புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_lcapநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_voting_barநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_lcapநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_voting_barநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_lcapநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_voting_barநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_lcapநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_voting_barநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_lcapநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_voting_barநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_lcapநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_voting_barநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_lcapநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_voting_barநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_lcapநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_voting_barநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_lcapநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_voting_barநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_lcapநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_voting_barநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_lcapநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_voting_barநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 10:35 am





நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! NT_110816163844000000



நடிகர் பிரபுதேவாவை திருமணம்
செய்து கொள்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து, இந்து மதத்துக்கு மாறியுள்ள
நடிகை நயன்தாராவுக்கு, இதுவரை உள்ளே நுழைய அனுமதி கிடைக்காத இந்து
கோயில்களில் இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது.

சிம்புவுடனான
காதல் முறிவுக்கு பிறகு, தனக்கு ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து
வரும் நயன்தாரா விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கான
ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தனக்காக தன் காதல்
மனைவி ரமலத்தை விவாகரத்து செய்த பிரபுதேவாவுக்காக, சமீபத்தில் கிறிஸ்த்துவ
மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. வேத விற்பன்னர்கள்
முன்னிலையில் சுத்த பரிகாரமும் செய்துள்ளார்.

நயன்தாரா இதற்கு முன்
பல இந்துக் கோயில்களுக்குச் சென்றுள்ளார். ஆனால் குருவாயூர், காளஹஸ்தி,
பத்ராசலம் போன்ற கோயில்களுக்கு மட்டும் அவர் செல்லவில்லை. காரணம் பிற
மதத்தினருக்கு இந்த கோயில்களில் அனுமதியில்லை. ஆனால் இப்போது நயன்தாரா
இந்துவாக மாறிவிட்டதால், திருமணத்துக்கு முன் கோயில்களுக்குச் சென்று
வருகிறார். நேற்று பத்ராச்சலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி கோயிலில்
நடந்த, ஸ்ரீராமராஜ்யம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்
நயன்தாரா. இந்த விழாவில் இளையராஜா, பாலகிருஷ்ணா போன்றவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு கோயிலுக்குச் சென்று வழிபட்ட நயன்தாராவுக்கு
சிறப்பு மரியாதையும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

அடுத்து குருவாயூர்
கோயிலுக்குச் செல்கிறார் நயன்தாரா. கடந்த இரு வாரங்களுக்கு முன்
நயன்தாராவின் காதலர் பிரபுதேவா, இந்தக் கோயிலுக்கு தனியாக சென்று
வழிபட்டார். இந்த முறை நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்று சிறப்பு பூஜைகளை
மேற்கொள்ளவிருக்கின்றனர்.

தினமலர்



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 17, 2011 10:42 am

ஆமா இவளுக்கு கோயிலில் தரும் மரியாதை ஒண்ணுதான் கேடு.ஒரு குடும்பத்தை கெடுத்த இவளுக்கு காசில போய் கங்கைல குளிச்சலும் இவளோட பாவம் தீராது



நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Uநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Dநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Yநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Sநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Uநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Dநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Hநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! A
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 17, 2011 10:50 am

உதயசுதா wrote:ஆமா இவளுக்கு கோயிலில் தரும் மரியாதை ஒண்ணுதான் கேடு.ஒரு குடும்பத்தை கெடுத்த இவளுக்கு காசில போய் கங்கைல குளிச்சலும் இவளோட பாவம் தீராது
சரியா சொன்னீங்க

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 17, 2011 12:46 pm

கோபம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Boxrun3
with regards ரான்ஹாசன்



நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Hநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Sநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 17, 2011 12:58 pm

என்ன கொடுமை சார் இது



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Boxrun3
with regards ரான்ஹாசன்



நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Hநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Sநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! N
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 17, 2011 1:02 pm

ranhasan wrote:நீங்க யாருடா கோவிலுக்குள்ள அனுமதிக்குறதுக்கும் அனுமதிக்காததுக்கும் ?
நயன்தாரா - நடிகை - குடும்ப விஷயம் இதெல்லாம் நான் பேச வரலை... ஒரு கிறிஸ்தவ பொண்ணு கோவிலுக்குள்ள வரக்கூடாதுன்னா அந்த கோவில முதல்ல இடிங்க... கோபம்

உங்கள் பின்னூட்டத்தில் மிகுந்த கவனம் தேவை நண்பரே ... மற்றவர்கள் நீக்குவதற்க்குள் , நீங்களே நீக்கிவிடுங்கள் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 17, 2011 1:06 pm

என்னுடைய இயலாமையை நொந்து உண்மையில் நான் வெட்கம் கொள்கிறேன்... என்ன கொடுமை சார் இது



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Boxrun3
with regards ரான்ஹாசன்



நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Hநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Sநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 17, 2011 1:27 pm

நான் எனது பதிவை நீக்கிவிட்டேன். ஆனால் நான் அடித்து சொல்வேன் நான் கூறியதில் தவறில்லை... நேற்றைய தந்தை பெரியார் சுயசரிதை திரியை படித்து பாருங்கள் தெரியும், அந்த திரியில் ஐயம் பெருமாளிடம் நான் சொன்னது இதுதான் "நான் இடும் பதிவுகள் பிறர் மனதை புண் படுத்துமானால் அத்தகைய விவாதங்கள் எனக்கு தேவை இல்லை, ஈகரை உறவுகள்தான் எனக்கு முக்கியம், விவாதங்கள் அல்ல", ஆனால் இன்று அதையும் மீறி எனக்கு வந்த கோவம் காரணமாகவே மேற்கூறிய மறுமொழியை இட்டேன், இதற்காக நான் மன்னிப்பு கேட்க போவதில்லை, இது நியாயமான கோவமே, இதனால் பிறர் மனம் புன்படுமானால் அவர்கள் ஏன் இவ்வாறு கூறுகிறான் என்பதை முதலில் யோசிக்கட்டும்... நியாயமான உணர்வுகள்/கோபங்கள் முடுக்கப்படுவதால்தான் அடிமை சமூகமாகவே இன்றும் வாழ்கிறோம்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Boxrun3
with regards ரான்ஹாசன்



நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Hநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Sநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 1:34 pm

ranhasan wrote:நான் எனது பதிவை நீக்கிவிட்டேன். ஆனால் நான் அடித்து சொல்வேன் நான் கூறியதில் தவறில்லை... நேற்றைய தந்தை பெரியார் சுயசரிதை திரியை படித்து பாருங்கள் தெரியும், அந்த திரியில் ஐயம் பெருமாளிடம் நான் சொன்னது இதுதான் "நான் இடும் பதிவுகள் பிறர் மனதை புண் படுத்துமானால் அத்தகைய விவாதங்கள் எனக்கு தேவை இல்லை, ஈகரை உறவுகள்தான் எனக்கு முக்கியம், விவாதங்கள் அல்ல", ஆனால் இன்று அதையும் மீறி எனக்கு வந்த கோவம் காரணமாகவே மேற்கூறிய மறுமொழியை இட்டேன், இதற்காக நான் மன்னிப்பு கேட்க போவதில்லை, இது நியாயமான கோவமே, இதனால் பிறர் மனம் புன்படுமானால் அவர்கள் ஏன் இவ்வாறு கூறுகிறான் என்பதை முதலில் யோசிக்கட்டும்... நியாயமான உணர்வுகள்/கோபங்கள் முடுக்கப்படுவதால்தான் அடிமை சமூகமாகவே இன்றும் வாழ்கிறோம்...

உங்கோவம் நியாயமாதத்துத்தான் நண்பா ஆனால் அந்த கோவம் காட்டபடவேண்டியது கோவில் மீதா இல்லை அதன் நிர்வாகிகள் மீதா என்பதை புரிந்துகொள்ளுங்கள் இந்தியாவில் கேரளம் தவிர வேறு எந்த மாநிலத்திலயாவது வேற்றுமதத்தினர் கோவில்களில் அனுமதி இல்லை என்று கூறி இருக்கிறார்களா சொல்லுங்கள் கோவில் என்பது இந்துக்களின் புனித இடம் அதை இடிப்பது என்று கூறினால் அது இந்துக்களின் மதத்தை புண்படுத்தும் மேலும் இது தேவையற்ற விவாதங்கலயும் மனக்கசப்பையுமே ஏற்ப்படுத்தும் அதை புரிந்துகொள்ளுங்கள்.



ஈகரை தமிழ் களஞ்சியம் நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 17, 2011 2:29 pm

balakarthik wrote:
உங்கோவம் நியாயமாதத்துத்தான் நண்பா ஆனால் அந்த கோவம் காட்டபடவேண்டியது கோவில் மீதா இல்லை அதன் நிர்வாகிகள் மீதா என்பதை புரிந்துகொள்ளுங்கள் இந்தியாவில் கேரளம் தவிர வேறு எந்த மாநிலத்திலயாவது வேற்றுமதத்தினர் கோவில்களில் அனுமதி இல்லை என்று கூறி இருக்கிறார்களா சொல்லுங்கள் கோவில் என்பது இந்துக்களின் புனித இடம் அதை இடிப்பது என்று கூறினால் அது இந்துக்களின் மதத்தை புண்படுத்தும் மேலும் இது தேவையற்ற விவாதங்கலயும் மனக்கசப்பையுமே ஏற்ப்படுத்தும் அதை புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு... எங்கள் ஊரிலேயே இந்து கோவிலில் இஸ்லாமியர்கள் அனுமதிக்கபட மாட்டார்கள், நான் ஒரு முறை இஸ்லாமிய தாடி வைதிருந்ததால் என்னை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை எங்கள் ஊரில், நான் இந்து என்பதை உறுதி படித்திய பிறகுதான் அனுமதித்தார்கள், என்னை ஒரு முறை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அவமானம் செய்து மசூதியில் இருந்து வெளியேற்றினார்கள் நான் இந்து என்பதால்..., "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாரதி மொழிந்ததைதான் நானும் இங்கு கூறுகிறேன்... என்னை போன்றோரை மனிதராக பார்க்காமல் மதம் சார்ந்தவனாகவே ஏன் பார்க்கிறீர்கள்... கோவில் உண்டு, கடவுளும் உண்டு என்றே வைத்து கொள்ளுங்கள், அந்த கோவில் உங்கள் மத்ததிற்கு மட்டுமே சொந்தம் பிறர் நுழைய அனுமதி இல்லை என்று விலக்கும்போது எப்படி அதனை ஒரு புனித தளமாக கருத முடியும்... எல்லா ஆலயமும் எல்லாருக்கும் பொதுவானதே, இதில் அனுமதிப்பதற்கும், மறுப்பதற்க்கும் எதுவும் இல்லை... எந்த மததினருக்கும் எந்த கடவுளையும் வணங்குவதற்கு உரிமை உண்டு...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Boxrun3
with regards ரான்ஹாசன்



நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Hநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Sநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக