புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 18 of 82 •
Page 18 of 82 • 1 ... 10 ... 17, 18, 19 ... 50 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:ஏரிடுதல் உழவிற்கு நன்றாகும் அதைவிட - அந்
நிலத்திற்கு எருவிடுதல் மிகநன்றாம் - எருவிட்ட
மறுகணத்தில் களைஎடுத்துப்பின் நீர் பாய்ச்சுதல்
மிக நன்றே; இவைகாட்டிலும் பயிரினை கண்ணாக
காத்திடுதல் மேலுள்ள அனைத்தோடு பயிரினையும்
காப்பதால் உழவிற்கு இன்றியமையாததாகும்
உழவின் இன்றியமையாமை பற்றி மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]
வாழ்த்துகள் நண்பரேஅடித்து உதைத்தலும் ஏர்கொண்டு உழுதலும்
குழந்தைக்கும் விளைநிலத்திற்கும் வேண்டாது
போகும், நற்பண்பிட்டு வளர்ந்த குழந்தையின்பாலும்
நல்லெருவிட்டு காத்திட்ட விளைநிலத்தின்பாலும்
படிப்படியாய் செய்திடனும் பாங்காக செய்திடணும்
எந்த படி செய்தாலும் அதை எப்படிநீ செய்கின்றாய்
அப்படியே பலனும் வரும்; ஒவ்வொரு படியினிலும்
கவனமுடன் இருந்திடனும், தவறு எப்படியினில்
நிகழ்ந்தாலும் அது மற்ற படி குழைக்குமன்றோ
அருமையான வரிகள்.சூப்பர் [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள்.....கிச்சா....... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
தில்லாளின் ஊடி விடும்
பொட்டிட்டு மூன்று முடியிட்டு கட்டிட்ட
மனைவியினை, நாள்தோறும் காணாது
வெற்றாக வெளியிடத்தில் வீற்றிருக்கும்
கணவனை, வெறுப்புடனே நோக்கிடுவாள்
இறுதியில் வெளிப்படையாய்நொந்துகொள்வாள்
வாளாது வீட்டினில் வெட்டியாக நீகிடந்தால்
விளைநிலத்தினை யார் காப்பார் - அதனால்
உண்டு உயிர் வாழ்ந்திடும் உலகிற்கு
அண்ணமதை யார் இடுவார்
உழைப்பற்று உழைத்திடும் நினைப்பற்று - உழு
நிலத்தின்பால் செல்லாது, அதனை பேணாது
வீட்டின் மூலையில் சோம்பியே நீயிருந்தால்
விளைநிலமது வறண்டு விளைச்சலற்று போயிடுமே
வெறுப்புற்று விலகியிரும் மனைவியை போலவே
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும். (1039)
தில்லாளின் ஊடி விடும்
பொட்டிட்டு மூன்று முடியிட்டு கட்டிட்ட
மனைவியினை, நாள்தோறும் காணாது
வெற்றாக வெளியிடத்தில் வீற்றிருக்கும்
கணவனை, வெறுப்புடனே நோக்கிடுவாள்
இறுதியில் வெளிப்படையாய்நொந்துகொள்வாள்
வாளாது வீட்டினில் வெட்டியாக நீகிடந்தால்
விளைநிலத்தினை யார் காப்பார் - அதனால்
உண்டு உயிர் வாழ்ந்திடும் உலகிற்கு
அண்ணமதை யார் இடுவார்
உழைப்பற்று உழைத்திடும் நினைப்பற்று - உழு
நிலத்தின்பால் செல்லாது, அதனை பேணாது
வீட்டின் மூலையில் சோம்பியே நீயிருந்தால்
விளைநிலமது வறண்டு விளைச்சலற்று போயிடுமே
வெறுப்புற்று விலகியிரும் மனைவியை போலவே
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும். (1039)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
வாளாது வீட்டினில் வெட்டியாக நீகிடந்தால்
விளைநிலத்தினை யார் காப்பார் - அதனால்
உண்டு உயிர் வாழ்ந்திடும் உலகிற்கு
அண்ணமதை யார் இடுவார்
உழவனுக்கு ஏத்த நச் வரிகள் ராமன் [You must be registered and logged in to see this image.]
உலகமே இந்த உழவனை நம்பித் தானே இருக்கிறது.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:வாளாது வீட்டினில் வெட்டியாக நீகிடந்தால்
விளைநிலத்தினை யார் காப்பார் - அதனால்
உண்டு உயிர் வாழ்ந்திடும் உலகிற்கு
அண்ணமதை யார் இடுவார்
உழவனுக்கு ஏத்த நச் வரிகள் ராமன் [You must be registered and logged in to see this image.]
உலகமே இந்த உழவனை நம்பித் தானே இருக்கிறது.
ஆம் அது உண்மை தான்...... மிக்க நன்றிகள் கிச்சா......... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
நிலமென்னும் நல்லாள் நகும்
வறுமையென்ற சாக்கினை உறுதியாக கைகொண்டு
உடலை வளைத்து, உறுப்பை ஆட்படுத்தி - உழைத்
துண்ண எண்ணாமல் இரந்துண்டு வாழ்ந்திடும் நிலை
இழி நிலையிலும் இழி நிலையாம்
கேட்பதை கொடுத்திடும்; நீ கேட்காமலும் கொடுத்திடும்
உன் உழைப்பின் வியர்வையை அள்ளித் தெளித்தால்
வயிற்றை அரித்திடும் அமிலத்தினை; தன் கைகொண்டு
தடுத்து அமிலமரிக்க உணவினை இட்டிடுவாள்
வாழ்ந்திட வழியில்லை பிழைத்திட பிழைப்புமில்லை யென
புலம்பி, வறுமையெனை பாடாக படுத்துதுவே எனநினைந்து
சோம்பியே திருந்திட்டு, வீட்டினில் முடங்கியே கிடந்திட்டால்
கேட்டதை கொடுத்திடும், உன் வறுமையையும் போக்கிடும்
நிலத்தாய், எள்ளினகையாடிடுவாள் நீ சோம்பியேயிருந்திட்டால்
இலமென் றசைஇ இருப்பாரைக் கானின்
நிலமென்னும் நல்லாள் நகும். (1040)
நிலமென்னும் நல்லாள் நகும்
வறுமையென்ற சாக்கினை உறுதியாக கைகொண்டு
உடலை வளைத்து, உறுப்பை ஆட்படுத்தி - உழைத்
துண்ண எண்ணாமல் இரந்துண்டு வாழ்ந்திடும் நிலை
இழி நிலையிலும் இழி நிலையாம்
கேட்பதை கொடுத்திடும்; நீ கேட்காமலும் கொடுத்திடும்
உன் உழைப்பின் வியர்வையை அள்ளித் தெளித்தால்
வயிற்றை அரித்திடும் அமிலத்தினை; தன் கைகொண்டு
தடுத்து அமிலமரிக்க உணவினை இட்டிடுவாள்
வாழ்ந்திட வழியில்லை பிழைத்திட பிழைப்புமில்லை யென
புலம்பி, வறுமையெனை பாடாக படுத்துதுவே எனநினைந்து
சோம்பியே திருந்திட்டு, வீட்டினில் முடங்கியே கிடந்திட்டால்
கேட்டதை கொடுத்திடும், உன் வறுமையையும் போக்கிடும்
நிலத்தாய், எள்ளினகையாடிடுவாள் நீ சோம்பியேயிருந்திட்டால்
இலமென் றசைஇ இருப்பாரைக் கானின்
நிலமென்னும் நல்லாள் நகும். (1040)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
முன்னுரை இவ்வதிகாரத்தின் தலைப்பு குடிசெயல் வகை, பெயரிலேயே பொருள் கொண்டுள்ளது, குடிசெயல் வகை என்றால் ஒருவன் தான் பிறந்த குடியை எப்படி சிறப்பாக உயர்வாக கொண்டு செல்வது என்பதாகும், ஆக வள்ளுவரின் பத்து குறள்களும் நாம் பிறந்த குடியை உயர்த்தும் வழிமுறைகளை போதிக்கும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.
1 ஆம் குறளில் சோர்வின்றி தன் கடைமையை செய்பவனுக்கு அதை விட பெருமை வேறெதுவும் இல்லை எனவும்
2 ஆம் குறளில் அறிவும், விடாமுயற்சியும் கொண்டு பாடுபடுபவனை சேர்ந்த மக்களும் பெருமை உயரும் எனவும்
3 ஆம் குறளில் தெய்வச் செயலாம் இயற்கையின் ஆற்றலும் துணைநிற்கும் தன்னை சேர்ந்த குடிகளை உயர்த்த ஓயாது உழைப்பவரை கண்டால் எனவும்
4 ஆம் குறளில் காலம் கடத்தாமல் தன் குடியை உயர்த்த முயல்வோர்க்கு வெற்றி தானை தேடி வரும் எனவும்
5 ஆம் குறளில் குற்றமற்று, குடிகளின் நலம்காக்க பாடுபடுபவனை உறவினன் போல மக்கள் சூழ்ந்து கொள்வர் எனவும்
6 ஆம் குறளில் நல் முறையில் ஆளுந்திறன் பெற்றவர் தன் குடிக்கே பெருமை சேர்பவர் எனவும் எனவும்
7 ஆம் குறளில் போர்க்களத்தில் படைநடத்தும் பொறுப்பும், குடியினை உயர்த்தும் பொறுப்பும் அதற்கான ஆற்றல் படைதவர்களிடத்தில் தான் உண்டு எனவும்
8 ஆம் குறளில் தாக்குதல் கண்டு கலங்கினாலோ, காலம் வர காதிருந்தாலோ குடிகளின் நலன் சீரழிந்து விடும் எனவும்
9 ஆம் குறளில் குடிகளுக்கு துன்பம் வராது காத்துக்கொள்ளும் ஒருவன் துன்பத்தை தாங்கிகொள்ளவே பிறந்தவன் எனவும்
10 ஆவது குறளில் துன்பத்தை தாங்கும் திறன் இல்லாதவர் குடியை அத்துன்பம் வீழ்த்தும் எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்....இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
பெருமையிற் பீடுடைய தில்
கடமையுள்ளவன் கொள்ளாதது, அதை கொண்டா
லவன் செயல் செல்லாது; சோர்வுடன் செய்திடும்
செயலானது எப்பொழுதும் பயன்தனை தாராதது
அஃது மனவுறுதி கொண்டாரை சேராதது
கீழ்குடி மேல்குடி நடுக்குடி எனவெத்தனை
குடிகள் இருந்தாலும் அதில் எக்குடியினில் நீபிறந்தாலும்
உன் குடியை உயர்த்திடும் செயல் செய்திடணும்
அச்செயல் நிலை பெற நாளும் தொடர்ந்திடனும்
தனக்கென விதித்திட்ட கடமையினை திறம்படச்
செய்திட சோர்வெனும் சாத்தான் தனை அண்டாது
தான் எடுத்திட்ட முயற்சியை கைவிடாது காத்து
தன் குடியினை உயர்துபவனின் அந்த பெருமைக்கு
மேலொரு பெருமை கிடையாது
கருமம் செயவொருவன் கைத்தூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில். (1021)
முன்னுரை இவ்வதிகாரத்தின் தலைப்பு குடிசெயல் வகை, பெயரிலேயே பொருள் கொண்டுள்ளது, குடிசெயல் வகை என்றால் ஒருவன் தான் பிறந்த குடியை எப்படி சிறப்பாக உயர்வாக கொண்டு செல்வது என்பதாகும், ஆக வள்ளுவரின் பத்து குறள்களும் நாம் பிறந்த குடியை உயர்த்தும் வழிமுறைகளை போதிக்கும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.
1 ஆம் குறளில் சோர்வின்றி தன் கடைமையை செய்பவனுக்கு அதை விட பெருமை வேறெதுவும் இல்லை எனவும்
2 ஆம் குறளில் அறிவும், விடாமுயற்சியும் கொண்டு பாடுபடுபவனை சேர்ந்த மக்களும் பெருமை உயரும் எனவும்
3 ஆம் குறளில் தெய்வச் செயலாம் இயற்கையின் ஆற்றலும் துணைநிற்கும் தன்னை சேர்ந்த குடிகளை உயர்த்த ஓயாது உழைப்பவரை கண்டால் எனவும்
4 ஆம் குறளில் காலம் கடத்தாமல் தன் குடியை உயர்த்த முயல்வோர்க்கு வெற்றி தானை தேடி வரும் எனவும்
5 ஆம் குறளில் குற்றமற்று, குடிகளின் நலம்காக்க பாடுபடுபவனை உறவினன் போல மக்கள் சூழ்ந்து கொள்வர் எனவும்
6 ஆம் குறளில் நல் முறையில் ஆளுந்திறன் பெற்றவர் தன் குடிக்கே பெருமை சேர்பவர் எனவும் எனவும்
7 ஆம் குறளில் போர்க்களத்தில் படைநடத்தும் பொறுப்பும், குடியினை உயர்த்தும் பொறுப்பும் அதற்கான ஆற்றல் படைதவர்களிடத்தில் தான் உண்டு எனவும்
8 ஆம் குறளில் தாக்குதல் கண்டு கலங்கினாலோ, காலம் வர காதிருந்தாலோ குடிகளின் நலன் சீரழிந்து விடும் எனவும்
9 ஆம் குறளில் குடிகளுக்கு துன்பம் வராது காத்துக்கொள்ளும் ஒருவன் துன்பத்தை தாங்கிகொள்ளவே பிறந்தவன் எனவும்
10 ஆவது குறளில் துன்பத்தை தாங்கும் திறன் இல்லாதவர் குடியை அத்துன்பம் வீழ்த்தும் எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்....இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
பெருமையிற் பீடுடைய தில்
கடமையுள்ளவன் கொள்ளாதது, அதை கொண்டா
லவன் செயல் செல்லாது; சோர்வுடன் செய்திடும்
செயலானது எப்பொழுதும் பயன்தனை தாராதது
அஃது மனவுறுதி கொண்டாரை சேராதது
கீழ்குடி மேல்குடி நடுக்குடி எனவெத்தனை
குடிகள் இருந்தாலும் அதில் எக்குடியினில் நீபிறந்தாலும்
உன் குடியை உயர்த்திடும் செயல் செய்திடணும்
அச்செயல் நிலை பெற நாளும் தொடர்ந்திடனும்
தனக்கென விதித்திட்ட கடமையினை திறம்படச்
செய்திட சோர்வெனும் சாத்தான் தனை அண்டாது
தான் எடுத்திட்ட முயற்சியை கைவிடாது காத்து
தன் குடியினை உயர்துபவனின் அந்த பெருமைக்கு
மேலொரு பெருமை கிடையாது
கருமம் செயவொருவன் கைத்தூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில். (1021)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
நீள்வினையான் நீளும் தடி
பிறந்திட்ட நாள் முதலே யுனைநன்கு காத்திட்ட
குடியையும் அதுசார்ந்த மக்களும் உனைநம்பி
உன்தோள் சாய்ந்திடும் நிலையினில் நீதோளினை
தந்திடனு மவர்கண் ணயர்ந்த பின்னும் காத்திடணும்
அறிவும் முயற்சியும் இரண்டற இணைந்தவையே
அதில் எந்தவொன்று குறைந்தாலும் விளைந்திடும்
வினையின் பலனது குறைந்திடுமே; ஆகவயர்ந்திடும்
எண்ணம் கொள்ளாது அனுதினமும் உழைத்திடனும்
தன்னை உலகிற்கு அறிமுகம் செய்த குடியினையும்
அதன்பால் அண்டியும் காத்தும் நிற்கும் மக்களையும்
உயர்த்திடும் வலிமை கொண்டவன் பேரறிவும்,விடா
முயற்சியும் அயராத உழைப்பும் கொண்டவனாவான்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் தடி.(1022)
நீள்வினையான் நீளும் தடி
பிறந்திட்ட நாள் முதலே யுனைநன்கு காத்திட்ட
குடியையும் அதுசார்ந்த மக்களும் உனைநம்பி
உன்தோள் சாய்ந்திடும் நிலையினில் நீதோளினை
தந்திடனு மவர்கண் ணயர்ந்த பின்னும் காத்திடணும்
அறிவும் முயற்சியும் இரண்டற இணைந்தவையே
அதில் எந்தவொன்று குறைந்தாலும் விளைந்திடும்
வினையின் பலனது குறைந்திடுமே; ஆகவயர்ந்திடும்
எண்ணம் கொள்ளாது அனுதினமும் உழைத்திடனும்
தன்னை உலகிற்கு அறிமுகம் செய்த குடியினையும்
அதன்பால் அண்டியும் காத்தும் நிற்கும் மக்களையும்
உயர்த்திடும் வலிமை கொண்டவன் பேரறிவும்,விடா
முயற்சியும் அயராத உழைப்பும் கொண்டவனாவான்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் தடி.(1022)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
வறுமையென்ற சாக்கினை உறுதியாக கைகொண்டு
உடலை வளைத்து, உறுப்பை ஆட்படுத்தி - உழைத்
துண்ண எண்ணாமல் இரந்துண்டு வாழ்ந்திடும் நிலை
இழி நிலையிலும் இழி நிலையாம்
நச் வரிகள்,உடல் வியர்க்க உழைக்காமல் சோம்பேறிகளாக இரந்துண்டு வாழ நினைக்கும் நிலை கெட்ட மனிதர்களுக்கு ஏற்ற வரிகள் [You must be registered and logged in to see this image.]
கேட்பதை கொடுத்திடும்; நீ கேட்காமலும் கொடுத்திடும்
உன் உழைப்பின் வியர்வையை அள்ளித் தெளித்தால்
வயிற்றை அரித்திடும் அமிலத்தினை; தன் கைகொண்டு
தடுத்து அமிலமரிக்க உணவினை இட்டிடுவாள்
வாழ்ந்திட வழியில்லை பிழைத்திட பிழைப்புமில்லை யென
புலம்பி, வறுமையெனை பாடாக படுத்துதுவே எனநினைந்து
சோம்பியே திருந்திட்டு, வீட்டினில் முடங்கியே கிடந்திட்டால்
கேட்டதை கொடுத்திடும், உன் வறுமையையும் போக்கிடும்
நிலத்தாய், எள்ளினகையாடிடுவாள் நீ சோம்பியேயிருந்திட்டால்
என் மனதைக் கவர்ந்த வரிகள்.வியர்வை சிந்தி உழைத்தால் கிடைக்கும் பயன்,அதுபோல் சோம்பேறியாக இருக்கும் மனிதனுக்கு கூறும் அறிவுரைகள் அனைத்தும் சூப்பர்.ராமன் [You must be registered and logged in to see this image.]
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பிஜிராமன் wrote:கடமையுள்ளவன் கொள்ளாதது, அதை கொண்டா
லவன் செயல் செல்லாது; சோர்வுடன் செய்திடும்
செயலானது எப்பொழுதும் பயன்தனை தாராதது
அஃது மனவுறுதி கொண்டாரை சேராதது
கீழ்குடி மேல்குடி நடுக்குடி எனவெத்தனை
குடிகள் இருந்தாலும் அதில் எக்குடியினில் நீபிறந்தாலும்
உன் குடியை உயர்த்திடும் செயல் செய்திடணும்
அச்செயல் நிலை பெற நாளும் தொடர்ந்திடனும்
தனக்கென விதித்தி[/size]ட்ட கடமையினை திறம்படச்
செய்திட சோர்வெனும் சாத்தான் தனை அண்டாது
தான் எடுத்திட்ட முயற்சியை கைவிடாது காத்து
தன் குடியினை உயர்துபவனின் அந்த பெருமைக்கு
மேலொரு பெருமை கிடையாது
கருமம் செயவொருவன் கைத்தூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில். (1021)
வள்ளுவனின் குடியை பற்றி பாடல்களுக்கு கவிதை தொகுப்பு வழங்க வரும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.
ஒவ்வொரு வரியும் அருமையாக உள்ளது.குறிப்பாக கடைசி நான்கு வரிகள் சூப்பர் ராமன்.[You must be registered and logged in to see this image.]
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பிஜிராமன் wrote:பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
நீள்வினையான் நீளும் தடி
பிறந்திட்ட நாள் முதலே யுனைநன்கு காத்திட்ட
குடியையும் அதுசார்ந்த மக்களும் உனைநம்பி
உன்தோள் சாய்ந்திடும் நிலையினில் நீதோளினை
தந்திடனு மவர்கண் ணயர்ந்த பின்னும் காத்திடணும்
அறிவும் முயற்சியும் இரண்டற இணைந்தவையே
அதில் எந்தவொன்று குறைந்தாலும் விளைந்திடும்
வினையின் பலனது குறைந்திடுமே; ஆகவயர்ந்திடும்
எண்ணம் கொள்ளாது அனுதினமும் உழைத்திடனும்
தன்னை உலகிற்கு அறிமுகம் செய்த குடியினையும்
அதன்பால் அண்டியும் காத்தும் நிற்கும் மக்களையும்
உயர்த்திடும் வலிமை கொண்டவன் பேரறிவும்,விடா
முயற்சியும் அயராத உழைப்பும் கொண்டவனாவான்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் தடி.(1022)
அனைத்துமே அற்புதமான வரிகள்.
அறிவும், நல்ல முயற்சியும் இல்லாது எந்த ஒரு செயல் செய்தாலும் அது முழுமையான பலனைத் கொடுக்காது. [You must be registered and logged in to see this image.] கருத்துள்ள வரிகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 18 of 82 • 1 ... 10 ... 17, 18, 19 ... 50 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 82
|
|