புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
69 Posts - 41%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
320 Posts - 50%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
22 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
3 Posts - 0%
manikavi
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 35 of 82 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 58 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 07, 2011 5:50 pm

இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்


அக்கா அதில் ஒரு சிறு எழுத்துப் பிழை ஆகிவிட்டது மன்னிக்கவும், அது "பொன்னிறத்தான்" இங்கு பொன்னிறத்தான் என்று சூரியனைக் கூறுகிறேன், அவன் இல்லாவிட்டால், பூ பூப்பதும், வெளிச்சம் பெறுவதும், நாம் விளிப்பதும் இல்லாமல் போயி விடும் அதே போல, நல்ல பண்புடையோர் வழி செல்லாவிட்டால் அனைத்தும் கெடும் என்று கூறியுள்ளேன்.....

நற்பண்புடையோரை பின்பற்றி நடத்தலை பற்றிய வரிகள் தானே ராமன்.
அப்படி அவர்களை பின் பற்றவில்லையென்றால் சிதைந்து அழியும் என்பதை கூறுகிறதா.
இவ்வரிகள்.


ஆம் அக்கா, பண்புடையவர் இல்லையேல், அனைத்து உலக நடப்புகளும் கெட்டழியும் என்று பொருள் படுகிறது....

மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 07, 2011 5:53 pm

நன்றி ராமன். தெளிவாக புரிந்தது. [You must be registered and logged in to see this image.]




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 07, 2011 6:00 pm

[quote="உமா"]நன்றி ராமன். தெளிவாக புரிந்தது. குஓட்டே
மகிழ்ச்சிகள் அக்கா, நன்றிகள் புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 08, 2011 5:23 pm

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.(997)


பரந்து விரிந்திருந்தும் முப்பங்கு நிறைந்திருந்தும்
வற்றிடாத பண்பிருந்தும் தினந்தினம் அதிகரித்தும்
உப்புச்சுவை மிகுந்து குடிதண்ணீர் வகையிற்சேராத
கடல்நீர் காட்சிக்குநன்று குடித்தற்கு ஒவ்வாது

இனிப்புச்சுவை இருந்தும் கனிந்துநன்கு பருத்திருந்தும்
மருத்துவ பயனிற்காக கனிசொரிந்து பாலெடுத்துத்தன்
உன்னத குணம்நிரைந்த பாலிழந்த பப்பாளியையுண்டிட
அதுவெறுஞ்சக்கை தருமேயன்றி சக்தி தந்திடாது

கூரியஅறிவினிற் பெருகியும் மேதையாய் விளங்கினும்
தான்கொண்ட நல்லறிவினை நல்வழியில் செலுத்தாது
தன்னலத்தால் பெரும்பணஞ் சேர்க்க மக்கற்பண்பிழந்த
கற்றறிந்தோரும் ஓரறிவு மரத்திற்கு ஒப்பாவர்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 2:07 pm

கூரியஅறிவினிற் பெருகியும் மேதையாய் விளங்கினும்
தான்கொண்ட நல்லறிவினை நல்வழியில் செலுத்தாது
தன்னலத்தால் பெரும்பணஞ் சேர்க்க மக்கற்பண்பிழந்த
கற்றறிந்தோரும் ஓரறிவு மரத்திற்கு ஒப்பாவர்


அருமையான வரிகள், - கடலும், பப்பாளியும் நல்ல உதாரணம் [You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 09, 2011 2:42 pm

kitcha wrote:
கூரியஅறிவினிற் பெருகியும் மேதையாய் விளங்கினும்
தான்கொண்ட நல்லறிவினை நல்வழியில் செலுத்தாது
தன்னலத்தால் பெரும்பணஞ் சேர்க்க மக்கற்பண்பிழந்த
கற்றறிந்தோரும் ஓரறிவு மரத்திற்கு ஒப்பாவர்


அருமையான வரிகள், - கடலும், பப்பாளியும் நல்ல உதாரணம் [You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றிகள் கிச்சா....... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 09, 2011 4:57 pm

நண்பாற்றார் ஆக நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை. (998)


தன்னை இகழ்ந்துபழித்து இம்சைக்கு ஆட்படுத்தி
நட்பெனும் தூயவுறவைக் கொள்ளாது திரிந்திட்டு
எந்நாளும் பிறர்நோக தீச்செயல் செய்திடுவாரிடமும்
பண்பெனும் கயிற்றைப்பற்றி நடத்தல் உயர்வுதரும்

யாரெனத் தெரியாது என்செய்வதென புரியாது
கொடிய துன்பந்தரும் சர்ப்பம்முதலிய விலங்குகள்
நட்பைக் கொள்ளமுடியாத ஐந்தறிவு ஜீவிகலாம்
இவற்றிடமும் பண்புடன் நடத்தல் பெருமையாகும்

பொறுமை என்றவொன்றைக் கையுள்ளே கொண்டு
மனிதபண்பினின்று வழுவாது இருத்தல் நலந்தரும்
நட்பைக் கொள்ளத் தகுதியற்ற தீக்குணத்தாரிடமும்
பண்பின்றி நடப்பதென்பது மிகவும் இழிச்செயலாகும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 10, 2011 3:10 pm

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள். (999)


புத்தகம் படிப்பதொன்றே பகுத்தறிவை ஈட்டிடாது
எத்திசைச் சென்றாலும் எவரைநாம் கண்டாலும்
அறிவுதனைப் பெருக்கி அறியாமைதனைப் போக்கிட
அயலாரோடு கலந்துரை யாடுதல் நன்றாகும்

இருக்கண் ணிருந்தும் மூடிக்கொண்டே நடப்பதும்
பசித்தும் அருகில் உணவிருந்தும் உண்ணாததும்
ஒருவற்கு சிறப்பென்ற வொன்றை தந்திடாது
மாறாய் அறிவிலியென்ற பெயர் தந்திடும்

நட்பெனப் பலவுள்ளங்களை நயமாய் பெற்றிருந்தும்
பண்பெனும் நற்குணத்தை பலியிட்டு பொசுக்கியதால்
ஒளிநிறைந்த பகல்பொழுதும் இருளெனத் தெரிந்திடும்
பிறரோடு உரையாடும் மாண்பற்ற வற்கு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 3:27 pm

தன்னை இகழ்ந்துபழித்து இம்சைக்கு ஆட்படுத்தி
நட்பெனும் தூயவுறவைக் கொள்ளாது திரிந்திட்டு
எந்நாளும் பிறர்நோக தீச்செயல் செய்திடுவாரிடமும்
பண்பெனும் கயிற்றைப்பற்றி நடத்தல் உயர்வுதரும்

யாரெனத் தெரியாது என்செய்வதென புரியாது
கொடிய துன்பந்தரும் சர்ப்பம்முதலிய விலங்குகள்
நட்பைக் கொள்ளமுடியாத ஐந்தறிவு ஜீவிகலாம்
இவற்றிடமும் பண்புடன் நடத்தல் பெருமையாகும்

பொறுமை என்றவொன்றைக் கையுள்ளே கொண்டு
மனிதபண்பினின்று வழுவாது இருத்தல் நலந்தரும்
நட்பைக் கொள்ளத் தகுதியற்ற தீக்குணத்தாரிடமும்
பண்பின்றி நடப்பதென்பது மிகவும் இழிச்செயலாகும்

அருமையான விளக்கங்களுடன் கவிதை படைத்த உங்களுக்கு நன்றி ராமன்,[You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 3:28 pm

புத்தகம் படிப்பதொன்றே பகுத்தறிவை ஈட்டிடாது
எத்திசைச் சென்றாலும் எவரைநாம் கண்டாலும்
அறிவுதனைப் பெருக்கி அறியாமைதனைப் போக்கிட
அயலாரோடு கலந்துரை யாடுதல் நன்றாகும்

இருக்கண் ணிருந்தும் மூடிக்கொண்டே நடப்பதும்
பசித்தும் அருகில் உணவிருந்தும் உண்ணாததும்
ஒருவற்கு சிறப்பென்ற வொன்றை தந்திடாது
மாறாய் அறிவிலியென்ற பெயர் தந்திடும்

நட்பெனப் பலவுள்ளங்களை நயமாய் பெற்றிருந்தும்
பண்பெனும் நற்குணத்தை பலியிட்டு பொசுக்கியதால்
ஒளிநிறைந்த பகல்பொழுதும் இருளெனத் தெரிந்திடும்
பிறரோடு உரையாடும் மாண்பற்ற வற்கு


அருமையான வரிகள், தொடருங்கள் உங்கள் சேவையை [You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 35 of 82 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 58 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக