புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில மருத்துவம்
Page 1 of 1 •
அலோபதி மருத்துவம் சாதரண மக்களால் "ஆங்கில மருத்துவம்" என அழைக்கப்படுகின்றது. உலக நாடுகள் முழுமைக்கும் பரவலாக பயன்பாட்டில் உள்ள சிகிச்சை முறை இது.
கிரேக்க தத்துவ ஞானி ஹிப்போகிரேடஸ் (Hippocrates) என்பவர்தாம் மருத்துவ உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
1891 ஆம் ஆண்டுக்கு முன்னர் உபயோக்பபடுத்தப்பட்டுள்ள மருந்துகளால் அதிக அளவில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. பால் எர்ரிச் என்னும் விஞ்ஞானி பல பரிசோதனைகளையும், ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். 1891க்குப் பின்னர் தாம் மருந்துகள் செயல்படும் முறைகளைக் கண்டறிய முடிந்தது. ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது இந்த மேலை மருத்துவம் இந்தியாவிற்குள் வந்தது. 20ஆம் நூற்றாண்டில் இந்த நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி அடைந்தது. இன்று இந்தியாவில் அலோபதி மருத்துவம் முதன்மை மருத்தவமாக திகழ்கிறது.
அலோபதி மருத்தவ முறைகள்
1. நோய்க்குறிகள் அகற்றுவதற்கானவை(Symptomatic)
2. நோய்க் காரணிகள் அகற்றுவதற்கானவை (Causation Removal)
நோய் தீர்வதற்கான முறைகள் (Defenitive)
1. மருத்துவ முறை (Medical)
2. அறுவை சிகிச்சை முறைகள் (Surgical)
3. கடுமைத் தணிவுக்கான முறைகள் (Palliative)
1.மருத்தவ முறை
மருத்தவ முறையில் உடலமைப்பு முழுவதையும் சார்ந்த மருந்துகள், ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் மருந்துகள் என்ற இரண்டு வகைகளாகத் தரப்படுகின்றன.
(i) உடல் அமைப்பு முழுவதையும் சார்ந்த (Ststemic) மருந்துகள்.
* வாய் வழி (Enteral)
* வாய் வழி அல்லாத (Parenteral)
* இரத்தக் குழாய் வழி (I.V)
* குதவாய் (Rectal)
(ii) ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் வழிகள் (Topical)
உடலமைப்பு முழுவதும் சார்ந்த வகையில் (Systemic) மருந்து உட்கொள்கையில் அது பயணம் செல்லும் வழியில் உள்ள குடல் (குடல் புண்) போன்ற உறுப்புகளையும், அதனைக் கையாளும் கல்லீரல் போன்ற உறுப்புகளையும், கழிவுகளை உடம்பிலிந்து அகற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் முக்கியமாகப் பாதிக்கின்றன.
இதுமட்டுமன்று. (Anti metabolites) போன்ற மருந்துகள், அவை பரவும் ஒவ்வொரு உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கின்றன. அதனால் முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சிறு குடலில் உறிஞ்சுத்தன்மை மாறுபாடு போன்றவை ஏற்படுகின்றன.
3. கடுமைத் தணிவு (Palliative)
நோய் முற்றிய நிலையில் நோய்க் குறிகளை மட்டும் தணிக்க அலோபதி மருத்துவம், உடனடியாக பலன் தரவல்லது. ஆனால், எதிர்மறை விளைவுகளின் காரணமாக, அதனுடைய பயன்பாடு மிகுந்த கூருணர்வுடன் கையாளப்பட வேண்டியிருக்கிறது. இந்த எதிர்மறை விளைவுகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
1. கணிக்கத்தக்கவை.
2. கணிக்கப்பட முடியாதவை.
இந்த விளைவுகள், நோயாளியின் வயது, பிற உறுப்புகளின் இயக்க ஆற்றல் அல்லது குறைபாடுகள், உட்கொள்ளும் பிற மருந்துகள் அளவு போன்றவற்றைப் பொறுத்து அமைகின்றன.
குறைந்த அளவில் உடலில் இருக்கும்போது மருந்தாகச் செயல்படும் பல மருந்துகள், அதிக அளவில் நஞ்சாகச் செயல்படுகின்றன. உதாரணமாக, பாராசிட்டம்ல் என்ற மருந்து மருத்தவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படும்பொழுது கேடு விளைவிக்கலாம். நீண்ட காலம் உபயோகிக்கும்போது, அலோபதி மருந்துகள், பல உறுப்புகளில் தங்கள் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. எனவே, தவிர்க்க முடியாதச் சூழல் மற்றும் மருத்துவரின் அறிவுரை தவிர மற்ற அனாவசியமான சூழல்களில் நீண்ட காலமோ, அடிக்கடியோ மருந்துகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
அலோபதி மருந்துகள் அனைத்தும் இரசாயனப் பொருட்களே செயற்கையாக தயாரிக்கப்ட்டவையே. நமது உடலிலுள்ள அனைத்து செல்களிலும் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. அதனால் தலைவலிக்கு தரப்படுகின்ற சாதரண வலி மாத்திரை கூட மூளை, இதயம், இரைப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் கூடி இரசாயன மாற்றங்களை ஏற்படுத்திப் பக்கவிளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவை. அதுமட்டுமல்லாது மருந்து சார்ந்து இருக்கின்ற தன்மையை (Drug Addiction) உருவாக்கக் கூடியவை. செயற்கையாக தயாரிக்கப்படுவதால் சாமானியர்களுக்கு எளிதில் பெற முடியாதவையாகவும் உள்ளன. நோய் சார்ந்த குறியீடுகளையே சமன்படுத்துகின்றன.
இத்தனை குறைபாடுகள் அலோபதி மருத்துவத்தில் இருந்தாலும் கூட அவசர சிகிச்சைகளான விபத்து மற்றும் அதிக இரத்த இழப்பு, மகப்பேறு, மாரடைப்பு, மூளைக்கட்டி போன்றவற்றிற்கு இதை விடுத்து சிறந்த சிகிச்சை முறைகள் கிடையாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், எது அலோபதி மருத்துவத்தில் சிறந்ததாக உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்துவோம்.
நன்றி :- ICRO
பின்குறிப்பு:-முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்.
கிரேக்க தத்துவ ஞானி ஹிப்போகிரேடஸ் (Hippocrates) என்பவர்தாம் மருத்துவ உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
1891 ஆம் ஆண்டுக்கு முன்னர் உபயோக்பபடுத்தப்பட்டுள்ள மருந்துகளால் அதிக அளவில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. பால் எர்ரிச் என்னும் விஞ்ஞானி பல பரிசோதனைகளையும், ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். 1891க்குப் பின்னர் தாம் மருந்துகள் செயல்படும் முறைகளைக் கண்டறிய முடிந்தது. ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது இந்த மேலை மருத்துவம் இந்தியாவிற்குள் வந்தது. 20ஆம் நூற்றாண்டில் இந்த நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி அடைந்தது. இன்று இந்தியாவில் அலோபதி மருத்துவம் முதன்மை மருத்தவமாக திகழ்கிறது.
அலோபதி மருத்தவ முறைகள்
1. நோய்க்குறிகள் அகற்றுவதற்கானவை(Symptomatic)
2. நோய்க் காரணிகள் அகற்றுவதற்கானவை (Causation Removal)
நோய் தீர்வதற்கான முறைகள் (Defenitive)
1. மருத்துவ முறை (Medical)
2. அறுவை சிகிச்சை முறைகள் (Surgical)
3. கடுமைத் தணிவுக்கான முறைகள் (Palliative)
1.மருத்தவ முறை
மருத்தவ முறையில் உடலமைப்பு முழுவதையும் சார்ந்த மருந்துகள், ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் மருந்துகள் என்ற இரண்டு வகைகளாகத் தரப்படுகின்றன.
(i) உடல் அமைப்பு முழுவதையும் சார்ந்த (Ststemic) மருந்துகள்.
* வாய் வழி (Enteral)
* வாய் வழி அல்லாத (Parenteral)
* இரத்தக் குழாய் வழி (I.V)
* குதவாய் (Rectal)
(ii) ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் வழிகள் (Topical)
உடலமைப்பு முழுவதும் சார்ந்த வகையில் (Systemic) மருந்து உட்கொள்கையில் அது பயணம் செல்லும் வழியில் உள்ள குடல் (குடல் புண்) போன்ற உறுப்புகளையும், அதனைக் கையாளும் கல்லீரல் போன்ற உறுப்புகளையும், கழிவுகளை உடம்பிலிந்து அகற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் முக்கியமாகப் பாதிக்கின்றன.
இதுமட்டுமன்று. (Anti metabolites) போன்ற மருந்துகள், அவை பரவும் ஒவ்வொரு உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கின்றன. அதனால் முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சிறு குடலில் உறிஞ்சுத்தன்மை மாறுபாடு போன்றவை ஏற்படுகின்றன.
3. கடுமைத் தணிவு (Palliative)
நோய் முற்றிய நிலையில் நோய்க் குறிகளை மட்டும் தணிக்க அலோபதி மருத்துவம், உடனடியாக பலன் தரவல்லது. ஆனால், எதிர்மறை விளைவுகளின் காரணமாக, அதனுடைய பயன்பாடு மிகுந்த கூருணர்வுடன் கையாளப்பட வேண்டியிருக்கிறது. இந்த எதிர்மறை விளைவுகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
1. கணிக்கத்தக்கவை.
2. கணிக்கப்பட முடியாதவை.
இந்த விளைவுகள், நோயாளியின் வயது, பிற உறுப்புகளின் இயக்க ஆற்றல் அல்லது குறைபாடுகள், உட்கொள்ளும் பிற மருந்துகள் அளவு போன்றவற்றைப் பொறுத்து அமைகின்றன.
குறைந்த அளவில் உடலில் இருக்கும்போது மருந்தாகச் செயல்படும் பல மருந்துகள், அதிக அளவில் நஞ்சாகச் செயல்படுகின்றன. உதாரணமாக, பாராசிட்டம்ல் என்ற மருந்து மருத்தவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படும்பொழுது கேடு விளைவிக்கலாம். நீண்ட காலம் உபயோகிக்கும்போது, அலோபதி மருந்துகள், பல உறுப்புகளில் தங்கள் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. எனவே, தவிர்க்க முடியாதச் சூழல் மற்றும் மருத்துவரின் அறிவுரை தவிர மற்ற அனாவசியமான சூழல்களில் நீண்ட காலமோ, அடிக்கடியோ மருந்துகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
அலோபதி மருந்துகள் அனைத்தும் இரசாயனப் பொருட்களே செயற்கையாக தயாரிக்கப்ட்டவையே. நமது உடலிலுள்ள அனைத்து செல்களிலும் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. அதனால் தலைவலிக்கு தரப்படுகின்ற சாதரண வலி மாத்திரை கூட மூளை, இதயம், இரைப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் கூடி இரசாயன மாற்றங்களை ஏற்படுத்திப் பக்கவிளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவை. அதுமட்டுமல்லாது மருந்து சார்ந்து இருக்கின்ற தன்மையை (Drug Addiction) உருவாக்கக் கூடியவை. செயற்கையாக தயாரிக்கப்படுவதால் சாமானியர்களுக்கு எளிதில் பெற முடியாதவையாகவும் உள்ளன. நோய் சார்ந்த குறியீடுகளையே சமன்படுத்துகின்றன.
இத்தனை குறைபாடுகள் அலோபதி மருத்துவத்தில் இருந்தாலும் கூட அவசர சிகிச்சைகளான விபத்து மற்றும் அதிக இரத்த இழப்பு, மகப்பேறு, மாரடைப்பு, மூளைக்கட்டி போன்றவற்றிற்கு இதை விடுத்து சிறந்த சிகிச்சை முறைகள் கிடையாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், எது அலோபதி மருத்துவத்தில் சிறந்ததாக உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்துவோம்.
நன்றி :- ICRO
பின்குறிப்பு:-முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்.
நல்ல தகவல்.பதிவிற்கு ரொம்ப நன்றி.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மனதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தால் போதும் எந்த நோயும் அண்டாது..!
பகிர்விற்கு நன்றி..!
பகிர்விற்கு நன்றி..!
//முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்//
அருமையான வரிகள் அண்ணா
அருமையான வரிகள் அண்ணா
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இளமையில் நம் ஆரோக்கியத்தை கரைத்து செல்வம் தேடுகிறோம்,
முதுமையில் அந்த செல்வத்தை கரைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்
ஒரே ஒரு வித்தியாசம் - காலம் நம்மை கடந்து செல்கிறது அவ்வளவுதான்
முதுமையில் அந்த செல்வத்தை கரைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்
ஒரே ஒரு வித்தியாசம் - காலம் நம்மை கடந்து செல்கிறது அவ்வளவுதான்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:இளமையில் நம் ஆரோக்கியத்தை கரைத்து செல்வம் தேடுகிறோம்,
முதுமையில் அந்த செல்வத்தை கரைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்
ஒரே ஒரு வித்தியாசம் - காலம் நம்மை கடந்து செல்கிறது அவ்வளவுதான்
தோழருக்குள் ஒரு ஞானி...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|