புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
37 Posts - 36%
heezulia
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
17 Posts - 17%
Rathinavelu
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
1 Post - 1%
mruthun
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
110 Posts - 45%
ayyasamy ram
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
21 Posts - 9%
mohamed nizamudeen
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
உறவுகளே ஒருநிமிடம்  I_vote_lcapஉறவுகளே ஒருநிமிடம்  I_voting_barஉறவுகளே ஒருநிமிடம்  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளே ஒருநிமிடம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 7:17 pm

எப்போதும் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கைத் தரும் அனுபவங்கள் நாள்தோறும் ஏதேனும் ஒன்றை நமக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றன. அதைக் கற்றுக் கொண்டு நாமும் மாறிக் கொண்டுதானிருக்கிறோம். ரசனையாக வாழும் நற்பணியை அன்றாடம் அனைவருக்கும் வழங்குவதில்லை. சிறுவயதில் ஒரு குச்சி மிட்டாய் தந்த சந்தோஷத்தை வேறெதுவும் எனக்கு இன்று தருவதில்லை. கொடுமையான விஷயம் யாதென்றால் அந்தக் குச்சி மிட்டாயும் இப்போது அந்த சந்தோஷத்தை தருவதில்லை.

பள்ளிக்காலத்தில் அரையாண்டு தேர்வுகள் அண்ட சராசரத்திலே கடினமான ஒன்றாகத்தான் தெரிந்தன. அதனால் தானோ என்னவோ தேர்வுகள் முடியும் நொடி அளவில்லாத ஆனந்தத்தை கொடுப்பதாய் தெரியும். சிரங்கு வரும்வரை மண்ணில் விளையாடுவது உலகின் தலையாயப் பணி என்ற எண்ணம் தூளான கணம் எதுவென்று நினைவிலில்லை. அரைக்கால் சட்டையில் தோழி கைப்பிடித்து விளையாடிய விளையாட்டு, பேண்ட் அணிந்த போது வேறெதுவாகவோ மாறிப்போனது எப்படி? வாழ்வின் எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய காதலைப் பற்றி யோசிக்கக் கூடாது என முடிவெடுத்த ஆண்டு நினைவிலிருக்கிறது. காரணம்தான் எலிப்பொறியில் சிக்கிய எலியைப் போல எங்கேயே சிக்கிக் கொண்டு தவிக்கிறது.

ஒரு விஷயம். நகரவே நகராது. ஆனால் இங்கிருந்து பெங்களூரு செல்லும். எதுவென்று தெரியுமா? அதிகம் யோசித்தால் முடி கொட்டிவிடுமாம். நானே சொல்கிறேன். சாலை அல்லது ரோடு. இப்படியாகத்தான் என் காலம் இருக்கிறது. இருந்த இடத்தில், இருப்பது போலவே இருப்பதாகத்தான் நினைக்கிறேன். ஆனால் சில பல வயதுகள் ஏறிவிட்டது என்பது ஏதேனும் ஒரு அரசாங்க அலுவலக ஃபாரத்தை பூர்த்தி செய்யும்போது தெரிந்து விடுகிறது. சம்பளத்தை மாற்றி போட்டு வரி ஏய்க்க வகை செய்து தந்த அரசாங்கம் வயதை மாற்றினால் கண்டுபிடித்து காறித்துப்புவது அயோக்கியத்தனம். அதற்காக பாஜகவிற்கெல்லாம் வாக்களிக்க முடியாது. என் பேரன் வாய்ப்புகளே இல்லாமல் “இந்து”வென மேலே சொன்னது போன்ற ஒரு ஃபாரத்தில் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவன் மதத்திற்கு நேராக காதல் என்றோ அன்பு என்றோ எழுதுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.

“நிக்கறதுக்கே வழியில்லையாம்…” என்ற சந்திரமுகி புகழ் பழமொழி உங்களுக்கு நினைவில் வந்திருக்கலாம். அதுக்குள்ள பேரனா என்ற கேள்வியின் இணைத்தோழியாக அந்தப் பழமொழி நினைவில் வந்திருக்கலாம். என்ன செய்ய? எங்க தாத்தா யார் தெரியுமா? எங்க அப்பா யார் தெரியுமா என்று இறுமாந்த காலங்கள் மியுசியத்தில் தெரியும் கேடயமாகத்தான் இருக்கிறது. எதுவோ குறைகிறது இன்று என்னிடம்.

இதே போன்றொரு திராணியற்ற பொழுதில்தான் ஈகரை அறிமுகமனாது. குச்சி மிட்டாய் அளவிற்கு இல்லையென்றாலும் சந்தோஷத்தை தந்தது என்பதில் ஐயமில்லை. நல்லெழுத்துக்காரனாய் வருவேன் என்றெண்ணியெல்லாம் தொடங்கவில்லை. குப்பைகளை சேர்த்து வைப்பதை விட கொட்டிவிடுவதே மேல் என்றெண்ணம் காரணமாய் இருந்திருக்கலாம். எப்படியாவது சில நூறு பேர்களின் மனப்பதிவேட்டில் இடம் பிடித்து விடவேண்டும் என்ற முனைப்பு இருந்தது என்பதை மறுக்கவியலாது. சில நூறை ஒரு சிலரே ஈடு செய்யமுடியும் என்று தெரிந்துக் கொண்டபின் முனைப்பின் முனை மழுங்கிப்போகத்தானே செய்யும்?






சரி இதுனால நாட்டு மக்களுக்கு என்ன சொல்லவரேன்னு கேக்கறிங்களா ஏதேதோ வழியினில் உளறினாலும் சொல்ல வரும் விஷயம் ஒன்றுதான்.

:வணக்கம்:முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க:வணக்கம்:





ஈகரை தமிழ் களஞ்சியம் உறவுகளே ஒருநிமிடம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 8:45 pm

நண்பரே, உங்களின் இந்த என்ன ஓட்டத்திற்கு பின்னூட்டம் இடுவதை விட சிறப்பான ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல ஆசைபடுகிறேன்.

நீங்கள் பதிந்த இந்த கட்டுரையின் கடைசியில் நீங்க சொன்ன
முன்ன மாதிரி மொக்கைப் போட முடியலங்க

இது வேடிக்கையா அல்லது உங்கள் மன நிலையின் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.
உங்கள் பெயரின் கீழ் உள்ள அந்த பாடல்களில் கடைசி இரண்டு வரியை மட்டும் நான் நினைவு படுத்த ஆசைபடுகிறேன்

பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''


இதை நினைத்து (ஞாபகம்) வைத்திருந்தாலே போதும்.எதிலும் வெற்றி பெற ஒரு உந்து சக்தியாக இருக்கும்
All the best




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உறவுகளே ஒருநிமிடம்  Image010ycm
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 15, 2011 11:54 pm

இது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தானே கார்த்திக்?
கார்த்திக் பதிவுல தொய்வா........ இதையெல்லாம் எங்களால ஏத்துக்க முடியாது.
எங்களுக்கு மொக்கதான் வேணும்... அழுகை

கிச்சா சொன்னதை மீண்டும் நான் ரிப்பீட் செய்யறேன்.



உறவுகளே ஒருநிமிடம்  Aஉறவுகளே ஒருநிமிடம்  Aஉறவுகளே ஒருநிமிடம்  Tஉறவுகளே ஒருநிமிடம்  Hஉறவுகளே ஒருநிமிடம்  Iஉறவுகளே ஒருநிமிடம்  Rஉறவுகளே ஒருநிமிடம்  Aஉறவுகளே ஒருநிமிடம்  Empty
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Aug 16, 2011 1:37 am

Aathira wrote:இது சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தானே கார்த்திக்?
கார்த்திக் பதிவுல தொய்வா........ இதையெல்லாம் எங்களால ஏத்துக்க முடியாது.
எங்களுக்கு மொக்கதான் வேணும்... அழுகை

கிச்சா சொன்னதை மீண்டும் நான் ரிப்பீட் செய்யறேன்.

ஆமோதித்தல்
அவ்வாறே நான் ஆமோதிக்கிறேன்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உறவுகளே ஒருநிமிடம்  Aஉறவுகளே ஒருநிமிடம்  Bஉறவுகளே ஒருநிமிடம்  Dஉறவுகளே ஒருநிமிடம்  Uஉறவுகளே ஒருநிமிடம்  Lஉறவுகளே ஒருநிமிடம்  Lஉறவுகளே ஒருநிமிடம்  Aஉறவுகளே ஒருநிமிடம்  H
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Aug 16, 2011 1:40 am

கல்யாணம் ஆயிடிச்சில்ல - அது அப்படித்தான். கொஞ்ச நாள்ல சரியாயிடுவீங்க.

கலபடாதே சகோதரா....ன்னு கானா பாட்ட எடுத்து விடுங்க..... சரி ஆயிடும்.



நட்புடன் - வெங்கட்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Aug 16, 2011 4:35 am

நான் ஆமோதிக்கிறேன் சிரி

எதுக்குஉடுட்டுக்கட்டை அடி வ




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Aug 16, 2011 6:27 am

வயசான காலத்தில ஏதேதோ உளருறிங்க. சிப்பு வருது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 10:24 am

எனது மொக்கைகளை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. மொக்கைகாக நான் யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது. ருசிக்காத வாழ்க்கே என்றேனே. அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது.கருத்திட்ட அனைவருக்கும் நன்றி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




ஈகரை தமிழ் களஞ்சியம் உறவுகளே ஒருநிமிடம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 16, 2011 10:33 am

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
மொக்க பதிவிர்க்கு



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 11:32 am

நன்றி sk :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் உறவுகளே ஒருநிமிடம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக