புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
48 Posts - 60%
heezulia
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
1 Post - 1%
Guna.D
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
43 Posts - 60%
heezulia
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
1 Post - 1%
Guna.D
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_m10அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Aug 13, 2011 8:03 pm

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Images?q=tbn:ANd9GcTJ_InZYsqWr3Ohl2Tj7L1xC4J_2EMfD3eMwrHxZ9udsaDKtRzLNA
அமைதி வேண்டும் நாட்டில்
நிம்மதி வேண்டும் எங்களுக்கென்று
உரைக்காத உயிர்களில்லை
உருகாத மனங்களில்லை
இச்சிறு நாட்டினிலே....

இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது

உன்னாடு என்னாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது

அழித்ததற்குப் பரிகாரமாய்-கொடை
அளித்திட சக்தியற்றநாடாய்
ஆசுவாசப்படும் அருந்நாடாய்
அகம் மகிழ்ந்திட வழிதேடி
யாசகம் கேட்கிறது......

மாறிய நிலைகள் மாற்றதபோது
சீரியதலைமை கிட்டாது நெகிழ்ந்து
மாற்ற நினைப்பதற்குள் - மீண்டும்
அழிவை ஆறப்பரிமாறுகிறார்கள்
அங்கலாய்ப்பில் அழுகிறது நாடு

தானீன்ற குழந்தைகள் தனக்குத்தானே
தீயிடக்கண்டு தாரைவார்க்கும்
கண்ணீருடன் தேம்பிஅழுகிறது
எதிர்வு கூறப்படுகின்ற
அனர்த்தங்களைக் கண்டு

சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்




நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 13, 2011 8:42 pm

சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்

(ஈழத்தை நினைக்கும் போது) என்னால் பின்னூட்டம் இடுவதற்கு வார்த்தைகள் வரவில்லை சோகம் சோகம்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Aug 14, 2011 5:40 pm

kitcha wrote:
சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்

(ஈழத்தை நினைக்கும் போது) என்னால் பின்னூட்டம் இடுவதற்கு வார்த்தைகள் வரவில்லை சோகம் சோகம்

நன்றி நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 5:53 pm

ஈழத்தில் விரைவில் மலர்ச்சி பூக்கும் நண்பா கவலை வேண்டாம் சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 7:59 pm

வெகு விரைவில் ஈழம் மலர இறைவனை மன்றாடு கிறேன்..!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 15, 2011 10:06 am

ஒரு அழகான நாடு இன வெறியால் வீணாக போனதை நினைத்து மனது
வருந்துகிறது.இனவெறியால் எத்தனை மக்கள் தன் உயிரையும்,உறவுகளையும்,உறுப்புகளையும் உடமைகளையும் இழந்து இருக்கிறார்கள் என்று என்னும்போது மனது வலிக்கிறது. இனியாவது விரைவில் அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்



அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Uஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Dஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Aஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Yஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Aஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Sஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Uஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Dஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hஅங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 1:04 pm

உதயசுதா wrote:ஒரு அழகான நாடு இன வெறியால் வீணாக போனதை நினைத்து மனது
வருந்துகிறது.இனவெறியால் எத்தனை மக்கள் தன் உயிரையும்,உறவுகளையும்,உறுப்புகளையும் உடமைகளையும் இழந்து இருக்கிறார்கள் என்று என்னும்போது மனது வலிக்கிறது. இனியாவது விரைவில் அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்

நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 15, 2011 2:30 pm

balakarthik wrote:ஈழத்தில் விரைவில் மலர்ச்சி பூக்கும் நண்பா கவலை வேண்டாம் சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பாலா



நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Aug 15, 2011 2:31 pm

உதயசுதா wrote:ஒரு அழகான நாடு இன வெறியால் வீணாக போனதை நினைத்து மனது
வருந்துகிறது.இனவெறியால் எத்தனை மக்கள் தன் உயிரையும்,உறவுகளையும்,உறுப்புகளையும் உடமைகளையும் இழந்து இருக்கிறார்கள் என்று என்னும்போது மனது வலிக்கிறது. இனியாவது விரைவில் அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்

வெகுநாளையின் பின்னர் அன்புத்தோழியின் பின்னூட்டம் மகிழச்செய்தது இலங்கை சென்ற விசேசம் என்னிடம் இன்னும் சொல்லவில்லை உங்களிடமிருந்து அறியவும் ஆவலாயுள்ளேன்



நேசமுடன் ஹாசிம்
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 17, 2011 4:58 pm

ஹாசிம் wrote:அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Images?q=tbn:ANd9GcTJ_InZYsqWr3Ohl2Tj7L1xC4J_2EMfD3eMwrHxZ9udsaDKtRzLNA
அமைதி வேண்டும் நாட்டில்
நிம்மதி வேண்டும் எங்களுக்கென்று
உரைக்காத உயிர்களில்லை
உருகாத மனங்களில்லை
இச்சிறு நாட்டினிலே....

இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது

உன்னாடு என்னாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது

அழித்ததற்குப் பரிகாரமாய்-கொடை
அளித்திட சக்தியற்றநாடாய்
ஆசுவாசப்படும் அருந்நாடாய்
அகம் மகிழ்ந்திட வழிதேடி
யாசகம் கேட்கிறது......

மாறிய நிலைகள் மாற்றதபோது
சீரியதலைமை கிட்டாது நெகிழ்ந்து
மாற்ற நினைப்பதற்குள் - மீண்டும்
அழிவை ஆறப்பரிமாறுகிறார்கள்
அங்கலாய்ப்பில் அழுகிறது நாடு

தானீன்ற குழந்தைகள் தனக்குத்தானே
தீயிடக்கண்டு தாரைவார்க்கும்
கண்ணீருடன் தேம்பிஅழுகிறது
எதிர்வு கூறப்படுகின்ற
அனர்த்தங்களைக் கண்டு

சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்

படித்து முடிக்கும் முன் கண்கள் கலங்குகிறது....
சோக வரிகள்,ஆனாலும் உண்மை.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக