புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
48 Posts - 35%
i6appar
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
48 Posts - 35%
i6appar
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_m10சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திர தின கவிதைகளை பதிவோம் இங்கே


   
   

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 14, 2011 4:53 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே! சுதந்திர தின கவிதைகளை இங்கே ஓரிடத்தில் பதிவோம் நாம்.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 7:11 pm

மூன்று நல்ல கவிதைகளைத் தந்தவர்களுக்கு வாழ்த்துகள்.

சூப்பருங்க



சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Aசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Aசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Tசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Hசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Iசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Rசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Aசுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 14, 2011 9:13 pm

மிக்க நன்றி கார்த்திக், அருண் மற்றும் ஆதிரா....... சுதந்திர தின  கவிதைகளை பதிவோம் இங்கே - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 14, 2011 11:30 pm

மகா பிரபு wrote:துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
தோழமைக்கு,
நன்றாக உள்ளது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 14, 2011 11:53 pm

இருட்டகத்தான்
இருந்தது
அன்றய
இரவும்,
ஆங்காங்கே சில மூணு முணுப்புகள்
"உண்மையாகவே கிடைத்து விட்டதா?"
ஆம்,
சிலர் சொல்லி அனுப்பியதாக சொல்லின
சில கதர் சட்டைகள்.
நம்பிக்கை இன்றி காத்துக்கிடந்தோம்.
இரவின் மைய இருள் நகர்ந்த பின்
ஆதிகாரப் பூர்வ தகவல் வந்தது சிலர் மூலம்,
சொல்லில் அடங்கா மகிழ்வுடன்
குதுகளித்தோம் "சுதந்திரம் கிடைத்து விட்டது என்று".
இதை ஆண்டுக்கு இரு முறை சொல்லி இனிப்பு தரும் தாத்தா.
இப்போதெல்லாம் இதை
அந்த தாத்தா சொல்வதே இல்லை.
தான் தியாகி என்பதை நிரூபிக்க கூட 500 செலவானதில்
இருந்து.



என் பிரிய தோழமைகளே!
ஆகஸ்டு 15 சுதந்திர தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
வாழ்க பாரதம்!
வந்தேமாதரம்.
ஊழல் ஒழிய இன்றாவது சூளுரைப்போம்.
இந்த இடுகையை துவங்கிய தோழமைக்கும் நன்றி.







ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Aug 15, 2011 7:42 am

கவிதைகள் அனைத்தும் அருமை.... சூப்பருங்க


நன்றி



அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் :suspect:





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 15, 2011 1:29 pm

சுதந்திரம் துடிக்கிறது !

திலகரே நீர் ---
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை
என்றீர் ....


அரசு மருத்துவமனைகளில்
எங்கள் குழந்தைகள்
சுகமாய் ; சுயமாய்
பிறப்பதற்க்கு
உரிமை இல்லை என்பது
உனக்கு தெரியுமா ?

பதவி உயர்விற்காக
கற்பினிப் பெண்களின்
அடிவயிற்றில்
கத்தி வைக்கும்போது
கழுத்தருந்த சேவலாய்
சுதந்திரம் துடிக்கிறது !


மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 15, 2011 4:16 pm

வெண்பனி கூட்டம் இயற்கையின் நாட்டம்
அருமையான காற்று அளவில்லா நீர் ஊற்று
பலவகை மக்கள் அவர்களைப் புரந்த மாக்கள்
உலகளாவிய புகழ் பல்தொழில் தேர்ச்சி
இவ்வனைத்து வளமும் குன்றா நாடு நமது பாரதம்

புகழும் பெருமையும் வளமும் கொண்டு
வறுமையும் எளிமையும் ஏழ்மையும் இணையாக கொண்டு
விளங்கும் பாரதம் என்று கூறுவதே உண்மை

உள்ளன உளபோல் இல்லாது உள்ளன
எல்லாம் வல்லன வாவது முன்னேற்றம்.

தாயின் பிள்ளைகள் பலவெனினும்
காட்டும் அன்பும் உரிமையும் ஒன்றே

அதேபோல்

பாரத மக்கள் பலரெனினும்
முன்னேற்றம் இவர்களுக்கு பொதுவானது

அவ்வாறெனில்

தொன்றுதொட்டு வழங்கி வரும் பழக்கம் போல
விடா பீடையாய்வரும் வறுமையும் பொது.

ஆனால்

அனைவரும் வறுமையில் வாடுவதில்லை
பாவத்திற்குரிய பாவிகளே வறுமையின் உரிமையாளர்களாகின்றனர்.
அவ்வாறு இராது
மிகையென உள்ள தொகையில் சிறிதை
ஈகையென கருதாது வழங்கி வறுமை
என்னும் சிறுமையை தகர்ப்போம்.

வறுமையில்லா வல்லரசு இவ்வரசாக முரசறைவோம்.................




என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 15, 2011 4:18 pm

அடிமைகளாய்
அடுத்தவனிடம் சில நூறு ஆண்டுகள்
விடுதலை பெற்றுவிட்டோம்
அவனிடமிருந்துகூட...
உரிமைகள் இழந்து
உணர்வில் மட்டும் இந்தியனாய்...
எப்போது விடுதலை
இச் சாதி அரக்கனிடமிருந்து...?



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 15, 2011 4:45 pm

அனைத்து கவிதைகளும் அருமை.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 15, 2011 5:24 pm

T.N.Balasubramanian wrote:தமிழக செம்மல்கள் பலர் , இருந்தும்
மறைக்கப்பட்ட சரித்திரம் என்ன?
தெரியாத குறையா?
சரியாக வெளிபடுத்தாத முறையா?
கொடுக்கப்படவேண்டிய மரியாதை,
தென்னவருக்கு இல்லை என்பதே
என்னவர் போன்ற கருத்து.

உங்கள் ஆதங்கத்தை
சரியான நேரத்தில்
சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்;

ஜான்சி ராணிக்கு முன்னே
வீரத்தேவி வேலு நாச்சியார் வீரத்தோடு திகழ்ந்தார் ;

மகா வீரன் அசோகர் என்கிறார்கள் ! ஆனால்
அவரது பருப்பு தமிழ்நாட்டில் வேகவில்லை !
இந்தியாவையே ஆண்டவன் தமிழகத்தின் பக்கம்
தலை வைத்து கூட படுக்கவில்லை ;

காரணம் அவனுக்கு நிகராக தமிழகத்தில் கோச்செங்கசோழன் (கோச்செங்கணான்)
இருந்தான் ; இன்னும்ன் எத்ட்ய்கனை பேரோ ?




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக