புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயை வெட்டிக்கொன்ற மகன்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் சிந்தன் நகரை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 40). இவர்களுக்கு கற்பகம் (23) என்ற மகளும், மகராஜன் (22), மாயாண்டி (16) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
செல்லம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை முருகன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக செல்லம்மாள் தன் கணவரை பிரிந்து வசித்து வந்தார்.
கற்பகத்துக்கு திருமணமாகி ஆலம்பட்டியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மகாராஜனுக்கும் (22) கடந்த சில நாட்களுக்கு முன்திருமணம் நடந்தது. அவரும் தன் மனைவியுடன் ஆலம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.
வழக்கம்போல் மகாராஜன் தாயை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நாலாட்டின்புத்தூர் வந்தார். அங்கு வீடு பூட்டிக் கிடந்தது. ஆனால் வீட்டுக்குள் செல்லம்மாள் வேறு ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்த சத்தம் கேட்டது.
ஏற்கனவே தாயின் நடத்தை பற்றி அறிந்து இருந்த மகராஜன், தன் கண்முன்பே வேறு ஒரு ஆணுடன் தாய் உல்லாசமாக இருப்பதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். வீட்டின் மேலே ஏறிச் சென்று மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்தார்.
அப்போது வீட்டுக்குள் செல்லம்மாளுடன் உல்லாசமாக இருந்தவர், மகாராஜனை பார்த்ததும் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். திகைப்பில் இருந்த செல்லம்மாளை மகாராஜன் கண்டித்தார். அப்போது தாய்க்கும், மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மேலும் ஆத்திரம் அடைந்த மகாராஜன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து செல்லம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை துண்டாகி தரையில் சரிந்து விழுந்த செல்லம்மாள், சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி துடித்து இறந்தார்.
பின்னர் வெளியே வந்த மகாராஜன், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தன்னுடைய உறவினரிடம், என்னுடைய தாயின் நடத்தை பிடிக்காததால் அரிவாளால் வெட்டி கொன்று விட்டேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஆலம்பட்டியில் உள்ள செல்லம்மாளின் மகள் கற்பகத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பதறியடித்து தாய் வீட்டுக்கு வந்த கற்பகம், அங்கு தன்னுடைய தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார்.
பின்னர் இந்த சம்பவம் பற்றி நாலாட்டின்புத்தூர் போலீசில் கற்பகம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர், சப் இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர்.
நக்கீரன்
செல்லம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை முருகன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக செல்லம்மாள் தன் கணவரை பிரிந்து வசித்து வந்தார்.
கற்பகத்துக்கு திருமணமாகி ஆலம்பட்டியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மகாராஜனுக்கும் (22) கடந்த சில நாட்களுக்கு முன்திருமணம் நடந்தது. அவரும் தன் மனைவியுடன் ஆலம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.
வழக்கம்போல் மகாராஜன் தாயை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நாலாட்டின்புத்தூர் வந்தார். அங்கு வீடு பூட்டிக் கிடந்தது. ஆனால் வீட்டுக்குள் செல்லம்மாள் வேறு ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்த சத்தம் கேட்டது.
ஏற்கனவே தாயின் நடத்தை பற்றி அறிந்து இருந்த மகராஜன், தன் கண்முன்பே வேறு ஒரு ஆணுடன் தாய் உல்லாசமாக இருப்பதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். வீட்டின் மேலே ஏறிச் சென்று மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்தார்.
அப்போது வீட்டுக்குள் செல்லம்மாளுடன் உல்லாசமாக இருந்தவர், மகாராஜனை பார்த்ததும் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். திகைப்பில் இருந்த செல்லம்மாளை மகாராஜன் கண்டித்தார். அப்போது தாய்க்கும், மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மேலும் ஆத்திரம் அடைந்த மகாராஜன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து செல்லம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை துண்டாகி தரையில் சரிந்து விழுந்த செல்லம்மாள், சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி துடித்து இறந்தார்.
பின்னர் வெளியே வந்த மகாராஜன், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தன்னுடைய உறவினரிடம், என்னுடைய தாயின் நடத்தை பிடிக்காததால் அரிவாளால் வெட்டி கொன்று விட்டேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஆலம்பட்டியில் உள்ள செல்லம்மாளின் மகள் கற்பகத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பதறியடித்து தாய் வீட்டுக்கு வந்த கற்பகம், அங்கு தன்னுடைய தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார்.
பின்னர் இந்த சம்பவம் பற்றி நாலாட்டின்புத்தூர் போலீசில் கற்பகம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர், சப் இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர்.
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
என்னக் கொடுமை சார்.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
கடவுளே!............................
கடவுளே!............................
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இதஎல்லாம் ஆரம்பத்திலேயே கில்லி எறிந்திருக்க வேண்டும் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|