புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
61 Posts - 46%
heezulia
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
8 Posts - 6%
T.N.Balasubramanian
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
4 Posts - 3%
prajai
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
2 Posts - 1%
Barushree
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
21 Posts - 5%
prajai
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
எய்யா பதறாம..! Poll_c10எய்யா பதறாம..! Poll_m10எய்யா பதறாம..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எய்யா பதறாம..!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 14, 2011 2:28 pm

எய்யா பதறாம..! Fire_flames


கண் நிறைய உன் புன்னகை, கணக்கு பாடத்தில் கோட்டை
“அடுத்து பாத்துக்கலாம் டே“ உறுதி சொல்லும் மாமன்

தலையில் முட்டிய நிலை, “பார்த்து போ ராசா“ பதறும் பெரியம்மா

உன் நினைவில் உணவு விழுங்கி புரை ஏறி – “எய்யா பதறாம..” எனும் தாய்

உன்னை கேலி செய்தவனின் கை உடைத்து, கம்பிகளின் பின்னின்ற எனக்காய் கூனிக்குறுகி கையொப்பமிட்ட தந்தை

கோடை மழை இடியென தாக்கிய உன் கேள்வி
நானா? உன் குடும்பமா?

இவர்தமை விடுத்து உன்னை வந்து சேர்ந்து…
பிற வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ?



நன்றி anubaviraja.wordpress


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 2:38 pm

இதயே நாம சொன்னா காதலின் அருமை ஆழம் தெரியாதவர்கள் என்று கேலி வேறு சூப்பர் சூப்பர் அருண் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எய்யா பதறாம..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 14, 2011 2:49 pm

கோடை மழை இடியென தாக்கிய உன் கேள்வி
நானா? உன் குடும்பமா?

இவர்தமை விடுத்து உன்னை வந்து சேர்ந்து…
பிற வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ?


அருமையான வரிகள்,
காதல் கவிதைக்கு மத்தியில் இப்படி ஒரு கவிதை சூப்பர் அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி :suspect:



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எய்யா பதறாம..! Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 14, 2011 3:58 pm

உண்மையைச் சொல்லியுள்ளீர்கள் ..
நன்றி பகிர்விற்கு



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எய்யா பதறாம..! Aஎய்யா பதறாம..! Bஎய்யா பதறாம..! Dஎய்யா பதறாம..! Uஎய்யா பதறாம..! Lஎய்யா பதறாம..! Lஎய்யா பதறாம..! Aஎய்யா பதறாம..! H
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 14, 2011 6:24 pm

அருண் wrote:எய்யா பதறாம..! Fire_flames


கண் நிறைய உன் புன்னகை, கணக்கு பாடத்தில் கோட்டை
“அடுத்து பாத்துக்கலாம் டே“ உறுதி சொல்லும் மாமன்

தலையில் முட்டிய நிலை, “பார்த்து போ ராசா“ பதறும் பெரியம்மா

உன் நினைவில் உணவு விழுங்கி புரை ஏறி – “எய்யா பதறாம..” எனும் தாய்

உன்னை கேலி செய்தவனின் கை உடைத்து, கம்பிகளின் பின்னின்ற எனக்காய் கூனிக்குறுகி கையொப்பமிட்ட தந்தை

கோடை மழை இடியென தாக்கிய உன் கேள்வி
நானா? உன் குடும்பமா?

இவர்தமை விடுத்து உன்னை வந்து சேர்ந்து…
பிற வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ?



நன்றி anubaviraja.wordpress

நீங்கள் ரசித்த கவிதையை
எனக்கு அவசியமான நேரத்தில் பதிந்து
அசத்தீட்டங்க ! வீரியமிக்க வரிகள் !

(ஆனால்
கன்னியின் கடை கண் பார்த்துவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் காடுகாம்- பாரதி தாசன் )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக