புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
லதா மெளர்யா |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 70 of 82 •
Page 70 of 82 • 1 ... 36 ... 69, 70, 71 ... 76 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அனுபவம் பேசுதோ?பிஜிராமன் wrote:நான் உங்களுக்கு தெரியும்னு எப்ப சார் சொன்னேன், உங்க பக்கத்துல தூங்குரவங்களுக்கு தான் தெரியும், எந்த காலத்துல குறட்டை விடுறவனுக்கு குறட்டை விடுறோம் நு தெரிஞ்சிருக்கு..........![]()
![]()
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மகா பிரபு wrote:அனுபவம் பேசுதோ?பிஜிராமன் wrote:நான் உங்களுக்கு தெரியும்னு எப்ப சார் சொன்னேன், உங்க பக்கத்துல தூங்குரவங்களுக்கு தான் தெரியும், எந்த காலத்துல குறட்டை விடுறவனுக்கு குறட்டை விடுறோம் நு தெரிஞ்சிருக்கு..........![]()
![]()
அனுபவமே சிறந்த ஆசானு சும்மாவா அண்ணா சொன்னாங்க.......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிஜிராமன் wrote:மகா பிரபு wrote:அனுபவம் பேசுதோ?பிஜிராமன் wrote:நான் உங்களுக்கு தெரியும்னு எப்ப சார் சொன்னேன், உங்க பக்கத்துல தூங்குரவங்களுக்கு தான் தெரியும், எந்த காலத்துல குறட்டை விடுறவனுக்கு குறட்டை விடுறோம் நு தெரிஞ்சிருக்கு..........![]()
![]()
அனுபவமே சிறந்த ஆசானு சும்மாவா அண்ணா சொன்னாங்க.......![]()
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். (404)
புனிதமும் அழியாசக்தியும் பொதிந்தது நல்லமிர்தமாம்
சுத்தஞ்செய்யா பாத்திரமொன்று அவ்வமிர்தத்தை ஏந்திவர
அஃதெத்தனைப் புனித்ததைத் தன்னுள் கொண்டாலும்
ஆசாரம்பல கற்றபெரியோர் அதைப்புனிதமாய் எண்ணாரே
உலோகத்தின் வரிசையிலே தரமற்றது தகரமாம்
அத்தகைய தகரத்தால் செய்திட்ட பெட்டியொன்று
மதிப்புயர்ந்த பொக்கிசத்தை தன்னுள்சுமந்து வரினும்
தகரத்தை உயர்ந்ததாக எண்ணமாட்டார் அறிவானோர்
ஒத்து,
கல்விக்கேள்விக்கு நுண்ணிய பதிலளிக்கும் மீஅறிவினை
கல்வியைக் கற்றிடமுயற்சி யேதுமெடுக்காத கல்லாதவர்
இயற்கையாய் தன்னுள்ளே கொண்டுசிறந்து இருப்பினும்
கற்றறிந்தோர் அவரைக்கல்வியிற் சிறந்தோரென ஏற்காரே
கொள்ளார் அறிவுடை யார். (404)
புனிதமும் அழியாசக்தியும் பொதிந்தது நல்லமிர்தமாம்
சுத்தஞ்செய்யா பாத்திரமொன்று அவ்வமிர்தத்தை ஏந்திவர
அஃதெத்தனைப் புனித்ததைத் தன்னுள் கொண்டாலும்
ஆசாரம்பல கற்றபெரியோர் அதைப்புனிதமாய் எண்ணாரே
உலோகத்தின் வரிசையிலே தரமற்றது தகரமாம்
அத்தகைய தகரத்தால் செய்திட்ட பெட்டியொன்று
மதிப்புயர்ந்த பொக்கிசத்தை தன்னுள்சுமந்து வரினும்
தகரத்தை உயர்ந்ததாக எண்ணமாட்டார் அறிவானோர்
ஒத்து,
கல்விக்கேள்விக்கு நுண்ணிய பதிலளிக்கும் மீஅறிவினை
கல்வியைக் கற்றிடமுயற்சி யேதுமெடுக்காத கல்லாதவர்
இயற்கையாய் தன்னுள்ளே கொண்டுசிறந்து இருப்பினும்
கற்றறிந்தோர் அவரைக்கல்வியிற் சிறந்தோரென ஏற்காரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உலோகத்தின் வரிசையிலே தரமற்றது தகரமாம்
அத்தகைய தகரத்தால் செய்திட்ட பெட்டியொன்று
மதிப்புயர்ந்த பொக்கிசத்தை தன்னுள்சுமந்து வரினும்
தகரத்தை உயர்ந்ததாக எண்ணமாட்டார் அறிவானோர்
அழகிய உதாரணம்.
உண்மையில் கல்லாதவன் அறிவாளியாக இருக்கும் போது எதற்கு அவனை ஏற்காமல் இருக்க வேண்டும்? வள்ளுவன் வார்த்தையில் உள்ள உட்பொருள் என்ன என்று யோசிக்க வேண்டும்.
இன்று என்ன தான் ஒருவன் திறமையான இயந்திர கோளாரை சரிசெய்யும் மெக்கானிக் ஆக இருந்தாலும் அவனை ஒரு பட்டயம் / பட்டம் வாங்கியவனோடு ஒப்பீடு செய்ய முடியாது. பட்டயப் படிப்பு ஒரு துறை சார்ந்த அறிவை மட்டும் வளர்க்காமல் மற்ற சில விஷயங்களையும் நமக்கு சொல்லித்தருகிறது. இது தான் கல்வியின் சிறப்பு.
கல்லாதவன் நன் அறிவு இயற்கையிலே படைத்தாலும் சபை நாகரீகம், சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடத்தல், பிறமொழியினரோடு உறவாடல் ஆகியவை இருக்காது. முறையான கல்வி இவை அனைத்தையும் சொல்லித்தருகிறது. பரம்பரையாய் ஒருவன் ஒரு துறையில் இயற்கையிலே சிறந்து விளங்கினாலும் அவனுக்கும் கல்வி அவசியம் என்று இந்தக் குறள் வலியுறுத்துகிறது.
அத்தகைய தகரத்தால் செய்திட்ட பெட்டியொன்று
மதிப்புயர்ந்த பொக்கிசத்தை தன்னுள்சுமந்து வரினும்
தகரத்தை உயர்ந்ததாக எண்ணமாட்டார் அறிவானோர்
அழகிய உதாரணம்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
உண்மையில் கல்லாதவன் அறிவாளியாக இருக்கும் போது எதற்கு அவனை ஏற்காமல் இருக்க வேண்டும்? வள்ளுவன் வார்த்தையில் உள்ள உட்பொருள் என்ன என்று யோசிக்க வேண்டும்.
இன்று என்ன தான் ஒருவன் திறமையான இயந்திர கோளாரை சரிசெய்யும் மெக்கானிக் ஆக இருந்தாலும் அவனை ஒரு பட்டயம் / பட்டம் வாங்கியவனோடு ஒப்பீடு செய்ய முடியாது. பட்டயப் படிப்பு ஒரு துறை சார்ந்த அறிவை மட்டும் வளர்க்காமல் மற்ற சில விஷயங்களையும் நமக்கு சொல்லித்தருகிறது. இது தான் கல்வியின் சிறப்பு.
கல்லாதவன் நன் அறிவு இயற்கையிலே படைத்தாலும் சபை நாகரீகம், சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடத்தல், பிறமொழியினரோடு உறவாடல் ஆகியவை இருக்காது. முறையான கல்வி இவை அனைத்தையும் சொல்லித்தருகிறது. பரம்பரையாய் ஒருவன் ஒரு துறையில் இயற்கையிலே சிறந்து விளங்கினாலும் அவனுக்கும் கல்வி அவசியம் என்று இந்தக் குறள் வலியுறுத்துகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அழகிய உதாரணம்.
சூப்பருங்க
உண்மையில் கல்லாதவன் அறிவாளியாக இருக்கும் போது எதற்கு அவனை ஏற்காமல் இருக்க வேண்டும்? வள்ளுவன் வார்த்தையில் உள்ள உட்பொருள் என்ன என்று யோசிக்க வேண்டும்.
இன்று என்ன தான் ஒருவன் திறமையான இயந்திர கோளாரை சரிசெய்யும் மெக்கானிக் ஆக இருந்தாலும் அவனை ஒரு பட்டயம் / பட்டம் வாங்கியவனோடு ஒப்பீடு செய்ய முடியாது. பட்டயப் படிப்பு ஒரு துறை சார்ந்த அறிவை மட்டும் வளர்க்காமல் மற்ற சில விஷயங்களையும் நமக்கு சொல்லித்தருகிறது. இது தான் கல்வியின் சிறப்பு.
கல்லாதவன் நன் அறிவு இயற்கையிலே படைத்தாலும் சபை நாகரீகம், சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடத்தல், பிறமொழியினரோடு உறவாடல் ஆகியவை இருக்காது. முறையான கல்வி இவை அனைத்தையும் சொல்லித்தருகிறது. பரம்பரையாய் ஒருவன் ஒரு துறையில் இயற்கையிலே சிறந்து விளங்கினாலும் அவனுக்கும் கல்வி அவசியம் என்று இந்தக் குறள் வலியுறுத்துகிறது.
மிக்க நன்றிகள் ஐயா.............
குறளின் உள்ளார்ந்த அர்த்தத்தை கூறியது மிகவும் சிறப்பு ஐயா........மிக்க நன்றிகள் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும் . (405)
அறிவற்ற பூனையொன்று குட்டிநாயைக் கண்டதுவாம்
சிறுநாய்தான் என்பதனால் அதைமிரட்டி நின்றதுவாம்
நன்றாக வளர்ந்திட்ட தாய்நாயொன் றங்குவந்ததுவாம்
தாய்நாயின் திறன்முன்னே, சிறுநாய்முன் காட்டியத்தன்
திமிரெல்லாம், ஒருநொடியினில் மறையக் கண்டதுவாம்
கற்பதனால் வாய்க்கும் அறிவுயாதென்று துளியுமறியாது
உயர்ந்தவன்நான் அறிவிலென்று கூறிதினம் திரிபவர்கள்
அறிவற்றோர் முன்னரொன்றே வாய்க்கிழிய உரைத்திடுவர்
நூற்கலையை கற்றறிந்தார் அவன்முன்னே சென்றுநிற்க
கல்லாதான் வேடமங்கு கலைந்திடுமே வாயும்மூடிடுமே
சொல்லாடச் சோர்வு படும் . (405)
அறிவற்ற பூனையொன்று குட்டிநாயைக் கண்டதுவாம்
சிறுநாய்தான் என்பதனால் அதைமிரட்டி நின்றதுவாம்
நன்றாக வளர்ந்திட்ட தாய்நாயொன் றங்குவந்ததுவாம்
தாய்நாயின் திறன்முன்னே, சிறுநாய்முன் காட்டியத்தன்
திமிரெல்லாம், ஒருநொடியினில் மறையக் கண்டதுவாம்
கற்பதனால் வாய்க்கும் அறிவுயாதென்று துளியுமறியாது
உயர்ந்தவன்நான் அறிவிலென்று கூறிதினம் திரிபவர்கள்
அறிவற்றோர் முன்னரொன்றே வாய்க்கிழிய உரைத்திடுவர்
நூற்கலையை கற்றறிந்தார் அவன்முன்னே சென்றுநிற்க
கல்லாதான் வேடமங்கு கலைந்திடுமே வாயும்மூடிடுமே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அழகான விளக்கம் ராமன்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மகா பிரபு wrote:அழகான விளக்கம் ராமன்.![]()
மிக்க நன்றிகள் அண்ணா......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பூனை நாய் கதை அருமை... உட்டான்ஸ் பார்டிகள் ஜாக்கிரதை..வெயிட்டான ஆளு வந்துட்டா நீங்க அம்பேலு. (சென்னை பாஷை)
- Sponsored content
Page 70 of 82 • 1 ... 36 ... 69, 70, 71 ... 76 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 70 of 82
|
|