புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
44 Posts - 59%
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
3 Posts - 4%
viyasan
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
236 Posts - 42%
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
13 Posts - 2%
prajai
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் தண்டிப்பாரா?


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 11:42 am

First topic message reminder :

இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா?" என்று.

"தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார், "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.

கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா" என்றான்.

சப்தமாய் மலையிலிருந்து "வாடா" என்று குரல் எதிரொலித்தது.

தன்னை, "யார் வாடா" என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, "யாரது?" என்றான்.

"யாரது?" என்று மலையும் திரும்பக் கேட்டது.

சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, "நீங்க யாரு?" என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார்...

"இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.

நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்," என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.

அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை....
வாழ்வு வரவேற்கும்.


எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.

வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.


வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.

நன்றி :- முகிலன்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 2:32 pm

balakarthik wrote:அக்கா இதற்க்கு இப்பொழுது என்னால் நீண்ட விளக்கமளிக்கமுடியாது இருப்பினும் சுருக்கமாக ஒன்றை சொல்லிக்கொள்ளாசைபாடுகிறேன்

தண்டிப்பதும் துன்புறுத்துவதும் அரக்ககுணம்
மன்னிப்பதும் மறப்பதும் மனிதகுணம்
மன்னிப்பதும் ஆட்கொண்டு முக்தி அளிப்பதும் தெய்வகுணம்

தவறிழைத்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்றாள் கடவுளின் மேல் மனிதனுக்கு பக்தி வராது பயம்தான் வரும்.

நாம் செய்யும் தவறுக்கு மன்னிப்பே இல்லை என்றாள் யார்தான் திருந்துவார்கள் இல்லை திருந்தித்தான் என்னபயன் அன்பு மலர் அன்பு மலர்

தவறு செத்தவனுக்கு மன்னிப்பு கண்டிப்பாக கிடைக்கும் பாலா, ஆனால் அவனால் கஷ்டப்பட்ட சக மனிதனுக்கு? என்ன கிடைக்கும்? அவனுக்கு யார் நியாயம் வழங்குவார்கள்? அதை ஏன் நினைக்கமாட்டேன் என்கிறீர்கள் ? தவறு செய்பவனுக்கு மன்னிப்பு வேண்டும் திருந்து வதற்க்கு என்று சொல்கிறேர்கள் நீங்கள் அவன் செய்த தவறால் பாதிக்கப்பட்டவனுக்கு நியாயம் வேண்டும் என்கிறேன் நான் புன்னகை அவ்வளவுதான்.

ஆட்கொண்டு முக்தி என்று நீங்கள் சொல்வது தான் நான் சொல்லும் தண்டனை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:53 pm

அக்கா முக்தி என்பது மீண்டும் பிரவாவரம் அது தண்டனை அல்ல சித்தர்களும் ஞாணிகளும் முக்க்தியை தான் தேடினார்கள். மீண்டும் இந்தமண்ணில் பிறந்து வாழ்ந்து குடும்பம் உறவுகள் ஆசைகள் இவற்றில் உழன்று வாழ்க்கை கடலில் கரைசேரமுடியாத துன்பநிலைகளிலிருந்து விடுபடவே அவர்கள் விரும்பினார்கள்.

இன்னொன்றாயும் இங்கு நான் கூறவிரும்புகிறேன் இன்று நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் துன்பங்கள் யாவும் நாம் முற்பிறவி பயன்கலே ஆகும் அதற்க்கு நம்மையன்றி வேறொருவரும் காரணமில்லை. நாம் செய்யும் பாவங்கள் நம்மை பிந்தொடர்ந்து வருகின்றது.



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 3:13 pm

நீங்க சொல்வதெல்லாம் ஓகே பாலா, ஒருவன் தவறு செய்துவிட்டு, மனம் திருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தண்டனை பெறாமல் தப்பித்து விடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்ப அவனால் பாதிக்க பாதிக்கப்பட்டவன் , கதி என்ன? அதை சொல்லுங்கள். எனக்கு அது தான் வேண்டும்.

தப்பு செய்தவன், நல்லா தப்பும் செய்து விட்டு, மனம் திருந்தி தண்டனை பெறாமல் தப்பிக்கணும், அவனால் பாதிக்கப்பட்டவன், என் பூர்வ ஜன்ம பாவம் என்று மனம் தேற நுமா ?

ரொம்ப வர்த்த்கமாக இருக்கிறது பாலா, அழுகை அழுகை அழுகை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்னப்போல் பல கஷ்டங்கள் அனுபவித்து விட்டு, என்றாவது ஒருநாள் அந்த பெருமாள் கண் திறப்பர் என்று இருந்தேன், உங்கள் பதிலால் ரொம்ப மனம் வருந்துகிறேன் சோகம்

நாங்கள் பட்ட கஷ்டத்துக்கு ஒரு பலனும் இல்லை, பொறுமையாக நமக்கும் காலம் வரும் பகவான் கண் திறப்பான் , கெட்டது அழியும் நல்லதுக்கு வாழ்வுகிடைக்கும் என்று நம்பி வாழுவதர்க்கும் அர்த்தம் இல்ல என்று உங்கள் பதிலால் தெரியவருகிறது. தவறு செய்பவர்களுக்கு இவ்வளவு பேர் சப்போட் செய்கிறேர்கள், அவர்களுக்கு மன்னிப்பு வாங்கித்தரே ஆசைப்படுகிறேர்கள்.....அவர்களால் கஷ்டப்பட்டவர்களை பற்றி பேசவும் ஆள் இல்லை சோகம் என்ன செய்வது நான் வாங்கி வந்த வரம் சோகம்

நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 3:16 pm

balakarthik wrote:
தவறிழைத்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்றாள் கடவுளின் மேல் மனிதனுக்கு பக்தி வராது பயம்தான் வரும்.
அன்பு மலர் அன்பு மலர்

கண்டிப்பாக மனிதனுக்கு கடவுளிடம் "பயபக்தி" வேண்டும் பாலா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 4:06 pm

அக்கா இதற்க்கு என்ன பதிலளிப்பது என்று புரியவில்லை இருப்பினும் நான் கேட்ட ஒரு கதையை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்

ஒரு ஊரில் மிக சிறந்த பக்தனொருவன் இருந்தான் அவன் பக்தியின் எல்லை எப்படி என்றாள் ஐயோ இந்த கடவுள் தினமு கோவிலில் நின்றுகொண்டே இருக்கிறாரே அவருக்கு கால் வளிக்காதா அவருக்கு ஓய்வே இல்லயா என்று மிகவும் வருந்துவானாம் ஒருநாள் கோவிலில் கடவுளிடம் இதுபற்றி மிகவும் மருகி வேண்டினானாம் உடனே அவன்முன் தோன்றிய கடவுள் அவன் குறையை கேட்டார் பின்பு கடவுள் கூறினார் பக்த்தா நான் ஓய்வெடுத்தால் அப்புறம் யார் உலகத்தை பாதுகாப்பது என்று உடனே அந்த பக்க்தனும் ஆமாம் ஆமாம் இருந்தாலும் இன்று ஒருநாளாவது தாங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு பதிலாக நான் இன்று அணைத்தயும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினானாம் கடவுளும் அதற்க்கு ஒப்புக்கொண்டார் ஆனால் ஒரு நிபந்தநாயும் விதித்தார் அதாவது இன்று இங்கே என்ன நடந்தாலும் வாயை திறந்து எதுவும் பேசக்கூடாது எதுவும் செய்யக்கூடாதென்று அவனும் அதற்க்கு ஒப்புக்கொண்டான் கடவுளும் ஓய்வெடுக்க சென்றுவிட்டாராம்.

கொஞ்சநேரம் கழித்து அந்த கோவிலுக்கு வேறொரு பக்தன் வந்தான் அவன் மிகப்பெரிய செல்வந்தன் அவன் கடவுளின் உண்டியலில் மிகப்பெரிய காணிக்கை ஒன்றை போட்டுவிட்டு வேண்டிக்கொண்டு சென்றான் அப்பொழுது அவன் இடுப்பில் இருந்த ஒரு பெரிய பணமுடிப்பு தவறி கீழே விழுந்துவிட்டது இதை கவனிக்காமல் அவனும் சென்றுவிட்டான்.

இதை பார்த்துக்கொண்டிருந்த முதல் பக்தன் உடனே அவனுக்கு இதை சொல்ல நினைத்தானாம் ஆனால் கடவுள் விதித்த நிபந்தனை அவனுக்கு நினைவுக்கு வந்தவுடம் மிக வருத்தத்துடன் அமைதியாக இருந்துவிட்டான்.

கொஞ்சம் நேரம் கழித்து வேறொரு பக்க்தன் அந்த கோவிலுக்கு வந்தான் அவன் ஒரு பரம ஏழை அவன் கடவுளிடம் வேண்டிக்கொண்டான் கடவுளே நான் இதுவரை யாருக்கும் ஒருத்தீங்கும் செய்ததில்லை உன்னை ஒருநாளும் வணகாமல் இருந்ததில்லை இருந்தும் எனக்கு எதற்க்கு இவ்வளவு கஸ்ட்டங்களும் துன்பங்களும் கொடுக்கிறாய் என்று அப்பொழுது அவன் கண்ணில் இந்த பணமுடிப்பு தெரிந்தது உடனே அதை மிக மக்ழிசியுடன் எடுதுகொண்டு கடவுளுக்கு நன்றி கூறி சென்றுவிட்டான்.

இதாயும் இந்த முதல் பக்தன் பார்த்துக்கொண்டிருந்தான் இப்பொழுதும் அவன் அதை தடுக்கநினைத்தான் மீண்டும் அந்த நிபந்தனை அவனுக்கு நினைவுக்கு வந்தது அமைதியாகா இருந்துவிட்டான் இருப்பினும் அவனுக்கு கடவுளின்மீது கோபம் வந்தது என்ன இந்த கடவுள் இப்படி ஒரு நிபந்தனையை விதித்துவிட்டாரே பாவம் பணத்தை பறிகொடுத்தவர் என்ன கஷ்டம் அனுபவிக்கிறாரோ இவன் கொஞ்சம் கூட மனசாசி இல்லாமல் அந்த பணத்தை எடுத்துக்கொண்டானே நம்மால் ஒன்றுமே செய்யமுடியலயே எண்டு வருந்தினானாம்.

இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து அங்கே வேறொரு பக்தன் வந்தாநாம் அவன் ஒரு மீனவன் அவனும் ஏழை அவனும் கடவுளிடம் இன்று தனக்கு மீன்பிடிக்க சென்றைடத்தில் மிக அதிகமாக மீன்கள் கிடைதது உணட்க்கு என்மீதித்தான் எத்தனை கருணை கடவுளே மிக்க நன்றி நாலயும் நான் அங்கே மீன்பிடிக்க செல்கிறேன் இன்று போலவே நாளையும் அதிகமாக மீங்கிடைக்க நீதான் அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது இந்த பணத்தை பறிகொடுத்த செல்வந்தன் அங்கே காவலாளிகளுடன் வந்தான் வந்தவன் இந்த மீனவனை பார்த்து இவன்தான் இந்த கோவிலில் உள்ளான் ஆகவே இவன்தான் என் பணத்தை எடுத்திருப்பான் என்று காவலாளிகளிடம் முரயீட்டான் இந்த மீனவனும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதை அவர்கள் கேட்ட்கமறுத்துவிட்டார்கள்.

அப்பொழுது இந்த முதல் பக்தன் நிபந்தனைகளையும் மீறி அங்கே தோன்றி இதை செய்தது இந்த மீனவன் இல்லை இவனுக்கு முன் வந்த அந்த ஏழைத்தான் என்று உன்மயை கூறினான் வந்தவர்களும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு சென்றார்கள்.

மறுநாள் கடவுள் ஓய்விலிருந்து வந்தவுடன் நேற்று நடந்ததை மிகவும் பெருமாயாக அந்த முதல் பக்தன் சொன்னான் ஆனால் கடவுலோ அவனை மிகவும் கடிந்துகொண்டார் பின் அவனுக்கு விளக்கினார்

அந்த செல்வந்தன் ஒரு அயோக்கியன் பலபேருடய உழைப்பையே திருடிக்கொண்டு பணம் சம்பாதிப்பவன் அதனால் தான் அவன் பணத்தை இழக்க நேரிட்டது அதுபோல அந்த ஏழையோ மிகமிக நல்லவன் தான் பசிதிருந்தாலும் வரியவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துகொண்டிருந்தான் அதனால் தான் அவனுக்கு அந்த பணமூட்டை கிடைத்தது அதுபோலவே இத மீனவனும் மிக மிக நல்லவன் ஆனால் அவன் வீதி முடிந்துவிட்டது இன்று அவன் மீன்பிடிக்க சென்றைடத்தில் கடுமயான சூறாவளியில் சிக்கி உயிரிழப்பான் அதை தடுக்கவே நான் அவனை காவலாளிகளிடம் சிக்கவைக்க நினைத்தேன் அவனும் இன்று விடுதலையாகிருப்பான் உயிருடன் இருந்திருப்பான் இப்பொழுது அனைத்துமே உன் செயலால் கேட்டுவிட்டது என்று கூறினாராம்.

அக்கா நானும் இதைத்தான் கூறுகிறேன் நமக்கு நடக்கும் இன்பங்களும் துன்பங்களும் அனைத்துமே கடவுளின் சித்தம் அவனுக்கு தெரியும் யாருக்கு என்ன செய்யவேண்டும் என்று நடப்பவை அனைத்துமே அவனருளால் நடப்பவை இன்று நாம் அனுபவிக்கும் துன்பங்கள் கூட வேறெதோ பெரியதுன்பங்களிலிருந்து விடுபடவெயன்றி வேறெதர்க்கும் இல்லை என்பது என் கருத்து வேறென்ன சொல்வது

எல்லாம் அவன் செயல்
எல்லாம் நன்மைக்கே
அவனின்றி ஓரனுவும் அசையாது
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 4:09 pm

அக்கா இந்த பதிவின்மூலம் உங்கள் மனதை புண்படுத்தீருந்தால் நான் உங்களிடம் மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன் மன்னியுங்கள் அநியாயம் அழுகை

அதேசமயம் இன்று ஒரு நல்ல விவாதமாகவும் இது அமைந்தது என்பதயும் மறுப்பதர்க்கிள்ளை. அன்பு மலர் அன்பு மலர் நன்றி

:வணக்கம்: :வணக்கம்: எல்லாம் அவன் செயல் :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 16, 2011 4:14 pm

அருமையாக கருத்து பதிவு/பகிர்வு நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 16, 2011 4:16 pm

நல்ல இருக்கு நன்றி நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 4:19 pm

நன்றி பிச்ச மற்றும் பூஜிதா :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 5:15 pm

balakarthik wrote:அக்கா இந்த பதிவின்மூலம் உங்கள் மனதை புண்படுத்தீருந்தால் நான் உங்களிடம் மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன் மன்னியுங்கள் அநியாயம் அழுகை

அதேசமயம் இன்று ஒரு நல்ல விவாதமாகவும் இது அமைந்தது என்பதயும் மறுப்பதர்க்கிள்ளை. அன்பு மலர் அன்பு மலர் நன்றி

:வணக்கம்: :வணக்கம்: எல்லாம் அவன் செயல் :வணக்கம்: :வணக்கம்:

ஐயோ மன்னிப்பெல்லாம் எதற்க்கு பாலா? நீங்க சொன்னது போல் எல்லாம் அவன் செயல் தான். நீங்க சொன்ன கதை யும் அருமை புன்னகை ஆனால் நாம் தலைப்பு என்ன? "கடவுள் தண்டிப்பரா "? அதற்க்கு பதில் உங்கள் பதிலில் இல்லையே ? சோகம்

ஒரு குழந்தை வந்து , "சாமி கண்ணை குத்துமா?" என்று கேட்டால் என்ன சொல்வோம்? ஆமாம், கண்ணா தப்பு பண்ணி னால் கண்ண குத்தும் என்று தானே சொல்வோம்? அல்லது, " நீ என்ன வெனாலும் பண்ணு, கடைசில வருத்தப்பட்டு ஒரு "சாரி" சொல்லிடு, அவர் கடவுள் அல்லவா, மன்னித்துவிடுவார், "dont worry" என்று சொல்வீர்களா? பதில் சொல்லுங்கோ.

( அந்த திரில 'சொப்பன சுந்தரிய யார் வெச்சுண்டு இருக்கா" நு அவர் கேட்டுக்கொண்டே இருப்பது போல் நானும் கார்த்தாலிருந்து பல வழிகளில் கேட்டுக்கொண்டே இருக்கேன், பதில் தான் கிடைக்கலை. பல விளக்கங்கள் வருகின்றன புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக