புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_lcapகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_voting_barகடவுள் தண்டிப்பாரா? - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் தண்டிப்பாரா?


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 11:42 am

First topic message reminder :

இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா?" என்று.

"தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார், "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.

கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா" என்றான்.

சப்தமாய் மலையிலிருந்து "வாடா" என்று குரல் எதிரொலித்தது.

தன்னை, "யார் வாடா" என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, "யாரது?" என்றான்.

"யாரது?" என்று மலையும் திரும்பக் கேட்டது.

சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, "நீங்க யாரு?" என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார்...

"இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.

நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்," என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.

அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை....
வாழ்வு வரவேற்கும்.


எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.

வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.


வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.

நன்றி :- முகிலன்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 5:24 pm

அக்கா தவறு செய்தவர்கள் அதர்க்காண பலனை கட்டாயம் அனுபவிப்பார்கள் அதிலிருந்து யாரும் தப்பமுடியாது அதற்க்கு பெயர் தண்டனையாக இருக்கலாம் அல்லது பிறவி பலனாக இருக்கலாம் அல்லது விதி என்று இருக்கலாம் அவ்வளவுதான் இதுத்தான் தண்டனை என்று எதுவும் குறிப்பிடமுடியாது. அல்லது இதுக்கு பெயர்தான் தண்டனை என்று தாங்கள் குறிப்பிட்டால் அதயும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அன்பு மலர்







ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 5:28 pm

balakarthik wrote:அக்கா தவறு செய்தவர்கள் அதர்க்காண பலனை கட்டாயம் அனுபவிப்பார்கள் அதிலிருந்து யாரும் தப்பமுடியாது அதற்க்கு பெயர் தண்டனையாக இருக்கலாம் அல்லது பிறவி பலனாக இருக்கலாம் அல்லது விதி என்று இருக்கலாம் அவ்வளவுதான் இதுத்தான் தண்டனை என்று எதுவும் குறிப்பிடமுடியாது. அல்லது இதுக்கு பெயர்தான் தண்டனை என்று தாங்கள் குறிப்பிட்டால் அதயும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அன்பு மலர்

கூடாது கூடாது கூடாது புன்னகை Just say YES OR NO பாலா புன்னகை (நான் தான் வக்கீல் ...ம... சொல்லுங்கள்)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 5:32 pm

krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது புன்னகை Just say YES OR NO பாலா புன்னகை (நான் தான் வக்கீல் ...ம... சொல்லுங்கள்)

அக்கா உங்களுடன் விதண்டாவாதம் செய்யவிரும்பவில்லை ஒத்துக்குறேன் தண்டனை உண்டு கடவுள் கட்டாயம் தவறிழைத்தவர்களை தண்டிப்பார் ரிலாக்ஸ் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 5:44 pm

balakarthik wrote:
krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது புன்னகை Just say YES OR NO பாலா புன்னகை (நான் தான் வக்கீல் ...ம... சொல்லுங்கள்)

அக்கா உங்களுடன் விதண்டாவாதம் செய்யவிரும்பவில்லை ஒத்துக்குறேன் தண்டனை உண்டு கடவுள் கட்டாயம் தவறிழைத்தவர்களை தண்டிப்பார் ரிலாக்ஸ் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

நன்றி பாலா புன்னகை அன்பு மலர் இது விதண்டாவாதம் இல்லை பாலா , நீங்கள் சொன்னது போல ஆரோக்யமான வாதம் தான். இந்த பலபேர் படிப்பார்கள், மேலும் இது ஒரு பொறுப்பான தளம், அதனால் தான் நான் பன்னி, பன்னி, ( மீண்டும் மீண்டும்) உங்களை கேட்டேன். ஒரு நாத்திகர் ஆனால் விஷயமே வேறு மாதிரி போகும். இப்ப இதை படிப்பவர்களுக்கு உங்களின் கதைகளும் விளங்கும், என் கேள்விகளும் விளங்கும் புன்னகை

மீண்டும் நன்றி புன்னகை முதலில் நான் கொஞ்சம் துவண்டு போனேன் , அதுதான் கொஞ்சநேரம் டி‌வி பார்த்துவிட்டு மீண்டும் வந்தேன் புன்னகை அழுகைநமக்கு என்றாவது கடவுள் உதவுவார் என்கிற நம்பிக்கை தான் எனக்கு வாழ்க்கை பாலா புன்னகை நன்றி பாலா புன்னகை :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 5:48 pm

மிக்க நன்றி அக்கா உங்கள் கருத்துக்களுக்கும் வாதங்களுக்கும் உங்களை போன்றோர் கேள்விகேட்டால்த்தான் அதர்க்காண பதிலை தேடமுடியும் நானும் இதைத்தான் விரும்புகிறேன் மீண்டுமொருமுறை உங்களுக்கு நன்றி சூப்பருங்க :வணக்கம்: நன்றி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 16, 2011 5:58 pm

நிச்சியமாக கடவுள் தண்டிப்பார் வாழ்வின் கடைசி நாட்களில்..! சூப்பருங்க
தத்துவத்துடன் பகிர்வு சூப்பர் பாஸ்..! மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 6:00 pm

மிக்க நன்றி அருண் ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 6:07 pm

நன்றி பாலா, நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Aug 16, 2011 7:46 pm


நல்ல பதிவு , நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பரே மகிழ்ச்சி சூப்பருங்க

balakarthik wrote:
இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.


ஆனால் நண்பரே , சோதனை சூறாவளியில் நாம் சிக்கி தவிக்கும் பொழுது இந்த வாசகங்கள் கரைந்து போய்விடுகின்றனவே



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 16, 2011 8:07 pm

அருமை கார்த்திக் நன்றிகள் பகிர்ந்தமைக்கு கடவுள் தண்டிப்பாரா? - Page 4 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக