புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 78 of 82 •
Page 78 of 82 • 1 ... 40 ... 77, 78, 79, 80, 81, 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (413)
கல்வியறிவைப் பெறவியலா மக்களுள்ளே சிலபேர்கள்
கேள்விஞானம் மிகப்பெற்று கேட்பதற்கு பதிலளிப்பர்
காற்றோர்கள் முன்சென்று கேட்டிடவே கேள்வியினை
அவரளிக்கும் பதில்கொண்டு கேள்விஞானம் பெற்றிடலாம்
கற்கத்தான் வழியில்லை அதைப்பறித்திடலாம் எனவெண்ணி
சென்றிடும் இடமெல்லாம் தம்கேள்வியாலே நல்லறிவுபெற்று
அனைத்தையும் கற்றவற்போல் முழுவடிவம் பெறுமவர்கள்
நிலவுலகில் விளைவித்து அதையுண்டு தினம்வாழ்ந்தாலும்
வேள்வித்தீயினிலே மக்கள், அருள்பெறத் தாமிடுமுணவை
நன்றாகவுண்டிட்டு எத்தகைய துன்பமின்றி நல்லறிவுபெற்று
தேவலோகத்திலே வீற்றிருக்கும் தேவர்களுடன், செவிவழியே
கேள்விமூலம் கற்றுயர்ந்த மக்களவர் ஒத்துநிற்பர்
கற்றிலன் ஆயினும் கேட்க வஃதொருவன்
ஓற்கத்துக் கூற்றாந் துணை. (414)
கல்விக் கூடமொன்றே அறிவுபெறும் இடமென்று
மக்கள் தம்மனதினிலே தவறாக நினைக்காது
நல்லவற்றை நாளுங்கற்று நடந்திடும் பெரியோர்கள்
வழிபற்றி தொடர்ந்துசென்று அவர்மூலம் கற்றிடனும்
அப்படிநாம் கற்றிட்டால் தக்கசமயமதில் உதவிடுமே
வயதெல்லாம் உழைத்திட்டு வயதுமீறிப் போனதனால்
நடைதளர்ந்த மனிதருக்கு ஊன்றுகோல் உதவுதல்போல்
இன்பமுடன் அறிஞரிடம் கேட்டுபெற்ற அறிவுனக்கு
வாய்ப்பில்லை எனவெண்ணி சோர்ந்திட்ட நிலையினிலே
வாய்ப்பினைத் தந்துனக்கு உற்றதுணையாக நின்றிடுமே
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (413)
கல்வியறிவைப் பெறவியலா மக்களுள்ளே சிலபேர்கள்
கேள்விஞானம் மிகப்பெற்று கேட்பதற்கு பதிலளிப்பர்
காற்றோர்கள் முன்சென்று கேட்டிடவே கேள்வியினை
அவரளிக்கும் பதில்கொண்டு கேள்விஞானம் பெற்றிடலாம்
கற்கத்தான் வழியில்லை அதைப்பறித்திடலாம் எனவெண்ணி
சென்றிடும் இடமெல்லாம் தம்கேள்வியாலே நல்லறிவுபெற்று
அனைத்தையும் கற்றவற்போல் முழுவடிவம் பெறுமவர்கள்
நிலவுலகில் விளைவித்து அதையுண்டு தினம்வாழ்ந்தாலும்
வேள்வித்தீயினிலே மக்கள், அருள்பெறத் தாமிடுமுணவை
நன்றாகவுண்டிட்டு எத்தகைய துன்பமின்றி நல்லறிவுபெற்று
தேவலோகத்திலே வீற்றிருக்கும் தேவர்களுடன், செவிவழியே
கேள்விமூலம் கற்றுயர்ந்த மக்களவர் ஒத்துநிற்பர்
கற்றிலன் ஆயினும் கேட்க வஃதொருவன்
ஓற்கத்துக் கூற்றாந் துணை. (414)
கல்விக் கூடமொன்றே அறிவுபெறும் இடமென்று
மக்கள் தம்மனதினிலே தவறாக நினைக்காது
நல்லவற்றை நாளுங்கற்று நடந்திடும் பெரியோர்கள்
வழிபற்றி தொடர்ந்துசென்று அவர்மூலம் கற்றிடனும்
அப்படிநாம் கற்றிட்டால் தக்கசமயமதில் உதவிடுமே
வயதெல்லாம் உழைத்திட்டு வயதுமீறிப் போனதனால்
நடைதளர்ந்த மனிதருக்கு ஊன்றுகோல் உதவுதல்போல்
இன்பமுடன் அறிஞரிடம் கேட்டுபெற்ற அறிவுனக்கு
வாய்ப்பில்லை எனவெண்ணி சோர்ந்திட்ட நிலையினிலே
வாய்ப்பினைத் தந்துனக்கு உற்றதுணையாக நின்றிடுமே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
கவிதை ரொம்ப அருமை பீஜி
ரெண்டு வரிக்கு நீ குடுத்திருக்கும் விளக்கம் சூப்பர்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ரெண்டு வரிக்கு நீ குடுத்திருக்கும் விளக்கம் சூப்பர்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஜாஹீதாபானு wrote:கவிதை ரொம்ப அருமை பீஜி![]()
![]()
![]()
ரெண்டு வரிக்கு நீ குடுத்திருக்கும் விளக்கம் சூப்பர்![]()
மிக்க நன்றிகள் பாட்டி........அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்தது குறள் அப்டினு ஒவ்வையாரே சொல்லிறுங்காங்க பாட்டி.....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். (415)
குடும்பத்தில் முக்கிய பொறுப்பி லுள்ளவொருவனும்
பத்துபனிரெண்டு தேர்வினை நோக்கி இருப்போனும்
மக்களைக் காத்திடும் நல்லதிகாரம் பெற்றோனும்
நம்பகத் தன்மையை பிறர்க்களித்த வொருவனும்
தானென்றும் நல்லவழிதனில் செல்லுதல் நலமே
நல்வழியிடத்து மாறிச்சென்றிட யாவர்க்கும் கேடே
நாமிருக்கு மிடமெல்லாம் இருக்குமே கெட்டவையும்
காலைவழுக்கிடும் இடங்கள் நிறைந்த இவ்வுலகில்
காலதுயென்றும் வழுக்காது நாம்சிறப்புடன் நடந்திட
ஒழுக்கம் நிறையபெற்ற கல்வியிற் சிறந்தோர்மூலம்
நாம்கேட்டுப் பெற்றிடும் நல்லறிவது என்றும்நமக்கு
ஊன்றுகோல் போலேவழுக்குந் தருணத்தில் காத்திடும்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (416)
குழாயில் சிறுசிறு துளியாய் நன்னீரதுவிழுந்திட
சிறுதுளிதானே என்றுநாம் விட்டுச் செல்லாது
அக்கறையாய்ச் சென்றதை அடைக்கணும் மெல்ல
இப்படி நாம்தினம் அடைத்துச் சென்றால்
நீர்வறட்சியில் திண்டாடும் நிலைவரும் போழ்து
நாம்காத்திட்ட நீர்நமக் குதவியாய் நிற்கும்
பெரியோர் வாய்வழி வழிந்திடும் சிறுகருத்தைநாம்
அறிவிலி போல்திகழ்ந்து அதைக் கேட்காதிருக்காது
நல்லோர்வாய் சொல்கேட்க வாய்ப்புகிட்டும் போதே
எவ்வளவு நம்மால் கேட்டுப்பெற்றிட இயலுமோ
அவ்வளவை தினம்கேட்டு அறிவைப் பெருகிட்டால்
எவ்வளவோ சிறப்பினை நாமதன்வழி பெறலாம்
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். (415)
குடும்பத்தில் முக்கிய பொறுப்பி லுள்ளவொருவனும்
பத்துபனிரெண்டு தேர்வினை நோக்கி இருப்போனும்
மக்களைக் காத்திடும் நல்லதிகாரம் பெற்றோனும்
நம்பகத் தன்மையை பிறர்க்களித்த வொருவனும்
தானென்றும் நல்லவழிதனில் செல்லுதல் நலமே
நல்வழியிடத்து மாறிச்சென்றிட யாவர்க்கும் கேடே
நாமிருக்கு மிடமெல்லாம் இருக்குமே கெட்டவையும்
காலைவழுக்கிடும் இடங்கள் நிறைந்த இவ்வுலகில்
காலதுயென்றும் வழுக்காது நாம்சிறப்புடன் நடந்திட
ஒழுக்கம் நிறையபெற்ற கல்வியிற் சிறந்தோர்மூலம்
நாம்கேட்டுப் பெற்றிடும் நல்லறிவது என்றும்நமக்கு
ஊன்றுகோல் போலேவழுக்குந் தருணத்தில் காத்திடும்
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (416)
குழாயில் சிறுசிறு துளியாய் நன்னீரதுவிழுந்திட
சிறுதுளிதானே என்றுநாம் விட்டுச் செல்லாது
அக்கறையாய்ச் சென்றதை அடைக்கணும் மெல்ல
இப்படி நாம்தினம் அடைத்துச் சென்றால்
நீர்வறட்சியில் திண்டாடும் நிலைவரும் போழ்து
நாம்காத்திட்ட நீர்நமக் குதவியாய் நிற்கும்
பெரியோர் வாய்வழி வழிந்திடும் சிறுகருத்தைநாம்
அறிவிலி போல்திகழ்ந்து அதைக் கேட்காதிருக்காது
நல்லோர்வாய் சொல்கேட்க வாய்ப்புகிட்டும் போதே
எவ்வளவு நம்மால் கேட்டுப்பெற்றிட இயலுமோ
அவ்வளவை தினம்கேட்டு அறிவைப் பெருகிட்டால்
எவ்வளவோ சிறப்பினை நாமதன்வழி பெறலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
கல்வியின் சிறப்பை கருத்தாய் சொன்ன உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சார்லஸ் mc wrote:கல்வியின் சிறப்பை கருத்தாய் சொன்ன உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் சார்......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமை அற்புதம். பெரியவர்கள் பேச்சை கேட்கவேன்டும் என்பதற்கான விளக்கம் மிக அருமை. நீர்சேமிப்பின் முக்கியத்துவத்தின் மூலம் குறளை விளக்கியமைக்கும் பாராட்டுகள் பஜ்ஜி.ராமன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:அருமை அற்புதம். பெரியவர்கள் பேச்சை கேட்கவேன்டும் என்பதற்கான விளக்கம் மிக அருமை. நீர்சேமிப்பின் முக்கியத்துவத்தின் மூலம் குறளை விளக்கியமைக்கும் பாராட்டுகள் பஜ்ஜி.ராமன்
மிக்க நன்றிகள் சார்......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
சென்னை வரும் போது சிக்கன் 65 சாப்டலாம்னு தான் இருந்தேன்.......ஆனா நீங்க விட மாட்டீங்க போல, நிச்சயம் அசுரன் 65 உண்டு.........
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிஜிராமன் wrote:சனிக்கிழமை மாலை எழும்பூரில் (மியூசியம்) சந்திக்கலாமா? எதிரில் தான் காரைக்குடி ஆச்சி ஓட்டல் இருக்கு.அசுரன் wrote:அருமை அற்புதம். பெரியவர்கள் பேச்சை கேட்கவேன்டும் என்பதற்கான விளக்கம் மிக அருமை. நீர்சேமிப்பின் முக்கியத்துவத்தின் மூலம் குறளை விளக்கியமைக்கும் பாராட்டுகள் பஜ்ஜி.ராமன்
மிக்க நன்றிகள் சார்......![]()
![]()
சென்னை வரும் போது சிக்கன் 65 சாப்டலாம்னு தான் இருந்தேன்.......ஆனா நீங்க விட மாட்டீங்க போல, நிச்சயம் அசுரன் 65 உண்டு.........:joker:
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சனிக்கிழமை மாலை எழும்பூரில் (மியூசியம்) சந்திக்கலாமா? எதிரில் தான் காரைக்குடி ஆச்சி ஓட்டல் இருக்கு.
கண்டிப்பா சந்திக்கலாம், சார், காரைக்குடி ஆச்சி மெஸ் நு சொன்னதுக்கு அபரமும் நானா வரலைனா என்ன நடக்குறது........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 78 of 82 • 1 ... 40 ... 77, 78, 79, 80, 81, 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 78 of 82
|
|