புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
98 Posts - 49%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
7 Posts - 4%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
2 Posts - 1%
cordiac
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
225 Posts - 52%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
18 Posts - 4%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 54 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 54 of 82 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 68 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 22, 2011 9:53 pm

J.Sasikala wrote:அருமை ராமன் உங்கள் கைவண்ணம் சூப்பருங்க

புதையலை கண்ட ஏழை போல நான் திண்டாடிக்கொண்டு இருக்கிறேன் சோகம்

படிப்பதை எங்கிருந்து ஆரம்பித்து எங்கே முடிப்பது ? என்று தெரியாமல் இந்த 36 பக்கங்களுக்கு இடையில் சிக்கி சுற்றி கொண்டு இருக்கிறேன் புன்னகை

பிஜிராமன் wrote:
சட்டையிலே பலவகையுண்டு பலவகை நிறமுண்டு
வெண்ணிறச் சட்டை அணிந்தாலே தனிமதிப்புண்டு
தலையைத் திருப்பி யதைப்பார்க்க இங்குப்பலருண்டு

இத்தகைய கவி நடையே எனக்கு மிகவும் பிடித்தமானது புன்னகை

மிக்க நன்றிகள் அக்கா,

உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன்.......இந்த அதிகாரத்தோடு, பொருட்பாளில் ஒரு பிரிவு முடிவடைகிறது.........

இந்த அதிகாரம் முடிந்தது, புதிதாக ஒரு பிரிவு அதாவது அரசு இயல், தொடங்க உள்ளேன், நீங்கள் அதிலிருந்து படிக்க ஆரம்பியுங்கள், இடையில் மெதுவாக, முன்னுள்ள பதிவுகளை படியுங்கள்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Thu Dec 22, 2011 9:57 pm

பிஜிராமன் wrote:

உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன்.......இந்த அதிகாரத்தோடு, பொருட்பாளில் ஒரு பிரிவு முடிவடைகிறது.........

இந்த அதிகாரம் முடிந்தது, புதிதாக ஒரு பிரிவு அதாவது அரசு இயல், தொடங்க உள்ளேன், நீங்கள் அதிலிருந்து படிக்க ஆரம்பியுங்கள், இடையில் மெதுவாக, முன்னுள்ள பதிவுகளை படியுங்கள்.......

ஆமாம் தம்பி , நீங்கள் சொல்வது போல்தான் செய்யவேண்டும் புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 22, 2011 9:59 pm

ஆமாம் தம்பி , நீங்கள் சொல்வது போல்தான் செய்யவேண்டும் புன்னகை

நன்றிகள் அக்கா, புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 7:19 pm

நலத்தின்கண் ஆரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். (958)


மலையதன் மீதேறி பள்ளத்திலே பாய்ந்தோடி
கரடுமுரடான பாதையில் வழிந்தோடும் நல்லாறு
வழியில் செல்வோரின் தாகம் தணிக்காதுஅந்
நீரைக் குடித்தோர் உடலிற்பாதிப்பு உண்டாயின்
அந்நீர்வந்த வழிதவறோ? என்று ஐயப்படும்

அழகும்புகழும் அத்தனையும் உயர் குடிச்சிறப்பாம்
அதனைவிடவும் மேலாக அன்புப்பாசம் சிறப்பாகும்
அன்பாகவும் பாசமாகவும் பிறரிடம் உறவாடாது
உள்ளே எரிச்சலுடனே இருக்கும் குடிப்பிறந்தோர்
அவனுயர் குடியிற் பிறந்தவனா? என்றுஐயப்படும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 7:31 pm


மிக்க நன்று ராமன் மகிழ்ச்சி

விளக்கம் அருமையானதாக இருந்தது மகிழ்ச்சி
கூடவே எளிமையானதாகவும் இருந்தது மகிழ்ச்சி

பிஜிராமன் wrote:
மலையதன் மீதேறி பள்ளத்திலே பாய்ந்தோடி
கரடுமுரடான பாதையில் வழிவரும் நல்லாறு

ராமன் , இங்கு "வழிவரும்" என்ற சொல்லை காட்டிலும் "வழிந்தோடி வரும்" என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஏனெனில் பாதை , வழி இரண்டுமே ஒரே பொருள் உடையதுதானே அப்படி இருக்க ஒரு பொருள் உடைய சொற்கள் இரண்டை அடுத்தடுத்து பயன்படுத்துவதற்கு பதில் ஆறின் நடையளழகை வர்ணிக்கும் சொல்லை அங்கு பயன்படுத்தலாமே

ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன் ,
உங்கள் அளவிற்கெல்லாம் எனக்கு யோசிக்க தெரியாது
தவறாக இருப்பின் மன்னிக்கவும்



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 7:37 pm

J.Sasikala wrote:
மிக்க நன்று ராமன் மகிழ்ச்சி

விளக்கம் அருமையானதாக இருந்தது மகிழ்ச்சி
கூடவே எளிமையானதாகவும் இருந்தது மகிழ்ச்சி

பிஜிராமன் wrote:
மலையதன் மீதேறி பள்ளத்திலே பாய்ந்தோடி
கரடுமுரடான பாதையில் வழிவரும் நல்லாறு

ராமன் , இங்கு "வழிவரும்" என்ற சொல்லை காட்டிலும் "வழிந்தோடி வரும்" என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஏனெனில் பாதை , வழி இரண்டுமே ஒரே பொருள் உடையதுதானே அப்படி இருக்க ஒரு பொருள் உடைய சொற்கள் இரண்டை அடுத்தடுத்து பயன்படுத்துவதற்கு பதில் ஆறின் நடையளழகை வர்ணிக்கும் சொல்லை அங்கு பயன்படுத்தலாமே

ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன் ,
உங்கள் அளவிற்கெல்லாம் எனக்கு யோசிக்க தெரியாது
தவறாக இருப்பின் மன்னிக்கவும்




இது போன்ற தவறுகளை சுட்டி காட்டுவது, நல்லது தான் அக்கா, உங்கள் அனுபவத்தின் முன், நான் எல்லாம் சும்மா........நான் வழிந்தோடும் என்று திருத்தி எழுதி விட்டேன்.......

மிக்க நன்றிகள் அக்கா, புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 7:52 pm

பிஜிராமன் wrote:
நான் வழிந்தோடும் என்று திருத்தி எழுதி விட்டேன்.......


என்னுடைய சிற்றறிவிற்கு எட்டியதை சொன்னேன் ,
அதையும் நீங்கள் மதித்து ,
திருத்தி அமைத்து இருக்கிறீர்கள் என்றால்
தமிழ் மற்றும் கவி இவை இரண்டின் மீதும்
நீங்கள் அளப்பரிய மதிப்பும் ஆர்வமும் கொண்டு இருக்கிறீர்கள்
என்பதையே இந்நிகழ்ச்சி எனக்கு எடுத்துரைக்கிறது

இன்றைய தலைமுறையினர் ஆங்கில மோகம் கொண்டு
ஆங்கிலத்தில் பேசுவதை கவ்ரவமாகவும் ,
தமிழில் பேசுவதை கேவலமாகவும் நினைக்கின்றனர்
அத்தகையவர்களுக்கு மத்தியில்
நீங்கள் தமிழின் மீது பற்றுக்கொண்டு
அந்த தமிழுக்கு
உங்களால் இயன்ற சேவையை செய்யவேண்டும் என்று எண்ணுகிறீர்களே ,
உங்களை நினைத்து , உங்களின் இந்த முயற்சியை நினைத்து
தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமைபடவேண்டும்

தமிழ் தாய்க்கு தலைமகனாய் விளங்கும்
தங்களை போன்றோரை தமிழ் நாடு தலைவணங்கி வரவேற்கவேண்டும்


வாழ்க தமிழ் மகனே ,
கவி மகனே வாழ்க


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 7:59 pm

உங்களை நினைத்து , உங்களின் இந்த முயற்சியை நினைத்து
தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமைபடவேண்டும்

தமிழ் தாய்க்கு தலைமகனாய் விளங்கும்
தங்களை போன்றோரை தமிழ் நாடு தலைவணங்கி வரவேற்கவேண்டும்

வாழ்க தமிழ் மகனே ,
கவி மகனே வாழ்க


மிக்க நன்றிகள் அக்கா.........கற்றுக் கொள்வதில் நான் என்றும் கர்வம் கொண்டதே இல்லை.....தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டும், அதை அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்....என்பதை நான் பற்றிக் கடைபிடித்துக் கொண்டு வருகிறேன் அக்கா....

நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் முடிந்தளவு, நான் உண்மையாக இருப்பேன் என்று உறுதிகூறுகிறேன்..... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 8:04 pm

பிஜிராமன் wrote:

தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டும், அதை அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்....என்பதை நான் பற்றிக் கடைபிடித்துக் கொண்டு வருகிறேன் அக்கா....


உண்மையான அறிவு தாகம் உள்ளோரின் செயலே இது புன்னகை

வாழ்த்துகள் ராமா அன்பு மலர்

பைக்கில் போகும் போதும் இதுபற்றி சிந்தித்து கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறீர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் தமிழ் ஆர்வத்தை கண்டு
அதேசமயம் பயமாகவும் இருக்கிறது பயணத்தின் போது
மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லவா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 8:08 pm

பைக்கில் போகும் போதும் இதுபற்றி சிந்தித்து கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறீர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் தமிழ் ஆர்வத்தை கண்டு
அதேசமயம் பயமாகவும் இருக்கிறது பயணத்தின் போது
மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லவா


நான் இதை யாராவது, மேற்கோள் இட்டு கூறுவார்கள் என்று யோசித்தேன், நீங்கள் மேற்கோள் இட்டு விட்டீர்கள், நான், பைக் இல் வேகமாய் செல்வது இல்லை, என் கவனம் ஓட்டுவதில் தான் அதிகமாய் இருக்கும், ஆனால், மூளை அதன் வேலையை காட்டி விடும், வீட்டிற்கு வருவதற்குள், மூளையில் உதித்தது, மறைந்து ஊரு மாறிவிடுமோ, என்பதால், உடனே பைக் ஐ நிறுத்தி, அதை எழுதி விடுவேன், பிறகு தான் பைக் ஓட்டுவேன். ஆக அப்பவே அந்த சிந்தனையில் இருந்து மீண்டு விடுவேன். பயம் வேண்டாம் அக்கா....... புன்னகை

நன்றிகள் அக்கா....... நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 54 of 82 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 68 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக