புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
7 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
18 Posts - 4%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
5 Posts - 1%
Barushree
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 66 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 66 of 82 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 74 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 7:28 pm

RaRa3275 wrote:எல்லோரும் இன்புற்றிருக்க எவ்வளவு படித்தாலும்-கற்றாலும் இன்பமே...நல்ல கருத்தை நல்ல தமிழில் பதிவு செய்தீர்கள் பிஜி...

ஆம் ரா ரா, மிக்க நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 23, 2012 8:59 pm

பிஜிராமன் wrote:தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399)


கவிஞன் ஒருவனிருந்தான் படைப்புகள் பலவும்கொடுத்தான்
செவியில் தேனாய்யிறங்கும் மதியில் மாற்றமும்கொடுக்கும்
கவிகள் நன்றாய்தொடுப்பான் தொண்டாயதையுஞ் செய்தான்
மக்கள் அவன்கவிகண்டு மனம்மகிழ்ந்தார் புகழ்ந்தார்தினமும்
தானும்பிறரும் இன்புறுதல்கண்டு படைப்பதில் நாட்டமானான்

சீரியநூல்களைக் கற்றிடமூழ்கிப் பொருள்முத்தெடுத்த கற்றோர்
கடினமானதையும் தன்சொற்பொழிவில் எளிதாக்கி உரைத்திடுவார்
அரிதான கருத்துக்களை எளிதானவார்த்தைகளில் கேட்டமக்களும்
கற்றறிந்த பெரியோரின் பெருமைதனைப்பாடிதினம் மகிழ்ந்திடுவர்
மக்களவர் மகிழ்வுகண்டு தான்கற்பதினைப் பெருக்கிடுவார்க்கற்றோர்
தொட்டனைத்தூறும் மணற்கேனி... போல என்று சொல்லுங்கள் பிஜி..... ரசித்தலே கற்பனையை தூண்டுகிறது. எவ்வளவு உண்மையான வரிகள்.. பாராட்டுகள்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 9:07 pm

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (399)


கவிஞன் ஒருவனிருந்தான் படைப்புகள் பலவும்கொடுத்தான்
செவியில் தேனாய்யிறங்கும் மதியில் மாற்றமும்கொடுக்கும்
கவிகள் நன்றாய்தொடுப்பான் தொண்டாயதையுஞ் செய்தான்
மக்கள் அவன்கவிகண்டு மனம்மகிழ்ந்தார் புகழ்ந்தார்தினமும்
தானும்பிறரும் இன்புறுதல்கண்டு படைப்பதில் நாட்டமானான்

சீரியநூல்களைக் கற்றிடமூழ்கிப் பொருள்முத்தெடுத்த கற்றோர்
கடினமானதையும் தன்சொற்பொழிவில் எளிதாக்கி உரைத்திடுவார்
அரிதான கருத்துக்களை எளிதானவார்த்தைகளில் கேட்டமக்களும்
கற்றறிந்த பெரியோரின் பெருமைதனைப்பாடிதினம் மகிழ்ந்திடுவர்
மக்களவர் மகிழ்வுகண்டு தான்கற்பதினைப் பெருக்கிடுவார்க்கற்றோர்
தொட்டனைத்தூறும் மணற்கேனி... போல என்று சொல்லுங்கள் பிஜி..... ரசித்தலே கற்பனையை தூண்டுகிறது. எவ்வளவு உண்மையான வரிகள்.. பாராட்டுகள்.

மிக்க நன்றிகள் சார் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 9:56 pm

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. (400)

ஓடியோடி உழைத்தார் பொருளீட்ட தினந்தேய்ந்தார்
மாடுகன்றென பலபொருட்கள் தன்வீட்டில் சேர்த்தார்
அனைத்திற்கும் சமமாக கல்வியையும் கற்றுவைத்தார்

ஒர்நாள்பூகம்பம் வந்ததுகாண் புயல்மழை அடித்ததுகாண்
போகாது எனநினைத்த பொருளெல்லாம் போனதுகாண்
பொருலென்று கருதாத கல்விமட்டும் உடனிருந்ததுகாண்

சிறிதுகையிருந்த காசினையும் களவுபோக விட்டதனால்
நாதியற்று நின்றாரே பொருள்மீதியின்றி இழந்தாரே
இந்நிலைநீங்க உதவியது அவர்மதிநீங்கா கல்வியொன்றே

சிறுதுளிக் கேட்டினையும் கொடுத்திடாத ஒன்றிதுதான்
அழிவுபல வந்தாலும் என்றுமழிந்திடாத ஒன்றிதுதான்
கல்வியென்ற செல்வத்திற்கு ஈடுயிணை வேறில்லை




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 10:03 pm

செல்வங்களின் அழிவு-பூகம்பம்;புயல் மழை என்று சரியாகத் தெரிந்தெடுத்து விளக்கியது நன்று பிஜி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 10:07 pm

RaRa3275 wrote:செல்வங்களின் அழிவு-பூகம்பம்;புயல் மழை என்று சரியாகத் தெரிந்தெடுத்து விளக்கியது நன்று பிஜி...

மிக்க நன்றிகள் ரா ரா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 10:13 pm

ஆமாம் எந்த திருடராலும் திருட முடியா சொத்து கல்வி.... மற்றவையெல்லாம் அழிந்துபோகும்...அருமையான விளக்கம் பிஜிராமன். பாராட்டுகள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 10:32 pm

அசுரன் wrote:ஆமாம் எந்த திருடராலும் திருட முடியா சொத்து கல்வி.... மற்றவையெல்லாம் அழிந்துபோகும்...அருமையான விளக்கம் பிஜிராமன். பாராட்டுகள்

மிக்க நன்றிகள் சார் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 26, 2012 10:44 pm

பொருட்பால் - கல்லாமை 41 ஆவது அதிகாரம்

முன்னுரை

இந்த அதிகாரத்தின் தலைப்பை வைத்தே நாம் அதிகாரம் எது சம்பந்தமாக உள்ளது என்று கண்டறிந்து விடலாம். ஆம், இந்த அதிகாரம் கல்லாமையால் வரும் விளைவு பற்றியும், கல்லாதவர் பெரும் இழிவு பற்றியும் தன் குறள்கள் மூலம் கூறி கல்வியின் சிறப்பினை திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (401)


நீரின்றி நிலத்தில் நீச்சலிட்டவன் உடலும்
நீச்சல் தெரியாது நீரில்வீழ்ந்தவன் உயிரும்
இருட்டில் அலங்கரித்த பெண்ணின் அழகும்
உறுப்பினரே அல்லாத கட்சியின் நிலையும்
கெட்டுதான் போயிடுமே குப்பையென ஆகிடுமே

சொக்கட்டான் ஆடிடவே வேண்டும் சிலகட்டம்
கட்டங்கள் போடாமல் ஆடிடநேரம்தான் நட்டம்
கற்றறிந்த அறிஞர்பலர் கூடியுள்ள அவையினிலே
உரையாடிடவே வேண்டும் பலநூல்கற்ற, ஆற்றல்
அஃதின்றி பேசுவது மேலுள்ளஆட்டத் தினையொக்கும்






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 11:30 am

இதை முதல்ல செய்தி ஊடகங்களுக்கு சொல்லுங்க.... யார் யாரையோ கொண்டுவந்து தமிழ் வளர்ச்சி பற்றியும், நாட்டு நடப்பு பற்றியும் பொய்யுரைப்பதையே இந்த ஊடகங்கள் தொழிலாக கொண்டுள்ளது... அருமை அருமை

சிமென்ட் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடம் போல...

Sponsored content

PostSponsored content



Page 66 of 82 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 74 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக