புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 17, 2011 9:11 pm

First topic message reminder :

தொலைந்து வெகு காலம் ஆகிவிட்டது
வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகளுக்கு
வண்ணம் தீட்ட நினைக்கும்
எனது மழலைக் காலங்கள்.

மிரண்டு..வழி தவறும் ஆடுகளின் பின்
வேலி தாண்டிக் குதித்தோடிய காலங்களும்.

தீப் பந்தங்களின் பின்னே ஊர்வலம் வந்த கடவுள்...
மின் விளக்குகளின் வெளிச்சங்களில் வீதி உலா வர...

கிராமங்கள் நாள் தோறும் நகர்கின்றன
நகரங்களின் திசை நோக்கி.

பாண்டியாட்டங்களும்..பல்லாங்குழிகளும்...தாயங்களும்
சப்தப் படுத்திய கிராமத்துத் தெருக்கள் ஊமையாகிவிட..
எல்லைச் சாமிகளும் வெறித்த படி நிற்கின்றன
வரும் யாரையும் எதிர்பார்த்தபடி.

கவிதையாய் இருந்த தாய்மொழி ...இடம் மாறிவிட
புரிதற்கற்ற கணினி மொழிகளுடன்
தடுமாறத் துவங்கி விட்டது காலம்.

உண்மையில்...
நாளை எனது ஒரு பெருமூச்சுக்குள் முடிந்துவிடக்கூடும்...
இரவும், பகலும்..இன்னும் சில பொழுதுகளும்.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 11:39 am

நன்றி! ராஜா.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Aug 21, 2011 11:46 am

தொலைந்து வெகு காலம் ஆகிவிட்டது
வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகளுக்கு
வண்ணம் தீட்ட நினைக்கும்
எனது மழலைக் காலங்கள்.in



.....................ஒரு நிதர்சன கவிதை. அழகியல் மற்றும் இயற்கையின் வணப்பொடு எழுதப்பட்டது. வாழ்த்துக்கள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 12:17 pm

ரொம்பவும் நன்றி! கல்யாண்.

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Aug 21, 2011 3:46 pm

ஊரெல்லாம் அன்னா ஹசாரே பத்திய பேச்சா இருக்கு.. இது போல லவ்வு பட்டுப்பூச்சி மரவட்டை புள்ளைப்பூச்சி வானவில் மலர்க்கூட்டம் மின்னல் பொண்ணுங்க அவங்க பல்லுங்க இது எல்லாம் விட்டுட்டு .. கொஞ்சம் நாட்டை பற்றி ஊழல் பத்தி நடக்கும் மௌனப்புரட்சி பத்தி எழுதுங்கய்யா... புண்ணியமா போகும்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 3:57 pm

ரொம்பவும் நன்றி ! கபாலி.
"அண்ணா ஹசாரே" ரொம்பவும் நல்லவர். ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்.
மேல் விவரங்களுக்கு கே. பாலா. அவரைப் பற்றிய நல்லதொரு "article"
தந்திருக்கிறார்.ஈகரையிலேயே இருக்கிறது. நீங்கள் இன்னும் படிக்கவில்லை
போலிருக்கிறது.
ஈகரையில் நான் எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதற்கு உங்களிடம்
ஏதாவது "பர்மிஷன்" வாங்கவேண்டுமா? இருந்தால் தெரியப்படுத்தவும்.


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 5:12 pm

எப்புடி.... அருமையிருக்கு மகிழ்ச்சி அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 5:15 pm

ரொம்பவும் நன்றி!மஸ்ஸ்ஃபரீத்.

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Aug 22, 2011 1:00 am

அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...

மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க.. :வணக்கம்:



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 22, 2011 2:35 am

கபாலி wrote:அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...

மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க.. :வணக்கம்:

உண்மைதான் அண்ணா ஈகரையில் சொல்லும் உரிமை உண்டு..! கவிதை கஷ்டப்பட்டு கொடுத்து இருக்கிறார் அண்ணா கொடுத்ததை குறை கூறினால் அதனால் அவர் மனது காயபடக்கூடும் உங்கள் விருப்பங்களை தனிமடலில் தெரிவிக்கலாம் அண்ணா..! அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 22, 2011 4:04 am

கபாலி wrote:அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...

மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க.. :வணக்கம்:

தாராளமாக மனசில் பட்டதைச் சொல்லத்தான் ஈகரை இருக்கிறது கபாலி. ஆனால்..அதை அருண் சொன்னது போல மற்றவர்கள் மனசு காயப்படாமல் சொல்வதுதான் முக்கியம் கபாலி. என் கவிதைகளும்
விமர்சனத்திற்கு உட்பட்டவைதான். அதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால்..அது குறித்த
விவாதம்...விதண்டாவாதமாய் இருக்கக்கூடாது. அவ்வளவுதான். ஓ.கே. கபாலி. நீங்கள் உங்கள்
தவறு குறித்து வருத்தம் தெரிவித்தபின்..எனக்கு உங்கள் மேல் வருத்தமில்லை..கபாலி. இனி..
உங்களிடமிருந்து எனது கவிதைகள் குறித்தான ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
நன்றி! கபாலி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக