புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Poomagi
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
15 Posts - 4%
prajai
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
7 Posts - 2%
jairam
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் தண்டிப்பாரா?


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 11:42 am

First topic message reminder :

இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா?" என்று.

"தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார், "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.

கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா" என்றான்.

சப்தமாய் மலையிலிருந்து "வாடா" என்று குரல் எதிரொலித்தது.

தன்னை, "யார் வாடா" என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, "யாரது?" என்றான்.

"யாரது?" என்று மலையும் திரும்பக் கேட்டது.

சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, "நீங்க யாரு?" என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார்...

"இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.

நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்," என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.

அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை....
வாழ்வு வரவேற்கும்.


எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.

வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.


வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.

நன்றி :- முகிலன்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 12:16 pm

dsudhanandan wrote:பகிர்வுக்கு நன்றி மாப்ளே !!!!

ஹூ இஸ் தட் மாப்ளே



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 16, 2011 12:17 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 12:18 pm

யாரோ பாலாகார்திக்காம் ... சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 12:22 pm

dsudhanandan wrote:யாரோ பாலாகார்திக்காம் ... சிரி

உங்களுக்கு தூரத்து உறவா ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 12:25 pm

நான் கோழிக்கோடு - அவர் ஓமன் 2,280 கிலோமீட்டர் தூரம் சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 1:50 pm

சாரி பாலா, "தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம். இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. அனாதையாய் ஆதரவு இல்லாதவர்களுக்கு உதவுபவனாக அவன் இருப்பதால் தான், "அநாத ரக்ஷகன் ", "ஆபத்பாந்தவன் " என்று அவரை சொல்கிறோம். நாம் எதுவுமே செயாதிருக்கும் போது கூட சிலரால் கஷ்டப்படுத்டப்படுகிறோம், அந்த நேரத்தில் வானத்தை நோக்கி கை கூப்பி அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான், எனக்கு அவன் நியாயம் வழங்குவான் என்று சொல்கிறோமே , அப்ப அவர் அநியாயம் செய்பவரை தட்டி கேட்கிறார் என்று தானே அர்த்தம், கண்டிப்பாக தண்டிப்பார் என்று தானே பொருள்?

மேலும் நாம் கடவுள் சிலைகளை வடிக்கும் போது, அவர் கை இல் ஆயுதங்கள் கொடுத்த்தே, நம்மை ரக்ஷிப்பதற்க்கு தான், எனவே ஒரு வரை ரக்ஷிப்பதானால் மற்றவரை சிக்ஷிக்கணும் தானே?
முன் காலங்களில் ரக்ஷாசர்களை வதைத்து நம்மை காப்பார்தியவர் அவர்தானே ? புன்னகை அந்த யுகங்களில் தேவர்கள் ,ரக்ஷாசர்கள், மனிதர்கள் என்று தனித்தனியாக இருந்தார்கள். இப்ப எல்லோரும் மனிதர்களே, அவர்களின் குணங்களால் தேவர்கள் ,ரக்ஷாசர்கள் என பிரித்து அறியப்படுகிறார்கள் இது கலி லக்ஷணம்.

மனசாக்ஷிக்கும், தர்மத்துக்கும் பய்ப்படனும் பாலா, அப்ப தான் நியாயம் கொஞ்சமானும் இருக்கும். எதுக்குமே தண்டனை இல்லை என்றால் மனிதன் எதர்க்கும் துணிந்துவிடுவான் புன்னகை கலி ஆரம்பித்து 5,000 வருஷங்களிலேயே நாம் இத்தனி அநியாயங்களி பார்க்கிறோம். ... இன்னும் 4,00,000 சொச்சம் வருஷங்களில் என்ன ஆகுமோ?

எனவே என்னை பொறுத்தவரை பெருமாள், எளியவர்களை வருத்துபவர்களை , கண்டிப்பாக சிக்ஷிப்பான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:07 pm

அக்கா இதற்க்கு இப்பொழுது என்னால் நீண்ட விளக்கமளிக்கமுடியாது இருப்பினும் சுருக்கமாக ஒன்றை சொல்லிக்கொள்ளாசைபாடுகிறேன்

தண்டிப்பதும் துன்புறுத்துவதும் அரக்ககுணம்
மன்னிப்பதும் மறப்பதும் மனிதகுணம்
மன்னிப்பதும் ஆட்கொண்டு முக்தி அளிப்பதும் தெய்வகுணம்

தவறிழைத்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்றாள் கடவுளின் மேல் மனிதனுக்கு பக்தி வராது பயம்தான் வரும்.

நாம் செய்யும் தவறுக்கு மன்னிப்பே இல்லை என்றாள் யார்தான் திருந்துவார்கள் இல்லை திருந்தித்தான் என்னபயன் அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 16, 2011 2:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 2:14 pm

balakarthik wrote:
தவறிழைத்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்றாள் கடவுளின் மேல் மனிதனுக்கு பக்தி வராது பயம்தான் வரும்.

நாம் செய்யும் தவறுக்கு மன்னிப்பே இல்லை என்றாள் யார்தான் திருந்துவார்கள் இல்லை திருந்தித்தான் என்னபயன் அன்பு மலர் அன்பு மலர்

நீங்க உண்மையிலேயே சித்தர்தான் பாலா கார்த்திக்



கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:21 pm

இப்படி உசுப்பேத்தி உசுப்பேதியே ஒடம்ப ரனகலமாகுராங்கப்பா :வணக்கம்: நன்றி :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக