புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
jairam
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 1:45 pm

First topic message reminder :

அன்புள்ள
ஈகரை நிர்வாகமே !
வணக்கம் !


" நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். இது அவனுக்கு பழக்கமில்லை. மனைவியிடம் சொல்லித்தான் எழுப்ப சொல்ல வேண்டும் . ஆனால் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது. ஏனென்றால் இருவருக்கும் சண்டை அவர்கள் பேசி பல நாட்களாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தான் ...
"நாளை முக்கியமான வேலை இருக்கிறது . அதிகாலை 4 மணிக்கு எழுப்பவும்" என்று ஒரு கடிதம் எழுதி மனைவியின் அருகில் வைத்தான்.

மறுநாள் கணவன் எழும்பொது காலை 7 மணி .. கோபத்தோடு மனைவியின் அருகில் சென்று ஒரு கடிதத்தை வீசினான். அதில் காலை 4 மணிக்கு எழுப்ப சொன்னேன் நீ ஏன் எழுப்பவில்லை என்று எழுதியிருந்தது.

நான் 4 மணிக்கே,,, 4 மணி ஆகிவிட்டது எழுந்திரிங்கள் என்று கடிதம் போட்டேனே என்று எழுதி கொடுத்தாள். நிற்க்க!

அவர்களுக்குள் சண்டை வந்த பின்பு, அவள் ஒருநாளும் இது போல் நடந்துகொண்டதில்லை. சில நாட்களாய் நெற்றியில் பொட்டு கூட வைக்காதவள் , இன்று தன்னை அலங்காரப் படுத்திக்கொண்டு அடிக்கடி அவன் கண்களில் பாடுகிறாள். போதா குறைக்கு ஆதார உணர்ச்ச்யை (mood) தூண்டிவிடுகிற காதல் பாடல்களாய் ஒளிபரப்புகிறாள். ( எல்லாம் ஒரு உள் நோக்கமாய் தான் ! ஒரு கணவனை இப்படியா சித்திரவதை செய்வது )
பொதுவாக , ருசி கண்ட பூனை சும்மா இராது என்பார்கள் ! இது திருமணமான தம்பதிகளுக்கு சரியாய் பொருந்தும்.நிலமை இப்படி இருக்கும் போதும் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது !
யோசித்தான், மனைவிக்கு கடிதம் எழுதினான், ( மறுபடியும் கடிதமா என பயப்பட வேண்டாம் தலைவர் தேறிவிட்டார். மனைவியை காதலிக்க ஆரம்பித்துவிட்டதால்)


" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?
என்று கடிதம் எழுதி மனைவியிடம் தந்தான் .

அப்பறம் ... போதும் போதும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது மாபெரும் தவறு .. நம் விசயத்திர்க்கு வருவோம்.

முதல் கடிதம் தகவல் ஔப்பும் தந்தியாய் இருந்தது
அடுத்தது தடைகளை உடைத்து சாந்தி தந்தது.

இதை போலவே கடிதம் எழுதுவது ஒரு கலை இன்று தனித்தனியாய் வாழ்கிற தம்பதியர்கள் அதிகம். அவர்களில் கணவனை பிரிந்த சகோதரிகள் படும் துயரம் சொல்லி மாளாது . இவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தால் பிரிந்து வாழ்பவர்களில் பாதி பேர் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

இதை ஏன் ஈகரை நிர்வாகிகளுக்கு எழுதுகிறேன் என்றாள் ,, தனி அஞ்சல் இருக்கிறது. ஆனால் பொது அஞ்சல் எழுதுவதற்க்கு ஒரு தனி திரி இல்லை.
இதை நானே துவக்கியிருப்பேன் ஆனால் அது courier க்கு சமம் .
ஈகரை நிர்வாகம் துவக்கினால் தான் அது அஞ்சலகமாய் இருக்கும்.

வார்த்திகளை சொல்லும் பொது கர்வம் வந்துவிடும்
எழுதும் போது கர்வமும், ஆனவமும் அழிந்துவிடும்.

எனவே ஈகரை நிர்வாகம்
எனது கோரிக்கையை பரிசீலனை செய்து கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
இப்படிக்கு
அன்பன்
அய்யம் பெருமாள்.நா



தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 16, 2011 2:39 pm

இது எதற்க்கு

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 16, 2011 2:49 pm

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 2:51 pm

பெருமாள் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கும் புரியவில்லைபுன்னகை அநியாயம் ...... ஒன்னும் புரியல .............
.
.
.

.
.
.
.


:idea: பெருமாள் தனி மடல் ஒரு காப்பி எனக்கும் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 16, 2011 2:57 pm

krishnaamma wrote:பெருமாள் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கும் புரியவில்லைபுன்னகை அநியாயம் ...... ஒன்னும் புரியல .............
.
.
.

.
.
.
.


:idea: பெருமாள் தனி மடல் ஒரு காப்பி எனக்கும் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

எனக்கும் எனக்கும் எனக்கும்



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 16, 2011 3:00 pm

எங்களுக்கும் புரியலன்னு சொல்லுறோம் அப்போ இங்கயே விளக்கம் சொன்ன தான எல்லோருக்கும் புரியும் . அவருக்கு மட்டும் தனி மடல்னா எங்களுக்கு எப்படி புரிய வைப்பீங்க பெருமாள்......? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 3:01 pm

krishnaamma wrote:பெருமாள் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கும் புரியவில்லைபுன்னகை [You must be registered and logged in to see this image.] ...... [You must be registered and logged in to see this image.] .............
.
.
.

.
.
.
.


:idea: பெருமாள் தனி மடல் ஒரு காப்பி எனக்கும் புன்னகை [You must be registered and logged in to see this image.]
முடிந்தால் எனக்கும் ஒரு காப்பி அனுப்புங்கள்



[You must be registered and logged in to see this link.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 16, 2011 3:05 pm

அன்புள்ள ஐயம்பெருமாளுக்கு !

நீங்கள் ஈகரைக்கு வைத்த கோரிக்கை கண்டேன் ! நல்ல விடயம் ! ஒத்துவருமா என்று யோசிப்பதைவிட கொஞ்சம் முயற்சிதுதான் பார்ப்போமே ! காசா ! பணமா!
நீங்கள் சொல்லியது நல்ல யோசனைதான் ! கடித இலக்கியம் தமிழில் உள்ளதுதானே ! மு.வா. எததனை எழுதியிருக்கிறார்! நம் கருணா உடன் பிறப்புக்கு எழுதுவதுமாதிரி ....
அழகிரிசாமியும் புதுமைபித்தனும் பரிமாறிக்கொண்ட கடிதம் எத்தனை சுவாரசியமானது !
ஒன்று மட்டும் இதில் செய்யமுடியாது என்ன ? காதல் தான் !
அதுக்கிடக்கு விடுங்க ! கத்திரிக்கா
இது தனிமடல் அல்ல ! பொதுமடல் என்பதால் கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கணும் ! அப்புடுதான் மேட்டரு !

நீங்களே பண்ணுங்க ! சரிப்பட்டு வந்தா வச்சிக்குவோம் ! இல்ல கடைய கட்டிடுவோம்

சோறு இல்லாதவன் கூட சோனி எரிக்சன் வச்சிருக்கிற காலத்துல

கடிதம் எழுதும் கலை வளர உங்கள் யோசனை பயன்படும்
என் ஆதரவு என்றும் உண்டு

அன்புடன்

பாலா





ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 16, 2011 3:05 pm

ஆமா எல்லோரும் காப்பி கேளுங்க அவரு சுக்கு காப்பி போட்டு தருவார் ஜாலி



[You must be registered and logged in to see this link.]
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Aug 16, 2011 3:12 pm

ஓ! இங்கு காபி, டீ எல்லாம் கிடைக்குமா. பரவாயில்லையே. யாருக்கிட்டே கேட்கணும்....

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 3:13 pm

கே. பாலா wrote:அன்புள்ள ஐயம்பெருமாளுக்கு !

நீங்கள் ஈகரைக்கு வைத்த கோரிக்கை கண்டேன் ! நல்ல விடயம் ! ஒத்துவருமா என்று யோசிப்பதைவிட கொஞ்சம் முயற்சிதுதான் பார்ப்போமே ! காசா ! பணமா!
நீங்கள் சொல்லியது நல்ல யோசனைதான் ! கடித இலக்கியம் தமிழில் உள்ளதுதானே ! மு.வா. எததனை எழுதியிருக்கிறார்! நம் கருணா உடன் பிறப்புக்கு எழுதுவதுமாதிரி ....
அழகிரிசாமியும் புதுமைபித்தனும் பரிமாறிக்கொண்ட கடிதம் எத்தனை சுவாரசியமானது !
ஒன்று மட்டும் இதில் செய்யமுடியாது என்ன ? காதல் தான் !
அதுக்கிடக்கு விடுங்க ! கத்திரிக்கா
இது தனிமடல் அல்ல ! பொதுமடல் என்பதால் கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கணும் ! அப்புடுதான் மேட்டரு !

நீங்களே பண்ணுங்க ! சரிப்பட்டு வந்தா வச்சிக்குவோம் ! இல்ல கடைய கட்டிடுவோம்

சோறு இல்லாதவன் கூட சோனி எரிக்சன் வச்சிருக்கிற காலத்துல

கடிதம் எழுதும் கலை வளர உங்கள் யோசனை பயன்படும்
என் ஆதரவு என்றும் உண்டு

அன்புடன்

பாலா




சூப்பர் ஆசிரியரே [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக