புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அப்துல்லாஹ் சார் - அவர்களின் ஆலோசனைப்படி(விருப்பப் படி) நான் ரசித்த, என் மனதை கவர்ந்த பிறர் எழுதிய கவிதையை - மனம் கவர்ந்த கவிதை என்று தனியாக ஒரு திரி ஆரம்பித்து பதியலாம் என்று இருக்கிறேன் -
நாங்களும் மனிதர்கள்
வாழ்ந்ததற்கான
அடையாளமின்றி அழிந்துபோனது
இலங்கை தமிழனின் இருப்பிடம்,
முள்வேலி கம்பிகளுக்குள்ளே
முடவர்களாய்,
குருதியின் நாற்றத்தோடு
கழிவுகளின் நாற்றம்
இரண்டுக்கும் இடையில் நாங்கள்.
எந்த கவிஞனாலும்
எழுதமுடியாத 'துயரம்'
எந்த ஆண்டவனாலும்
தீர்க்கமுடியாத 'பிரச்சினை'
இலங்கை தமிழனுக்கு நேர்ந்தது.
இறந்த உறவுகளுக்காகவும்
நட்புகளுக்காகவும் அழுவதா?
இல்லை
ஏன் நாம் மட்டும் தப்பினோம் என்றழுவதா.
தெரியவில்லை.
மனிதர்களோடு சேர்ந்து
இயற்கையும் அழிந்தது
போராட முடியாமல்.
எல்லா மதங்களாலும்
எல்லா மனிதர்களாலும்
கைவிடப்பட்டோம்.
மனிதனின் மாமிசத்தை
மனிதனே கண்டுகழித்த காட்சி,
நானும் சிதைந்திருந்தால்
இப்படித்தான் சிதைந்திருப்பேனோ
என தன்னைத் தானே
பிணமாக நினைத்துப்பார்த்த காட்சி.
மிருகமாய் பிறந்திருந்தால்
கழுத்தறுப்பட்டு கணநேரத்தில் இறந்திருப்போம்
ஏன் மனிதராய் பிறந்தோம்.
துண்டிக்கப்பட்ட உறுப்பு
துடிப்பதை பார்க்கும் நிலை,
தூளிகட்டி தாலாட்டிய
தாய் இறப்பதை பார்க்கும் நிலை,
தன் கண்முன்னே
தான் ஈன்றெடுத்த பிள்ளையின் சவம்
காண்பதற்கு
எந்த கொடுமை மிச்சமிருந்தது.
எங்களின்
மரணத்தை கண்டு
மரணமே பயந்த நேரத்திலும்
கொல்ல வந்த
மனித இனம் பயப்படவில்லை.
சாத்தானும்
இந்த கொடுமையை செய்திருக்காது.
நாங்களும் மனிதர்கள் என்று
யாரிடத்தில் போய் சொல்வது.
நன்றி - கூடல்
இனியவள் தமிழ்மொழி, பஹ்ரைன்
நாங்களும் மனிதர்கள்
வாழ்ந்ததற்கான
அடையாளமின்றி அழிந்துபோனது
இலங்கை தமிழனின் இருப்பிடம்,
முள்வேலி கம்பிகளுக்குள்ளே
முடவர்களாய்,
குருதியின் நாற்றத்தோடு
கழிவுகளின் நாற்றம்
இரண்டுக்கும் இடையில் நாங்கள்.
எந்த கவிஞனாலும்
எழுதமுடியாத 'துயரம்'
எந்த ஆண்டவனாலும்
தீர்க்கமுடியாத 'பிரச்சினை'
இலங்கை தமிழனுக்கு நேர்ந்தது.
இறந்த உறவுகளுக்காகவும்
நட்புகளுக்காகவும் அழுவதா?
இல்லை
ஏன் நாம் மட்டும் தப்பினோம் என்றழுவதா.
தெரியவில்லை.
மனிதர்களோடு சேர்ந்து
இயற்கையும் அழிந்தது
போராட முடியாமல்.
எல்லா மதங்களாலும்
எல்லா மனிதர்களாலும்
கைவிடப்பட்டோம்.
மனிதனின் மாமிசத்தை
மனிதனே கண்டுகழித்த காட்சி,
நானும் சிதைந்திருந்தால்
இப்படித்தான் சிதைந்திருப்பேனோ
என தன்னைத் தானே
பிணமாக நினைத்துப்பார்த்த காட்சி.
மிருகமாய் பிறந்திருந்தால்
கழுத்தறுப்பட்டு கணநேரத்தில் இறந்திருப்போம்
ஏன் மனிதராய் பிறந்தோம்.
துண்டிக்கப்பட்ட உறுப்பு
துடிப்பதை பார்க்கும் நிலை,
தூளிகட்டி தாலாட்டிய
தாய் இறப்பதை பார்க்கும் நிலை,
தன் கண்முன்னே
தான் ஈன்றெடுத்த பிள்ளையின் சவம்
காண்பதற்கு
எந்த கொடுமை மிச்சமிருந்தது.
எங்களின்
மரணத்தை கண்டு
மரணமே பயந்த நேரத்திலும்
கொல்ல வந்த
மனித இனம் பயப்படவில்லை.
சாத்தானும்
இந்த கொடுமையை செய்திருக்காது.
நாங்களும் மனிதர்கள் என்று
யாரிடத்தில் போய் சொல்வது.
நன்றி - கூடல்
இனியவள் தமிழ்மொழி, பஹ்ரைன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
நாங்களும் மனிதர்கள் என்று
யாரிடத்தில் போய் சொல்வது.
வாசிக்கும்போது வழிந்த ஒரு துளி கண்ணீர் இந்த கவிதைக்கும் கைசேதப்பட்ட விலை மதிப்பற்ற உயிர்களுக்கும்...
ஒரு எழுதுகோல் அதைப் பிடித்திருக்கும் கலைஞனின் மன ஓட்டத்தை முழு வீர்யத்துடன் பிரதிபலிக்கும் போது அந்தப் படைப்பு ஆற்றல் மிக்கதாக மாறும் என்பதில் துளியும் ஐயமில்லை.
முழு ஆற்றல் பொதிந்த ஒரு கவிதை இது
வாசிப்பவனின் மனதை வதைத்துவிடுகிறது...
கனத்த மனசுடனும் கண்ணில் நீருடனும்...
யாரிடத்தில் போய் சொல்வது.
வாசிக்கும்போது வழிந்த ஒரு துளி கண்ணீர் இந்த கவிதைக்கும் கைசேதப்பட்ட விலை மதிப்பற்ற உயிர்களுக்கும்...
ஒரு எழுதுகோல் அதைப் பிடித்திருக்கும் கலைஞனின் மன ஓட்டத்தை முழு வீர்யத்துடன் பிரதிபலிக்கும் போது அந்தப் படைப்பு ஆற்றல் மிக்கதாக மாறும் என்பதில் துளியும் ஐயமில்லை.
முழு ஆற்றல் பொதிந்த ஒரு கவிதை இது
வாசிப்பவனின் மனதை வதைத்துவிடுகிறது...
கனத்த மனசுடனும் கண்ணில் நீருடனும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அப்துல்லாஹ் wrote:நாங்களும் மனிதர்கள் என்று
யாரிடத்தில் போய் சொல்வது.
வாசிக்கும்போது வழிந்த ஒரு துளி கண்ணீர் இந்த கவிதைக்கும் கைசேதப்பட்ட விலை மதிப்பற்ற உயிர்களுக்கும்...
ஒரு எழுதுகோல் அதைப் பிடித்திருக்கும் கலைஞனின் மன ஓட்டத்தை முழு வீர்யத்துடன் பிரதிபலிக்கும் போது அந்தப் படைப்பு ஆற்றல் மிக்கதாக மாறும் என்பதில் துளியும் ஐயமில்லை.
முழு ஆற்றல் பொதிந்த ஒரு கவிதை இது
வாசிப்பவனின் மனதை வதைத்துவிடுகிறது...
கனத்த மனசுடனும் கண்ணில் நீருடனும்...
உண்மை,சத்தியம். -
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பூஜிதா wrote:![]()
![]()
![]()
![]()
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மூன்று நாட்களாக
சிந்திய கண்ணீர் நின்றதும்
சிந்தனை தலைதூக்கியது
வாழ்வை வெறுத்த மனிதமே
வாழ்க்கை இதோ உன் கண்முன்னே என்றது.
சுற்றி சுற்றி பார்த்தேன்
எதுவும் தென்படவில்லை
மீண்டும் சோர்ந்துவிட்டேன்,
உறங்கிக்கொண்டிருந்த மனதை
தட்டி எழுப்பியது மனசாட்சி,
நீ அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து
உலகத்தை பார்
உனக்கெதிராக எதாவது
செயல்படுகிறதா என்று.
என் பாதங்களுக்கு அருகே இருந்த
எறும்புகள் சுறு சுறுப்பாய் உழைத்துக்கொண்டிருக்க,
பட்டாம்பூச்சிகள் எல்லாம்
மின்னலைவிட வேகமாய் பறந்துக்கொண்டிருக்க,
எனக்கு நிழலை தந்த
கொய்யா மரத்திலிருந்த ஒரு பழத்தை
அணில் கொஞ்சம் கடிக்க,
பச்சைக்கிளி கொஞ்சம் கடிக்க
விட்டுச்சென்ற மீதியை தின்ன
இன்னொரு பறவை வந்தது
பதுக்கல் இல்லாத இந்த வாழ்வை கண்டு
பரவசம் கொண்டேன்.
பச்சை பாம்பு
ஒரு கொடியில் படுத்துறங்க
பக்கத்திலே ஒரு ஓணான்
தலைதூக்கி பார்த்துக்கொண்டிருக்க,
நான்கு சிட்டுக்குருவிகள்
அமர்ந்து கதைபேசிக்கொண்டிருந்தன
சிறிது நேரத்தில்
மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த
கழுகை பார்த்தவுடன்
எதிரி வந்துவிட்டான் என்று
சண்டைபோட எவையும் தயாராகவில்லை
மாறாக
அதன் அதன் வழியில்
அமைதியாக விலகி சென்றுவிட்டன.
இந்த காட்சிகளை கண்டபொழுது
ஒரு பல்கலைக்கழகத்தை நான் கண்டேன்
கற்றேன் வாழ்க்கை கல்வியை.
இனியவள் தமிழ்மொழி, பஹ்ரைன்
nanri - koodal
சிந்திய கண்ணீர் நின்றதும்
சிந்தனை தலைதூக்கியது
வாழ்வை வெறுத்த மனிதமே
வாழ்க்கை இதோ உன் கண்முன்னே என்றது.
சுற்றி சுற்றி பார்த்தேன்
எதுவும் தென்படவில்லை
மீண்டும் சோர்ந்துவிட்டேன்,
உறங்கிக்கொண்டிருந்த மனதை
தட்டி எழுப்பியது மனசாட்சி,
நீ அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து
உலகத்தை பார்
உனக்கெதிராக எதாவது
செயல்படுகிறதா என்று.
என் பாதங்களுக்கு அருகே இருந்த
எறும்புகள் சுறு சுறுப்பாய் உழைத்துக்கொண்டிருக்க,
பட்டாம்பூச்சிகள் எல்லாம்
மின்னலைவிட வேகமாய் பறந்துக்கொண்டிருக்க,
எனக்கு நிழலை தந்த
கொய்யா மரத்திலிருந்த ஒரு பழத்தை
அணில் கொஞ்சம் கடிக்க,
பச்சைக்கிளி கொஞ்சம் கடிக்க
விட்டுச்சென்ற மீதியை தின்ன
இன்னொரு பறவை வந்தது
பதுக்கல் இல்லாத இந்த வாழ்வை கண்டு
பரவசம் கொண்டேன்.
பச்சை பாம்பு
ஒரு கொடியில் படுத்துறங்க
பக்கத்திலே ஒரு ஓணான்
தலைதூக்கி பார்த்துக்கொண்டிருக்க,
நான்கு சிட்டுக்குருவிகள்
அமர்ந்து கதைபேசிக்கொண்டிருந்தன
சிறிது நேரத்தில்
மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த
கழுகை பார்த்தவுடன்
எதிரி வந்துவிட்டான் என்று
சண்டைபோட எவையும் தயாராகவில்லை
மாறாக
அதன் அதன் வழியில்
அமைதியாக விலகி சென்றுவிட்டன.
இந்த காட்சிகளை கண்டபொழுது
ஒரு பல்கலைக்கழகத்தை நான் கண்டேன்
கற்றேன் வாழ்க்கை கல்வியை.
இனியவள் தமிழ்மொழி, பஹ்ரைன்
nanri - koodal
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உங்களின் இந்த புதிய திரிக்கு முதலில் என் வாழ்த்துக்கள்...
தனி தனி திரி துவங்காமல் ஒரே திரியில் அனைத்தையும் பதிவது எளிமையாக இருக்கும் .... வாழ்த்துக்கள் கிச்சா....
தனி தனி திரி துவங்காமல் ஒரே திரியில் அனைத்தையும் பதிவது எளிமையாக இருக்கும் .... வாழ்த்துக்கள் கிச்சா....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|