புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
89 Posts - 38%
heezulia
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
340 Posts - 48%
heezulia
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
24 Posts - 3%
prajai
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
manikavi
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_m10எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 17, 2011 9:11 pm

First topic message reminder :

தொலைந்து வெகு காலம் ஆகிவிட்டது
வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகளுக்கு
வண்ணம் தீட்ட நினைக்கும்
எனது மழலைக் காலங்கள்.

மிரண்டு..வழி தவறும் ஆடுகளின் பின்
வேலி தாண்டிக் குதித்தோடிய காலங்களும்.

தீப் பந்தங்களின் பின்னே ஊர்வலம் வந்த கடவுள்...
மின் விளக்குகளின் வெளிச்சங்களில் வீதி உலா வர...

கிராமங்கள் நாள் தோறும் நகர்கின்றன
நகரங்களின் திசை நோக்கி.

பாண்டியாட்டங்களும்..பல்லாங்குழிகளும்...தாயங்களும்
சப்தப் படுத்திய கிராமத்துத் தெருக்கள் ஊமையாகிவிட..
எல்லைச் சாமிகளும் வெறித்த படி நிற்கின்றன
வரும் யாரையும் எதிர்பார்த்தபடி.

கவிதையாய் இருந்த தாய்மொழி ...இடம் மாறிவிட
புரிதற்கற்ற கணினி மொழிகளுடன்
தடுமாறத் துவங்கி விட்டது காலம்.

உண்மையில்...
நாளை எனது ஒரு பெருமூச்சுக்குள் முடிந்துவிடக்கூடும்...
இரவும், பகலும்..இன்னும் சில பொழுதுகளும்.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 11:39 am

நன்றி! ராஜா.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Aug 21, 2011 11:46 am

தொலைந்து வெகு காலம் ஆகிவிட்டது
வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகளுக்கு
வண்ணம் தீட்ட நினைக்கும்
எனது மழலைக் காலங்கள்.in



.....................ஒரு நிதர்சன கவிதை. அழகியல் மற்றும் இயற்கையின் வணப்பொடு எழுதப்பட்டது. வாழ்த்துக்கள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 12:17 pm

ரொம்பவும் நன்றி! கல்யாண்.

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Aug 21, 2011 3:46 pm

ஊரெல்லாம் அன்னா ஹசாரே பத்திய பேச்சா இருக்கு.. இது போல லவ்வு பட்டுப்பூச்சி மரவட்டை புள்ளைப்பூச்சி வானவில் மலர்க்கூட்டம் மின்னல் பொண்ணுங்க அவங்க பல்லுங்க இது எல்லாம் விட்டுட்டு .. கொஞ்சம் நாட்டை பற்றி ஊழல் பத்தி நடக்கும் மௌனப்புரட்சி பத்தி எழுதுங்கய்யா... புண்ணியமா போகும்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 3:57 pm

ரொம்பவும் நன்றி ! கபாலி.
"அண்ணா ஹசாரே" ரொம்பவும் நல்லவர். ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்.
மேல் விவரங்களுக்கு கே. பாலா. அவரைப் பற்றிய நல்லதொரு "article"
தந்திருக்கிறார்.ஈகரையிலேயே இருக்கிறது. நீங்கள் இன்னும் படிக்கவில்லை
போலிருக்கிறது.
ஈகரையில் நான் எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதற்கு உங்களிடம்
ஏதாவது "பர்மிஷன்" வாங்கவேண்டுமா? இருந்தால் தெரியப்படுத்தவும்.


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 5:12 pm

எப்புடி.... அருமையிருக்கு மகிழ்ச்சி அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  - Page 2 Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 5:15 pm

ரொம்பவும் நன்றி!மஸ்ஸ்ஃபரீத்.

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Aug 22, 2011 1:00 am

அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...

மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க.. :வணக்கம்:



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 22, 2011 2:35 am

கபாலி wrote:அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...

மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க.. :வணக்கம்:

உண்மைதான் அண்ணா ஈகரையில் சொல்லும் உரிமை உண்டு..! கவிதை கஷ்டப்பட்டு கொடுத்து இருக்கிறார் அண்ணா கொடுத்ததை குறை கூறினால் அதனால் அவர் மனது காயபடக்கூடும் உங்கள் விருப்பங்களை தனிமடலில் தெரிவிக்கலாம் அண்ணா..! அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 22, 2011 4:04 am

கபாலி wrote:அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...

மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க.. :வணக்கம்:

தாராளமாக மனசில் பட்டதைச் சொல்லத்தான் ஈகரை இருக்கிறது கபாலி. ஆனால்..அதை அருண் சொன்னது போல மற்றவர்கள் மனசு காயப்படாமல் சொல்வதுதான் முக்கியம் கபாலி. என் கவிதைகளும்
விமர்சனத்திற்கு உட்பட்டவைதான். அதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால்..அது குறித்த
விவாதம்...விதண்டாவாதமாய் இருக்கக்கூடாது. அவ்வளவுதான். ஓ.கே. கபாலி. நீங்கள் உங்கள்
தவறு குறித்து வருத்தம் தெரிவித்தபின்..எனக்கு உங்கள் மேல் வருத்தமில்லை..கபாலி. இனி..
உங்களிடமிருந்து எனது கவிதைகள் குறித்தான ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
நன்றி! கபாலி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக