புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 23 of 82 •
Page 23 of 82 • 1 ... 13 ... 22, 23, 24 ... 52 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடைசி வரி, சும்மா நச்சினு இருக்குபல்லுடன் ஈர் இணைதல் பல்லுக்குறுதி
விரலுடன் நகம் இணைதல் விரலுக்குறுதி
தோலுடன் எலும்பு இணைதல் தோலிற்குறுதி
உடலுடன் உயிரினைதல் அனைத்திற்கும் உறுதி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
உடல்மட்டும் இருந்தால் பெயர்வேறு - அந்த
உடலுடன் உயிரினைந்திருக்க பெயர்வேறு - உயிர்
மட்டுமிருந்து பண்பின்றி இருத்தல், உடலிற்கு
உயிரிருந்தும் உயிரற்றதை ஒத்து நிற்கும்
உயிர்கள் அனைத்திற்கும் இருப்பிடமாம் - அவ்
வூனைக் கொண்ட உடலதுவாம் - உயிர்க்கொண்ட
உடலுக்கு சிறந்தப்பண்பே உயிராகும் - அப்பண்பின்
இருப்பிடம் நாணென்னும் நற்குணமாம்
அர்த்தமுள்ள வரிகள்,ராமன்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை. (1014)
நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்
சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா
செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்
பிணியன்றோ பீடு நடை. (1014)
நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்
சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா
செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உண்மைதான் ராமன்.நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்
முதலில் புறத்தின் அழகைத் தானே அனைவரும் பார்கிறார்கள்.பெண்கள் எத்தனை அழகாக இருந்தாலும் அவர்கள் போடும் அணிகலன்களில் கொஞ்சம் கூடுதல் அழகு வருகிறது. இல்லாத பெண் அழகு இருந்தும் எழையாகிறாள்
குற்றத்தை செய்ய மனம் கூச வேண்டும்,அப்படி செய்த குற்றத்தை எண்ணி வருந்தாதவன், சிறந்தவனாக எப்படி விளங்க முடியும்,சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா
செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்
அதிலும் கடைசி நான்கு வரிகள் அருமையாக உள்ளது சூப்பர்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை. (1014)
நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்
சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா
செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்
இத்தகு குணங்களை தற்போது காண்பதே அரிதாகிவிட்டது ராமன்.
இந்த நவீன காலத்தில் தவறை எண்ணி மனம் வருந்துவோரை விட தவறை மறைக்க
வேறென்ன தவறு செயலாம்...பொய் சொல்லலாம் என்று யோசிப்போரே அதிகம்...
அன்றே எழுதிவிட்டான் வள்ளுவன், வாழ்வின் நெறிகளை...ஆனால், கடைபிடிப்போர் சிலரே.
நல்ல விளக்கம் தம்பி..
நன்றி.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிக்க நன்றிகள் கிச்சா..... [You must be registered and logged in to see this image.]
உண்மை நண்பா.. [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முதலில் புறத்தின் அழகைத் தானே அனைவரும் பார்கிறார்கள்.பெண்கள் எத்தனை
அழகாக இருந்தாலும் அவர்கள் போடும் அணிகலன்களில் கொஞ்சம் கூடுதல் அழகு
வருகிறது. இல்லாத பெண் அழகு இருந்தும் எழையாகிறாள்
உண்மை நண்பா.. [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இத்தகு குணங்களை தற்போது காண்பதே அரிதாகிவிட்டது ராமன்.
இந்த நவீன காலத்தில் தவறை எண்ணி மனம் வருந்துவோரை விட தவறை மறைக்க
வேறென்ன தவறு செயலாம்...பொய் சொல்லலாம் என்று யோசிப்போரே அதிகம்...
அன்றே எழுதிவிட்டான் வள்ளுவன், வாழ்வின் நெறிகளை...ஆனால், கடைபிடிப்போர் சிலரே.
அருமையாக சொன்னீர்கள் அக்கா [You must be registered and logged in to see this image.] ......உண்மையே.....
நல்ல விளக்கம் தம்பி..
நன்றி.
மிக்க நன்றிகள் அக்கா [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு. (1015)
பெரியோரிடத்தில் மரியாதையின்றி நடந்து கொள்வது
தவறிலும் தவறான செயலாகும் இதுபோன்றத் தீச்
செயல்தனில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டும் நாணம்
கொண்டால் யார்க்கும் வராது கேடு
தனக்கு தெரியாதான் செய்த தவறதனைச் சுட்டிக்காட்டி
பிறரிடம் அவன்செய்த தவற்றினைக்கூறி எள்ளுதலும்
கொடுஞ்சொல் கைக்கொண்டு வசைபாடுதலும், நாணம்
இல்லாதார் செய்திடும் செயல்களாகும், மாறாய்
தனக்கு தெரியாதான் வருந்தத்தக்க செயல்செய்திட
தவறிழைத்தோனை வஞ்சிக்காது தண்டிக்காது, அவன்
செய்ததவற்றினை தானே செய்தார்ப் போலெண்ணி
நாணுபவர் உலக நாணுக்கெல்லாம் உறைவிடமாவார்
குறைபதி என்னும் உலகு. (1015)
பெரியோரிடத்தில் மரியாதையின்றி நடந்து கொள்வது
தவறிலும் தவறான செயலாகும் இதுபோன்றத் தீச்
செயல்தனில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டும் நாணம்
கொண்டால் யார்க்கும் வராது கேடு
தனக்கு தெரியாதான் செய்த தவறதனைச் சுட்டிக்காட்டி
பிறரிடம் அவன்செய்த தவற்றினைக்கூறி எள்ளுதலும்
கொடுஞ்சொல் கைக்கொண்டு வசைபாடுதலும், நாணம்
இல்லாதார் செய்திடும் செயல்களாகும், மாறாய்
தனக்கு தெரியாதான் வருந்தத்தக்க செயல்செய்திட
தவறிழைத்தோனை வஞ்சிக்காது தண்டிக்காது, அவன்
செய்ததவற்றினை தானே செய்தார்ப் போலெண்ணி
நாணுபவர் உலக நாணுக்கெல்லாம் உறைவிடமாவார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
முற்றிலும் உண்மையான வரி.ஆனால் இப்போது உள்ள சிறியவர்கள் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை சில நேரங்களில் மனத்தைக் காயப் படுத்துகிறது.அவர்கள் வளர்ந்த விதம் அப்படி என்ன செய்யபெரியோரிடத்தில் மரியாதையின்றி நடந்து கொள்வது
தவறிலும் தவறான செயலாகும் இதுபோன்றத் தீச்
செயல்தனில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டும் நாணம்
கொண்டால் யார்க்கும் வராது கேடு
நல்ல சிந்திக்கவைக்கும் வரி ராமன்,தனக்கு தெரியாதான் செய்த தவறதனைச் சுட்டிக்காட்டி
பிறரிடம் அவன்செய்த தவற்றினைக்கூறி எள்ளுதலும்
கொடுஞ்சொல் கைக்கொண்டு வசைபாடுதலும், நாணம்
இல்லாதார் செய்திடும் செயல்களாகும், மாறாய்
தனக்கு தெரியாதான் வருந்தத்தக்க செயல்செய்திட
தவறிழைத்தோனை வஞ்சிக்காது தண்டிக்காது, அவன்
செய்ததவற்றினை தானே செய்தார்ப் போலெண்ணி
நாணுபவர் உலக நாணுக்கெல்லாம் உறைவிடமாவார்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
நல்ல எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ள வேண்டும்.நமக்கு நமது பெற்றோர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள் அதை நமக்கு கற்றுத் தரவேண்டும்.
அப்படி கற்காத கல்வியினால தான் இங்கு எத்தனையோ இடர்பாடுகள் குழப்பங்கள் ............................
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நல்ல சிந்திக்கவைக்கும் வரி ராமன், [You must be registered and logged in to see this image.]
நல்ல
எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ள
வேண்டும்.நமக்கு நமது பெற்றோர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள் அதை நமக்கு
கற்றுத் தரவேண்டும்.
அப்படி கற்காத கல்வியினால தான் இங்கு எத்தனையோ இடர்பாடுகள் குழப்பங்கள் ...........................
சிறுவயதில் கற்கிறோம் அப்படியே விட்டு விடுவதால் தான் பிரச்சினையே.....மிக்க நன்றிகள் கிச்சா..... [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 23 of 82 • 1 ... 13 ... 22, 23, 24 ... 52 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 82
|
|