ல வேலை கிடைத்து அமெரிக்கா சென்றான் அங்கே
பொருளாதார வீழ்ச்சி நடந்த போது இவனது வேலையும் போய் தாய் நாடு திரும்பி
விட்டான்
அதன் பிறகு பல இடங்களுக்கு சென்று வேலை தேடியிருக்கிறான் ஏராளமான நேர்முக
தேர்வுகளை சந்தித்தும் இருக்கிறான் ஒன்றும் பயனில்லை கடிதம் எழுதுகிறோம்
தொலைபேசியில் அழைக்கிறோம் மின்னஞ்சல் அனுப்புகிறோம் என்று சொன்னார்களே தவிர
ஒரு நிறுவனத்தார் கூட அவனை வேலைக்கு அழைக்க வில்லை
ஆயிரம் தான் வீட்டில் வசதி இருந்தாலும் நல்ல வேலையில் இருந்தவனுக்கு
தீடிர் என வேலை போய் நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடந்தால் மனம் என்ன
பாடு படும் தனது சோகத்தை வேதனையை பகிர்ந்து கொள்ளக் கூட ஆளில்லாமல் அவதிப்
பட்டிருக்கிறான் தனக்கு தானே சமதானம் தேடி தோற்று போயிருக்கிறான்
அவனது தந்தையார் வேலை கிடைக்காவிட்டால் என்ன கடல் மாதிரி கடை இருக்கிறதே
வந்து கல்லா பெட்டியில் உட்க்கார் நீ நாலு பேருக்கு சம்பளம் கொடு என்று
ஆறுதலும் சொல்லி பார்த்திருக்கிறார் அவன் மனதில் அமெரிக்க வேலை அலுவலக
சூழல் ஆழமாக பதிந்து விட்டதே தவிர வியாபாரம் செய்ய மனம் போக வில்லை
இந்த நிலையில் தனது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஜோதிடரிடம்
சென்றிருக்கிறான் அவரும் ஜாதகத்தை ஆழமாக பார்த்து விட்டு தம்பி உன் ஜாதகம்
கால சர்ப தோஷம் கொண்டது எனவே உன் வாழ்க்கையில் எந்த கிரகமும் உனக்கு நன்மை
செய்யாது வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவிப்பது தான் உன் தலை விதி உன்
தகப்பனார் அழைக்கிறார் என்பதற்காக வியாபாரம் செய்ய நீ போனாலும் நஷ்டம்
தான் ஏற்படும் அதனால் இருக்கும் சொத்தை வைத்து கொண்டு அமைதியாக வாழ
முயற்சி செய் என்று சொல்லியிருக்கிறார்
கல்லை சுமந்தவன் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் ஆகி விட்டது தனது
வாழ்க்கையே அவ்வளவு தான் இனி கதிமோட்சம் என்பது இல்லவே இல்லை என்ற
முடிவிற்கு வந்து விட்டான் யாருக்கும் உபயோகம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதை
விட வாழாமல இருப்பதே மேல் என்று நினைத்திருக்கிறான்
இந்த நிலையில் என்னை பற்றி யாரோ சொல்ல நேரடியாக வந்து விட்டான் அவன்
ஜாதகத்தை அலசி ஆராய்ந்ததில் கால சர்ப தோஷம் இருப்பது தெளிவாக தெரிந்தது
ஆனால் அதற்க்காக இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அந்த ஜோதிடரின்
கூற்று படி இவனுக்கு எந்த கிரகமும் நன்மை செய்யாது என்றால் இவன் வசதியான
குடும்பத்தில் பிறந்தது எப்படி? நல்ல கல்வியை கற்றது எப்படி? கற்றதோடு
மட்டும் அல்ல சிறந்த வேலையில் அமர்ந்ததும் எப்படி? வேலை போனது கெட்ட நேரம்
என்றால் வேலை வாங்கி கொடுத்தது நல்ல நேரம் தானே அப்படி இருக்க எந்த
கிரகமும் இவனுக்கு ஒத்துழைக்காது என்பது எந்த வகையில் சரி என்று எனக்கு
தோன்ற வில்லை
இந்த கால சர்ப தோஷத்தை பார்த்து நிறைய பேர் அஞ்சி நடுங்குகிறார்கள்
செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி எத்தனையோ திருமணங்கள் தடை படுவது போல இந்த
தோஷத்தையும் காரணம் காட்டி பலரது வாழ்க்கை பந்தாடப் படுகிறது உண்மையில்
கால சர்ப தோஷம் என்றால் என்ன? அதை கண்டு ஏன் இவ்வளவு நடுங்க வேண்டும்? அது
கெடுதியை மட்டும் தான் செய்யுமா? என்று சிலர் யோசிக்க கூடும்
வேறு
சிலரோ கால சர்ப தோஷத்தில் சர்ப்ப என்ற வார்த்தை வருவதால் இது எதோ பாம்பு
சம்பந்தப் பட்ட விஷயம் என்று நினைக்கிறார்கள் இந்த தோஷத்திற்கும் நம்மோடு
வாழுகின்ற பாம்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் தெளிவு
படுத்த விரும்புகிறேன் ராகு கேது என்பது நிழல் கிரகங்கள் மட்டும் அல்ல
இரண்டாக துண்டுப் பட்ட பாம்பின் வடிவத்தோடு இருப்பதாகவும் நமது
முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதனால் தான் ராகு கேது சம்பந்தப் பட்ட
தோஷம் என்பதனால் கால சர்ப தோஷம் என்ற பெயர் இதற்கு வந்தது
பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஜனன லக்கினம் ஜனன ராசி உட்பட அனைத்து கிரகங்களும்
ராகு கேதுகளுக்கு நடுவில் அகப்பட்டு கொண்டால் அந்த ஜாதகத்தை கால சர்ப தோஷ
ஜாதகம் என்கிறார்கள் இந்த அமைப்பில் மற்ற கிரகங்கள் ஆட்சி உச்சம்
பெற்றியிருந்தாலும் கூட அவைகள் நன்மையை தராது மேலும் அந்த கிரகங்களின்
உடுமஹா தசை தசா புத்தி நடக்கும் காலம் கூட கேடுடையதாகவே அமையும் என்று
பரவலாக நம்பப் படுகிறது
ஆனால் இந்த நம்பிக்கை ஜோதிட ஆய்வு படியும் அனுபவப் படியும் முழுமையான உண்மை
இல்லை என்பதே எனது கருத்தாகும் சமத்கார சிந்தாமணி,தேவ கேரளம்,பிருகத்
ஜாதகம்,சாராவளி கிரந்தம் ஜாதக அலங்காரம் ஆகிய பழமையான ஜோதிட நூல்கள்
ஒருவனின் ஜாதகத்தில் கால சர்ப தோஷம் அமைந்திருந்தால் அவன் முப்பத்திரண்டு
வயது வரையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்திப்பான் அதன்
பிறகு அந்த தோஷம் தானாக நிவர்தியாகி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்று
சொல்கின்றன
இந்த
நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது அதனால் இவைகள் தான் உண்மை மற்றவைகள்
எதற்கும் உதவாதது என்று நான் சொல்ல வரவில்லை எந்த விசயமாக இருந்தாலும் அது
புத்தகங்களில் எழுதப்பட்டு இருப்பதனால் மட்டும் உணமையாகி விடாது அந்த
கருத்துக்கள் நமது வாழ்விலோ அல்லது நம்மை சார்ந்தவர்கள் வாழ்விலோ எந்த அளவு
சரியாக நடந்துள்ளது என்பதை அனுபவத்தில் ஆராய வேண்டும்
கால சர்ப தோஷமுடைய நிறைய ஜாதகங்களை நான் ஆராய்ந்து இருக்கிறேன் அவர்கள்
வாழ்க்கையையும் பல வருடமாக கவனித்தும் வருகிறேன் பழமையான நூல்கள்
சொல்லுகிறப்படி சில காலங்கள் அவர்கள் கஷ்டத்தை அனுபவிப்பது என்னவோ உண்மை
தான் ஆனால் மீதமுள்ள காலத்தில் பல வெற்றிகளையும் சந்தோசங்களையும் அவர்கள்
தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்
கடவுளின் படைப்பில் துன்பம் மட்டுமே ஒருவனை தொடர்ச்சியாக தொடர்வது இல்லை பல
நேரங்களில் வெற்றியும் இன்பமும் சந்திக்க வேண்டிய நிலையும் வருகிறது அதே
போலவே இன்பம் மட்டுமே ஒருவனது முழு வாழ்வாக ஆகி விடாது
இங்கிலாந்து மகாராணி மனதிலும் சோகம் உண்டு தெருவோரத்தில் வாழ்பவனும்
ஆனந்தம் அடைவதுண்டு எனவே தேவை இல்லாமல் கால சர்ப தோஷத்தை கண்டு அச்சப்பட
வேண்டிய அவசியம் இல்லை அதற்காக வாழ்வை இழக்க வேண்டிய தேவையும் இல்லை
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_18.html
சதீஷ்குமார்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என் தோழருக்கு ஜாதகத்தில் கால சர்ப்பம் தோஷம் இருக்கு,அதனால் உன்னால் நிம்மதியாக இருக்க முடியாது,உனக்கு கல்யாணம் ஆகாது,கல்யாணம் ஆனாலும் பிள்ளை பிறக்காது என்று சொல்லி ஜோதிடர்கள் அவரை கலவரபடுத்தினார்கள்.ஆனால் அவர் இன்று கல்யாணம் ஆகி மூன்று பிள்ளைகளுடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.
அப்ப கால சர்ப்ப தோஷம் எந்த அளவுக்கு உண்மை?
அப்ப கால சர்ப்ப தோஷம் எந்த அளவுக்கு உண்மை?
sathishkumar2991 wrote:ஒருவனின் ஜாதகத்தில் கால சர்ப தோஷம் அமைந்திருந்தால் அவன் முப்பத்திரண்டு
வயது வரையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்திப்பான் அதன்
பிறகு அந்த தோஷம் தானாக நிவர்தியாகி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்று
சொல்கின்றன
இது தான் உண்மை ......
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
[quote]என் தோழருக்கு ஜாதகத்தில் கால சர்ப்பம் தோஷம் இருக்கு,அதனால் உன்னால் நிம்மதியாக இருக்க முடியாது,உனக்கு கல்யாணம் ஆகாது,கல்யாணம் ஆனாலும் பிள்ளை பிறக்காது என்று சொல்லி ஜோதிடர்கள் அவரை கலவரபடுத்தினார்கள்.ஆனால் அவர் இன்று கல்யாணம் ஆகி மூன்று பிள்ளைகளுடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறா
நன்றி உதயசுதா
நன்றி உதயசுதா
சதீஷ்குமார்
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
sathishkumar2991 wrote:ஒருவனின் ஜாதகத்தில் கால சர்ப தோஷம் அமைந்திருந்தால் அவன் முப்பத்திரண்டு
வயது வரையில் பல சோதனைகளையும் தோல்விகளையும் மாறி மாறி சந்திப்பான் அதன்
பிறகு அந்த தோஷம் தானாக நிவர்தியாகி நல்ல பலனை கொடுக்க ஆரம்பிக்கும் என்று
சொல்கின்றன
இது தான் உண்மை ......
நன்றி நண்பரே
சதீஷ்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|