புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
Page 3 of 16 •
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
5 - 6 பாகற்காய் (நிதானமான அளவு )
1cup கடலை மாவு
1 / 2cup அரிசி மாவு
2 sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
1 /2sp மஞ்சள் பொடி
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
பாகற்காயை நன்கு அலம்பி, நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
இரண்டு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும்.
மஞ்சள் மற்றும் உப்பு போட்டு நன்கு பிசிறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்பொடி, சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு 'பஜ்ஜி 'மாவு பதத்துக்கு கரைக்கவும்.
இரண்டையும் அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு நன்கு பிழியவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , பாகற்காய் துண்டுகளை கரைத்துவைத்துள்ள மாவில் முக்கி எண்ணெய் இல் போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
குறிப்பு: பாகற்காயை வேகவைத்தும் இதுபோல் செய்யலாம் .
5 - 6 பாகற்காய் (நிதானமான அளவு )
1cup கடலை மாவு
1 / 2cup அரிசி மாவு
2 sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
1 /2sp மஞ்சள் பொடி
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
பாகற்காயை நன்கு அலம்பி, நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
இரண்டு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும்.
மஞ்சள் மற்றும் உப்பு போட்டு நன்கு பிசிறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்பொடி, சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு 'பஜ்ஜி 'மாவு பதத்துக்கு கரைக்கவும்.
இரண்டையும் அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு நன்கு பிழியவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , பாகற்காய் துண்டுகளை கரைத்துவைத்துள்ள மாவில் முக்கி எண்ணெய் இல் போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
குறிப்பு: பாகற்காயை வேகவைத்தும் இதுபோல் செய்யலாம் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1cup கடலை மாவு
1 1 / 4cup அரிசி மாவு
2 வெங்காயம் (பொடியாக நறுக்கவும் )
2 -3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
மேல் கூறிய எல்லா பொருட்களையும் 'துளி' தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , கையில்
மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சம்மாக பகோடா போல் போடவும்.
நல்ல 'பவுன் கலர்' அல்லது ''பிரவுன் " கலர் இல் எடுக்கவும்.
1cup கடலை மாவு
1 1 / 4cup அரிசி மாவு
2 வெங்காயம் (பொடியாக நறுக்கவும் )
2 -3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
மேல் கூறிய எல்லா பொருட்களையும் 'துளி' தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , கையில்
மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சம்மாக பகோடா போல் போடவும்.
நல்ல 'பவுன் கலர்' அல்லது ''பிரவுன் " கலர் இல் எடுக்கவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
4 பெரிய உருளைகிழங்குகள் (வேகவைத்தது )
1 பெரியவெங்காயம் ( பொடியாக நறுக்கியது )
1 கப் பச்சை பட்டாணி ( வேகவைத்தது )
1 பெரிய காரட் ( துருவவும் அல்லது பொடியாக நறுக்கவும் )
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
4 அல்லது 5 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1 /4 டீ ஸ்பூன் சீரகம்
1 இன்ச் இஞ்சி துருவவும்
1 / 2 ஸ்பூன் கரம் மசாலா
உப்பு தேவையான அளவு
கொஞ்சம் மஞ்சள் பொடி
மேல் மாவு செய்ய :
2 கப் மைதா ( சலிக்கவும் )
பொரிக்க எண்ணெய்
உப்பு
ஒரு சிட்டிகை சோடா உப்பு
கொஞ்சம் கொத்துமல்லி (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
முதலில் மைதா மற்றும் சோடா உப்பை ஒன்றாக போட்டு நன்கு சலிக்கவும்.
ஒரு பேசினில் மாவை போட்டு , எண்ணெய் விட்டு (1 : 5 என்கிற விகிதத்தில் எண்ணெய் மற்றும் மாவை போடவும்.)
உப்பு போடவும்.
மாவு மற்றும் எண்ணெய்யை நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் மாவை கையால் நன்கு பிடிக்கவும் , பிறகு உதிர்க்கவும் .
அவ்வாறு செய்ய வந்தால் மாவு பதம் சரி.
இல்லாவிட்டால் மேலும் கொஞ்சம் எண்ணெய் சேர்க்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
தனியே வைக்கவும்.
இப்போ உள்ளே வைக்கும் மசாலா செய்வதை பார்ப்போம்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும்.
மஞ்சள் பொடி போடவும் .
பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சி போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் காரட் போட்டு வதக்கவும்.
பிறகு பட்டாணி போடவும் நன்கு வதக்கவும் .
இப்போது வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறவும்.
உப்பு போடவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும்.
தேவையானால் எலுமிச்சை சாறு விடவும்.
நன்கு கலக்கவும்.
கொஞ்சம ஆறினதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மேல் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல சிறு சிறு வட்டங்களாக இடவும்.
பிறகு அதை பாதி யாக வெட்டி , 'கோன்' அதாவது அரைவட்டத்தின் இரு ஓரங்களையும் சேர்த்து நன்கு ஒட்டி , உருட்டி வைத்துள்ள மசாலாவை அதில் போட்டு மூடி, சமோசா செய்யவும்.
எல்லா மாவை யும் இது போல செய்து வைக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு சமோசாக்களை பொறித்து எடுக்கவும்.
ரொம்ப மொறு மொறுப்பாக இருக்கும்.
4 பெரிய உருளைகிழங்குகள் (வேகவைத்தது )
1 பெரியவெங்காயம் ( பொடியாக நறுக்கியது )
1 கப் பச்சை பட்டாணி ( வேகவைத்தது )
1 பெரிய காரட் ( துருவவும் அல்லது பொடியாக நறுக்கவும் )
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
4 அல்லது 5 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1 /4 டீ ஸ்பூன் சீரகம்
1 இன்ச் இஞ்சி துருவவும்
1 / 2 ஸ்பூன் கரம் மசாலா
உப்பு தேவையான அளவு
கொஞ்சம் மஞ்சள் பொடி
மேல் மாவு செய்ய :
2 கப் மைதா ( சலிக்கவும் )
பொரிக்க எண்ணெய்
உப்பு
ஒரு சிட்டிகை சோடா உப்பு
கொஞ்சம் கொத்துமல்லி (பொடியாக நறுக்கவும் )
செய்முறை:
முதலில் மைதா மற்றும் சோடா உப்பை ஒன்றாக போட்டு நன்கு சலிக்கவும்.
ஒரு பேசினில் மாவை போட்டு , எண்ணெய் விட்டு (1 : 5 என்கிற விகிதத்தில் எண்ணெய் மற்றும் மாவை போடவும்.)
உப்பு போடவும்.
மாவு மற்றும் எண்ணெய்யை நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் மாவை கையால் நன்கு பிடிக்கவும் , பிறகு உதிர்க்கவும் .
அவ்வாறு செய்ய வந்தால் மாவு பதம் சரி.
இல்லாவிட்டால் மேலும் கொஞ்சம் எண்ணெய் சேர்க்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
தனியே வைக்கவும்.
இப்போ உள்ளே வைக்கும் மசாலா செய்வதை பார்ப்போம்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும்.
மஞ்சள் பொடி போடவும் .
பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சி போட்டு வதக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் காரட் போட்டு வதக்கவும்.
பிறகு பட்டாணி போடவும் நன்கு வதக்கவும் .
இப்போது வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறவும்.
உப்பு போடவும்.
கொத்துமல்லி தூவி இறக்கவும்.
தேவையானால் எலுமிச்சை சாறு விடவும்.
நன்கு கலக்கவும்.
கொஞ்சம ஆறினதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
மேல் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல சிறு சிறு வட்டங்களாக இடவும்.
பிறகு அதை பாதி யாக வெட்டி , 'கோன்' அதாவது அரைவட்டத்தின் இரு ஓரங்களையும் சேர்த்து நன்கு ஒட்டி , உருட்டி வைத்துள்ள மசாலாவை அதில் போட்டு மூடி, சமோசா செய்யவும்.
எல்லா மாவை யும் இது போல செய்து வைக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு சமோசாக்களை பொறித்து எடுக்கவும்.
ரொம்ப மொறு மொறுப்பாக இருக்கும்.
- GuestGuest
உங்க கையால ஒரு சமோசா சாப்பிடனும் அம்மா ..
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சூப்பர் அக்கா, பாவம் மாமா நீங்க இப்படி சமைக்கிறத எல்லாம் சாப்பிட்டு அவரு குண்டாயிடுவாரே.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெறுமன வாய் வார்த்தை தான் யாரும் வராதிங்கோபுரட்சி wrote:உங்க கையால ஒரு சமோசா சாப்பிடனும் அம்மா ..
.
.
.
வந்தாதானே செய்து தர முடியும் ? கண்டிப்பாக வாங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:சூப்பர் அக்கா, பாவம் மாமா நீங்க இப்படி சமைக்கிறத எல்லாம் சாப்பிட்டு அவரு குண்டாயிடுவாரே.
ஒரு சின்ன திருத்தம் மாமா குண்டானது அவர் இல்லை நான்
.
.
.
அவர் லிமிட்டாய் தான் சாப்பிடுவார்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அப்படியா அக்கா, அப்போ ஆத்துல சமைக்கிறது எல்லாம் எங்க மாமா தான? நீங்க சும்மா டெஸ்டிங்க தான். இப்பதான் விபரம் புரியுது.
- Sponsored content
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 16
|
|