புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
75 Posts - 54%
heezulia
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
70 Posts - 53%
heezulia
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_m10உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 5:41 pm

கடந்த 14 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு கோவையில் நடக்கவிருக்கிறது. தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவும் நடத்தப்படுவதுதான் உலகத் தமிழ் மாநாடு. தமிழ் இலக்கிய, இலக்கணத்தின் சிறப்புகள், பண்பாடு, தமிழ் மொழி வரலாறு, தொல்லியல் ஆய்வுகள், கலைகள், மொழியியல் பற்றி இம்மாநாட்டில் புதிய உண்மைகள் வெளியாகும் என்பதால் தமிழ் அறிஞர்களிடமும் மாணவர்களிடமும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களை ஒன்றிணைத்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் கடின முயற்சியின் விளைவாக 1964ம் ஆண்டு, டில்லியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் துவக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்த வேண்டும் என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.


முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 ஏப்ரலில், மலேசியத் தலைநர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஏற்பாடு செய்தார். சர்வதேச தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இரண்டாவது மாநாடு, சென்னையில் 1968ல் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை முன்னின்று மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தில் நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது.


மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்றது. முதல் மாநாட்டைப் போல் அது ஆய்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. நான்காவது தமிழ் மாநாடு, 1974ல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் நடந்தது. இம்மாநாட்டுக்கும் தனிநாயகம் அடிகள்தான் ஏற்பாடுகளை செய்தார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆய்வு அமர்வுகளும், தமிழர் பண்பாட்டு பொருட்காட்சி சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி மண்டபடத்திலும் நடைபெற்றன. முதல் மூன்று மாநாடுகளைப் போல் இம்மாநாடு எளிதாக நடைபெறவில்லை. யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா ஒரு தமிழராக இருந்தும், இந்த மாநாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டது. தமிழ்ப் பகுதியிலிருந்து பொதுமக்கள் மாநாட்டைப் பார்க்க திரண்டு வந்தனர். அப்போது, பருத்தித்துறை வழியாக வந்தவர்கள் சிங்களர்களால் மறிக்கப்பட்டனர். அவர்கள் மண்டபம் வந்தடைந்த பின்னர், யாழ் வீரசிங்கம் மண்டபம் நிறைந்து வழிந்தது. காவல்துறையினர் சென்று வர பாதையில்லை என்றுகூறி, தடியடி கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை வீசினர். இதனால் மக்கள் கலைந்து செல்லும்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள்.


ஐந்தாவது மாநாடு, 1981ல் மதுரையில் நடந்தது. அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தார். மதுரையில் உலகத் தமிழ் சங்கம் துவங்கவும், தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கவும் அப்போது எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். ஆறாவது மாநாடு, 1987ல் கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில் கருணாநிதி துவக்க நாள் சிறப்புரையாற்றினார். ஏழாவது மாநாடு, 1989ல் மொரிஷியசில் நடந்தது. எட்டாது மாநாடு 1995ல் தஞ்சாவூரில் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். இந்த மாநாட்டில்தான் முத்தமிழ் தவிர அறிவியல் தமிழ் ஒன்றும் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. துவக்கத்தில் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள்தான் முடிவு செய்தனர். அப்போது அரசு வாயிலாக துவங்கப்படவில்லை. காலப்போக்கில் நிதி நெருக்கடி காரணமாக, அரசு உதவியின்றி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் மட்டுமே இம்மாநாடு நடத்துவது கடினமாகிவிட்டது. ஆகவே, தமிழக அரசின் நிதி உதவியை சார்ந்தே இம்மாநாட்டு ஏற்பாடுகள் தற்போது நடக்கின்றன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக