புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 30 of 82 •
Page 30 of 82 • 1 ... 16 ... 29, 30, 31 ... 56 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உண்மைதான் ராமன், தாத்தா சொத்து, பாட்டன் சொத்து என்று கூறிக் கொண்டு திமிராக அலைந்தவர்கள், அவர்களிடம் யாரவது உண்மையாக உதவி கேட்கும் பட்சத்தில் உதவாமல், இருந்த ஆட்களை நான் கண்டு இருக்கிறேன் நீங்கள் சொல்லியது போல் அவர்கள் இப்போது நாதியற்ற நபர்களாக உள்ளனர்,
நானும் நிறைய பேரை கண்டதன் வெளிப்பாடுதான் நண்பா இந்த கவிதை........
அற்புதமான வரிகள், ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லி உள்ளீர்கள். அருமையிருக்கு மகிழ்ச்சி
நாட்டில் மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் சிலருக்கு உண்டு.எவருக்கும் உதாவது செல்வம் தான் பெரிது என்று எண்ணி வாழ்பவர்கள் பலர் உண்டு.அனால் அப்படி கொடுத்து உதவாது வாழ்பவர்கள் ஈனப் பிறவிகளே
மிக்க நன்றிகள் கிச்சா.........
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003)
முனிவப் பெருந்தகையான் செய்த பெருந்தவத்தால்
பலவரிய மந்திரத்தை தனையும்பிறரையுங் காத்திட
இறையிடத்து தானறிந்த மந்திரத்தை மனதுள்வைத்து
யாருமறியாது புதைத்து இறத்தலில் பலனேதுமில்லை
கலைஞர் பெருமக்கள் தாங்கொண்ட சிந்தனையால்
தினம்தினம் புதிதுபுதிதாய் படைத்த பலப்படைப்பை
பிறரிடம் காட்டாது எப்புகழும் பாராட்டும்பெறாது
வீணாய் வைதிருத்தற் கதைச்செய்யா திருக்கலாம்
ஊர்ப்பெரியோர் வாய்வழிப் பெற்ற பேரும்புகழுமே
இம்மைமறுமை இரண்டிலும் நிற்குமென் றறிந்தும்
பொருளீட் டுதலையே குறியாய்க் கொண்டிருப்போர்
வாழ்வது இப்பூமிக்கு பெருஞ் சுமையாகும்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003)
முனிவப் பெருந்தகையான் செய்த பெருந்தவத்தால்
பலவரிய மந்திரத்தை தனையும்பிறரையுங் காத்திட
இறையிடத்து தானறிந்த மந்திரத்தை மனதுள்வைத்து
யாருமறியாது புதைத்து இறத்தலில் பலனேதுமில்லை
கலைஞர் பெருமக்கள் தாங்கொண்ட சிந்தனையால்
தினம்தினம் புதிதுபுதிதாய் படைத்த பலப்படைப்பை
பிறரிடம் காட்டாது எப்புகழும் பாராட்டும்பெறாது
வீணாய் வைதிருத்தற் கதைச்செய்யா திருக்கலாம்
ஊர்ப்பெரியோர் வாய்வழிப் பெற்ற பேரும்புகழுமே
இம்மைமறுமை இரண்டிலும் நிற்குமென் றறிந்தும்
பொருளீட் டுதலையே குறியாய்க் கொண்டிருப்போர்
வாழ்வது இப்பூமிக்கு பெருஞ் சுமையாகும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003)
நேற்று நீ சொன்ன செல்வத்தின் குறளும் இதன் அர்த்தம் கொண்டது தானே ராமன்.தனக்கென வைத்து கொள்ளாமல் பிறருக்கு கொடுப்பதே இதன் நோக்கம்.....தான் அறிந்த நல்மந்திரங்களை தனக்குலே வைத்து இருப்பதில் பலனில்லை..அதை மற்றவருக்கும் கற்று கொடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள்..
சரி தானே ராமன்
உண்மையிலே இது சரியே...படைப்பை வெளிப்படுத்தினால் தானே அவர்கள் சிந்தனை மேலும் வளம் பெரும்...தவறுகளை சுட்டி காட்டவும், நல்லதை சொல்லி வாழ்த்தினால் தான் ஒரு படைப்பு வெற்றி பெரும்.நமது ஈகரையின் பின்னூட்டங்களை போல....பின்னூட்டங்களே சிறந்த படைப்புகளுக்கு தூண்டுகோல்.. படைப்புகளை தன்னுள்ளே வைத்து கொள்வது வீண் தான்.
அடடா....பெரியோர்களை வாழ்த்தே வாழ்வுக்கு சிறந்ததே ஒழிய...செல்வம் அல்ல..
ஆனால், இவ்வுலகில் வாழ செல்வமே மிகையாக தேவை படுகிறது. அப்படி பெரியோர்களை மத்திதால் முதியோர் இல்லங்களே தேவை பட்டு இருக்காது.. மக்களின் தேவை செல்வமே தவிர, வாழ்த்தல்ல..இத்தகு வாழ்க்கையினை வாழ்வோர் பூமிக்கு சுமை தான்....
குறளும் அர்த்தமும் தெளிவாக உள்ளது ராமன்.
[You must be registered and logged in to see this image.]
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003)
முனிவப் பெருந்தகையான் செய்த பெருந்தவத்தால்
பலவரிய மந்திரத்தை தனையும்பிறரையுங் காத்திட
இறையிடத்து தானறிந்த மந்திரத்தை மனதுள்வைத்து
யாருமறியாது புதைத்து இறத்தலில் பலனேதுமில்லை
நேற்று நீ சொன்ன செல்வத்தின் குறளும் இதன் அர்த்தம் கொண்டது தானே ராமன்.தனக்கென வைத்து கொள்ளாமல் பிறருக்கு கொடுப்பதே இதன் நோக்கம்.....தான் அறிந்த நல்மந்திரங்களை தனக்குலே வைத்து இருப்பதில் பலனில்லை..அதை மற்றவருக்கும் கற்று கொடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள்..
சரி தானே ராமன்
கலைஞர் பெருமக்கள் தாங்கொண்ட சிந்தனையால்
தினம்தினம் புதிதுபுதிதாய் படைத்த பலப்படைப்பை
பிறரிடம் காட்டாது எப்புகழும் பாராட்டும்பெறாது
வீணாய் வைதிருத்தற் கதைச்செய்யா திருக்கலாம்
உண்மையிலே இது சரியே...படைப்பை வெளிப்படுத்தினால் தானே அவர்கள் சிந்தனை மேலும் வளம் பெரும்...தவறுகளை சுட்டி காட்டவும், நல்லதை சொல்லி வாழ்த்தினால் தான் ஒரு படைப்பு வெற்றி பெரும்.நமது ஈகரையின் பின்னூட்டங்களை போல....பின்னூட்டங்களே சிறந்த படைப்புகளுக்கு தூண்டுகோல்.. படைப்புகளை தன்னுள்ளே வைத்து கொள்வது வீண் தான்.
ஊர்ப்பெரியோர் வாய்வழிப் பெற்ற பேரும்புகழுமே
இம்மைமறுமை இரண்டிலும் நிற்குமென் றறிந்தும்
பொருளீட் டுதலையே குறியாய்க் கொண்டிருப்போர்
வாழ்வது இப்பூமிக்கு பெருஞ் சுமையாகும்
அடடா....பெரியோர்களை வாழ்த்தே வாழ்வுக்கு சிறந்ததே ஒழிய...செல்வம் அல்ல..
ஆனால், இவ்வுலகில் வாழ செல்வமே மிகையாக தேவை படுகிறது. அப்படி பெரியோர்களை மத்திதால் முதியோர் இல்லங்களே தேவை பட்டு இருக்காது.. மக்களின் தேவை செல்வமே தவிர, வாழ்த்தல்ல..இத்தகு வாழ்க்கையினை வாழ்வோர் பூமிக்கு சுமை தான்....
குறளும் அர்த்தமும் தெளிவாக உள்ளது ராமன்.
[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உண்மைதான் ராமன், தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல், சொல்லாமல், இறந்து போவதின் பயன் என்ன இருக்கு,முனிவப் பெருந்தகையான் செய்த பெருந்தவத்தால்
பலவரிய மந்திரத்தை தனையும்பிறரையுங் காத்திட
இறையிடத்து தானறிந்த மந்திரத்தை மனதுள்வைத்து
யாருமறியாது புதைத்து இறத்தலில் பலனேதுமில்லை
சித்தர்கள் எதோ அந்தக் காலத்தில் எழுதி வைத்தது இன்று நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது
நல்ல அர்த்தமுள்ள வரிகள், நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதை உணர்த்தும் வரிகள்கலைஞர் பெருமக்கள் தாங்கொண்ட சிந்தனையால்
தினம்தினம் புதிதுபுதிதாய் படைத்த பலப்படைப்பை
பிறரிடம் காட்டாது எப்புகழும் பாராட்டும்பெறாது
வீணாய் வைதிருத்தற் கதைச்செய்யா திருக்கலாம்
ஊர்ப்பெரியோர் வாய்வழிப் பெற்ற பேரும்புகழுமே
இம்மைமறுமை இரண்டிலும் நிற்குமென் றறிந்தும்பொருளீட் டுதலையே குறியாய்க் கொண்டிருப்போர்
வாழ்வது இப்பூமிக்கு பெருஞ் சுமையாகும்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நேற்று நீ சொன்ன செல்வத்தின் குறளும் இதன் அர்த்தம் கொண்டது தானே ராமன்.தனக்கென வைத்து கொள்ளாமல் பிறருக்கு கொடுப்பதே இதன் நோக்கம்.....தான் அறிந்த நல்மந்திரங்களை தனக்குலே வைத்து இருப்பதில் பலனில்லை..அதை மற்றவருக்கும் கற்று கொடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள்..
சரி தானே ராமன்
சரியாகத் தான் சொல்லி இருக்கிறீர்கள் அக்கா.....
உண்மையிலே இது சரியே...படைப்பை வெளிப்படுத்தினால் தானே அவர்கள் சிந்தனை மேலும் வளம் பெரும்...தவறுகளை சுட்டி காட்டவும், நல்லதை சொல்லி வாழ்த்தினால் தான் ஒரு படைப்பு வெற்றி பெரும்.நமது ஈகரையின் பின்னூட்டங்களை போல....பின்னூட்டங்களே சிறந்த படைப்புகளுக்கு தூண்டுகோல்.. படைப்புகளை தன்னுள்ளே வைத்து கொள்வது வீண் தான்.
நன்றிகள் அக்கா....
அடடா....பெரியோர்களை வாழ்த்தே வாழ்வுக்கு சிறந்ததே ஒழிய...செல்வம் அல்ல..
ஆனால், இவ்வுலகில் வாழ செல்வமே மிகையாக தேவை படுகிறது. அப்படி பெரியோர்களை மத்திதால் முதியோர் இல்லங்களே தேவை பட்டு இருக்காது.. மக்களின் தேவை செல்வமே தவிர, வாழ்த்தல்ல..இத்தகு வாழ்க்கையினை வாழ்வோர் பூமிக்கு சுமை தான்....
அக்கா, அந்த கவிதையில், மனிதன் செல்வம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாய் கொள்ளாது சிறிது நற்பெயரை பெரும் காரியங்களையும் செய்ய வேண்டும், அப்படிச் செயாவது செல்வம் மட்டுமே ஈட்டிக் கொண்டிருப்பவன், பூமிக்குச் சுமை என்று வள்ளுவர் கூறுகிறார்,......பின்வரும் குறள்களில் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்......அக்கா..........
மிக்க நன்றிகள் அக்கா.......அழகான, தேல்வாணப் பின்னூட்டம் அக்கா, நன்றிகள்.......
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உண்மைதான் ராமன், தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல், சொல்லாமல், இறந்து போவதின் பயன் என்ன இருக்கு,
சித்தர்கள் எதோ அந்தக் காலத்தில் எழுதி வைத்தது இன்று நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது
ஆம், நண்பா சிலவற்றை சேமிததற்கே இப்பொழுது எவ்வளவு பயன் கொடுக்கிறது, முன்னோர்கள் படைத்த அனைத்துப் படைப்புகளும் கிடைதிருந்தால் எப்படி இருந்திருக்கும்.........
நல்ல அர்த்தமுள்ள வரிகள், நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதை உணர்த்தும் வரிகள் அருமையிருக்கு மகிழ்ச்சி
மிக்க நன்றிகள் கிச்சா............
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பொருள் ஈட்டும் குறிக்கோளையே கொண்டிருப்போர் புவிக்குப் பாரம் என்பதை அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள் ராமன். அதனால்தான் நம் முன்னோர்கள் வாழும் நாளில் தம் புகழ் நிறீஇ சென்று உள்ளனர். கவிதையில் வெளுத்துக் கட்டுகிறீர்கள்..பிஜிராமன் wrote:ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003)
முனிவப் பெருந்தகையான் செய்த பெருந்தவத்தால்
பலவரிய மந்திரத்தை தனையும்பிறரையுங் காத்திட
இறையிடத்து தானறிந்த மந்திரத்தை மனதுள்வைத்து
யாருமறியாது புதைத்து இறத்தலில் பலனேதுமில்லை
கலைஞர் பெருமக்கள் தாங்கொண்ட சிந்தனையால்
தினம்தினம் புதிதுபுதிதாய் படைத்த பலப்படைப்பை
பிறரிடம் காட்டாது எப்புகழும் பாராட்டும்பெறாது
வீணாய் வைதிருத்தற் கதைச்செய்யா திருக்கலாம்
ஊர்ப்பெரியோர் வாய்வழிப் பெற்ற பேரும்புகழுமே
இம்மைமறுமை இரண்டிலும் நிற்குமென் றறிந்தும்
பொருளீட் டுதலையே குறியாய்க் கொண்டிருப்போர்
வாழ்வது இப்பூமிக்கு பெருஞ் சுமையாகும்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருள் ஈட்டும் குறிக்கோளையே கொண்டிருப்போர் புவிக்குப் பாரம் என்பதை அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள் ராமன். அதனால்தான் நம் முன்னோர்கள் வாழும் நாளில் தம் புகழ் நிறீஇ சென்று உள்ளனர். கவிதையில் வெளுத்துக் கட்டுகிறீர்கள்.. நன்றி அன்பு மலர்
மிக்க அன்றிகள் அம்மா......ஆம் அம்மா, உலகில் யுகம் உயகமாய் நாம் வாழ, பேரை மக்கள் மனதில் நிலை பெறச் செய்தல் தேவையே...........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பிஜிராமன் wrote:ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலைக்குப் பொறை. (1003)
முனிவப் பெருந்தகையான் செய்த பெருந்தவத்தால்
பலவரிய மந்திரத்தை தனையும்பிறரையுங் காத்திட
இறையிடத்து தானறிந்த மந்திரத்தை மனதுள்வைத்து
யாருமறியாது புதைத்து இறத்தலில் பலனேதுமில்லை
அருமையான வரிகள், ராமானுஜர் இதை நிரூப்பித்தாலும், அவர் வழி நடப்பவர் வெகு சிலரே.
ஊர்ப்பெரியோர் வாய்வழிப் பெற்ற பேரும்புகழுமே
இம்மைமறுமை இரண்டிலும் நிற்குமென் றறிந்தும்
பொருளீட் டுதலையே குறியாய்க் கொண்டிருப்போர்
வாழ்வது இப்பூமிக்கு பெருஞ் சுமையாகும்
இதில் எதற்கு வள்ளுவர் ஆடவருக்கு என்று கூறியுள்ளார், பெண்களுக்கு இது பொருந்தாதா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இதில் எதற்கு வள்ளுவர் ஆடவருக்கு என்று கூறியுள்ளார், பெண்களுக்கு இது பொருந்தாதா
மிக்க நன்றிகள் ஐயா.........
இதில் வள்ளுவர் ஆடவர் என்று குறிப்பிட்டுக் கூற என்ன காரணம் என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை........இருந்தும் என்னுடைய தனிப்பட்டக் கருத்தை கூறுகிறேன்......சரியாய் தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள்......இல்லையேல்......அந்த கேள்வியை உங்களிடம் திருப்பி செலுத்துகிறேன்.......நீங்கள் கூறுங்கள்.......ஐயா.....
என் விளக்கம்........திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில், அதாவது நம் மூதாதையர் காலத்தில், பொருளீட்டுபவன் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்தனர், பெண்கள் வேலைக்குச் செல்லுவது என்பது அரிது, அவர்கள் மனையை மட்டுமே காப்பார்கள், உதாரணமாக பெரும்பாலான பாடல்களில், வாணிகம் செய்ய வெளியூர் சென்ற தலைவனை நினைத்து தலைவி பாடுவது போன்ற பாடல்கள் தான் உள்ளன, மனைவி வேலைக்கு சென்ற மாதிரி பாடல்கள் இருந்ததாக எனக்கு தெரியவில்லை, இருந்தால் தெரியப் பாடுதுங்கள் ஐயா, பிறகு, மீன் பிடிக்க சென்ற கணவனுக்காக காத்திருந்த மனைவி பாடும் பாடல்கள் போன்றவையும் இருந்திருக்கின்றன........ஆக அக்காலத்தில் பெரும்பாலும் ஆண்களே பொருளீட்டுவதில் ஈடுபட்டிருந்தமையால், அவர்கள் மற்றவரோடு போட்டியிட்டுக் கொண்டு பொருளீட்டுவதை மட்டும் குறியாய்க் கொள்ளாது, கொஞ்சம் புகழையும் ஈட்டுதல் வேண்டும் என்று கூறுகிறார்,.....
ஆனால் இன்றைய சூழலில், ஆணுக்குச் சமமாக பெண்களும் பொருளீட்டுவதால், நாம் இதை இருவருக்கும் பொதுவாகத் தான் கூறியாக வேண்டும், ஆக இந்த குறள் ஆண், பெண் இருபாலருக்கும் இக்காலத்தில் பொருந்தும் என்பது என் கருத்து ஐயா.......
நான் கூறியதில் ஏதாவது வரலாற்றுப் பிழை இருந்தால் மன்னியுங்கள், எனக்கு வரலாற்றில் அவ்வளவு ஞானம் இல்லை ஐயா.........உங்கள் கருதிற்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்........
என் விளக்கம்........திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில், அதாவது நம் மூதாதையர் காலத்தில், பொருளீட்டுபவன் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்தனர், பெண்கள் வேலைக்குச் செல்லுவது என்பது அரிது, அவர்கள் மனையை மட்டுமே காப்பார்கள், உதாரணமாக பெரும்பாலான பாடல்களில், வாணிகம் செய்ய வெளியூர் சென்ற தலைவனை நினைத்து தலைவி பாடுவது போன்ற பாடல்கள் தான் உள்ளன, மனைவி வேலைக்கு சென்ற மாதிரி பாடல்கள் இருந்ததாக எனக்கு தெரியவில்லை, இருந்தால் தெரியப் பாடுதுங்கள் ஐயா, பிறகு, மீன் பிடிக்க சென்ற கணவனுக்காக காத்திருந்த மனைவி பாடும் பாடல்கள் போன்றவையும் இருந்திருக்கின்றன........ஆக அக்காலத்தில் பெரும்பாலும் ஆண்களே பொருளீட்டுவதில் ஈடுபட்டிருந்தமையால், அவர்கள் மற்றவரோடு போட்டியிட்டுக் கொண்டு பொருளீட்டுவதை மட்டும் குறியாய்க் கொள்ளாது, கொஞ்சம் புகழையும் ஈட்டுதல் வேண்டும் என்று கூறுகிறார்,.....
ஆனால் இன்றைய சூழலில், ஆணுக்குச் சமமாக பெண்களும் பொருளீட்டுவதால், நாம் இதை இருவருக்கும் பொதுவாகத் தான் கூறியாக வேண்டும், ஆக இந்த குறள் ஆண், பெண் இருபாலருக்கும் இக்காலத்தில் பொருந்தும் என்பது என் கருத்து ஐயா.......
நான் கூறியதில் ஏதாவது வரலாற்றுப் பிழை இருந்தால் மன்னியுங்கள், எனக்கு வரலாற்றில் அவ்வளவு ஞானம் இல்லை ஐயா.........உங்கள் கருதிற்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்........
மிக்க நன்றிகள் ஐயா......
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 30 of 82 • 1 ... 16 ... 29, 30, 31 ... 56 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 82
|
|