புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
1 Post - 50%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
20 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 17 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 17 of 82 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 49 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 25, 2011 1:24 pm

நிலத்தினைப் பேணுதல் உழவர் தொழிலே - அப்படி
அவர் பேணுதலாலேயே வேண்டுவாற்கும் துறந்தார்க்கும்
தன் கரங்கொண்டு அறுத்திட்ட கதிரினை அளித்தவ்
விருவரையும் அறம் வழுவாது காத்திடுவார் - இருவரும்
என்றும் உழவர் கை பார்த்தே வாழ்ந்திடுவர்

அழகான வரிகள்.சூப்பர்.உழவிற்கும் உழவனுக்கும் பெருமை சேர்க்கும் வரிகள் [You must be registered and logged in to see this image.]

இன்று விவசாயம் ஒரு பெரும் கேள்வியாக சவாலாகி விட்டது.எண்ணற்ற விவசாய நிலங்கள் விவசாயத்திற்கு வழி இல்லாமல் விற்கப்படும் போது,அதை ஒரு விவசாயியாக பார்க்கும் போது மனது வேதனை அடைகிறது. நாம் நாட்டில் உள்ள நதிகளை ஒன்றாக இணைக்கும் பட்சத்தில் இதற்கு வேறு ஒரு தீர்வு உண்டோ.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 25, 2011 2:57 pm

kitcha wrote:
நிலத்தினைப் பேணுதல் உழவர் தொழிலே - அப்படி
அவர் பேணுதலாலேயே வேண்டுவாற்கும் துறந்தார்க்கும்
தன் கரங்கொண்டு அறுத்திட்ட கதிரினை அளித்தவ்
விருவரையும் அறம் வழுவாது காத்திடுவார் - இருவரும்
என்றும் உழவர் கை பார்த்தே வாழ்ந்திடுவர்


அழகான வரிகள்.சூப்பர்.உழவிற்கும் உழவனுக்கும் பெருமை சேர்க்கும் வரிகள் [You must be registered and logged in to see this image.]

இன்று விவசாயம் ஒரு பெரும் கேள்வியாக சவாலாகி விட்டது.எண்ணற்ற விவசாய நிலங்கள் விவசாயத்திற்கு வழி இல்லாமல் விற்கப்படும் போது,அதை ஒரு விவசாயியாக பார்க்கும் போது மனது வேதனை அடைகிறது. நாம் நாட்டில் உள்ள நதிகளை ஒன்றாக இணைக்கும் பட்சத்தில் இதற்கு வேறு ஒரு தீர்வு உண்டோ.

மிக சரியாக சொல்லி விட்டீர்கள் கிச்சா.......நதிகள் இணைக்கப் படாத வரையில் நல்லது நடக்க இங்கு வாய்பில்லை......மிக்க நன்றிகள் நண்பா... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 25, 2011 3:09 pm

பிஜிராமன் wrote:
kitcha wrote:
நிலத்தினைப் பேணுதல் உழவர் தொழிலே - அப்படி
அவர் பேணுதலாலேயே வேண்டுவாற்கும் துறந்தார்க்கும்
தன் கரங்கொண்டு அறுத்திட்ட கதிரினை அளித்தவ்
விருவரையும் அறம் வழுவாது காத்திடுவார் - இருவரும்
என்றும் உழவர் கை பார்த்தே வாழ்ந்திடுவர்


அழகான வரிகள்.சூப்பர்.உழவிற்கும் உழவனுக்கும் பெருமை சேர்க்கும் வரிகள் [You must be registered and logged in to see this image.]

இன்று விவசாயம் ஒரு பெரும் கேள்வியாக சவாலாகி விட்டது.எண்ணற்ற விவசாய நிலங்கள் விவசாயத்திற்கு வழி இல்லாமல் விற்கப்படும் போது,அதை ஒரு விவசாயியாக பார்க்கும் போது மனது வேதனை அடைகிறது. நாம் நாட்டில் உள்ள நதிகளை ஒன்றாக இணைக்கும் பட்சத்தில் இதற்கு வேறு ஒரு தீர்வு உண்டோ.

மிக சரியாக சொல்லி விட்டீர்கள் கிச்சா.......நதிகள் இணைக்கப் படாத வரையில் நல்லது நடக்க இங்கு வாய்பில்லை......மிக்க நன்றிகள் நண்பா... [You must be registered and logged in to see this image.]




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 26, 2011 5:31 pm

பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
வேண்டாது சாலப் படும்

உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு

சரியாய் சராசரியாய் இட்டிட சந்தர்பம் பார்த்திடனும்
காலந்தவறாது அளவுகளில் குறையாது இட்டிடனும்
தடுப்பு மருந்திடுதல் குழந்தை நோயின்றி வளர்ந்திட
சிறந்த உரமிடுதல் பயிறு செழிப்பாக வளர்ந்திட

புழுதி நிறைந்த விளை நிலமதுவே - உழவர்தன்
ஏந்திய ஏர்கொண்டு ஒருபலம் புழுதி காற்பலமாய்
ஆகும் வரை உறுதிகொண்டு உழுதிட்டு - மனதில்
பொறுமை கொண்டு காத்திட்டால் விளைநிலமது
செழித்திடுமே , பயிரும் எருவின்றி வளர்ந்திடுமே

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (1037)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 26, 2011 5:52 pm

பிஜிராமன் wrote:பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
வேண்டாது சாலப் படும்

உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு

புழுதி நிறைந்த விளை நிலமதுவே - உழவர்தன்
ஏந்திய ஏர்கொண்டு ஒருபலம் புழுதி காற்பலமாய்
ஆகும் வரை உறுதிகொண்டு உழுதிட்டு - மனதில்
பொறுமை கொண்டு காத்திட்டால் விளைநிலமது
செளிதிடுமே, பயிரும் எருவின்றி வளர்ந்திடுமே

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (1037)


நொருங்கத் தின்றாள் நூறு வயது, அழகான உதாரணம் ,,,,அகல உழுவதைவிட ஆழ உழு" என்பதை அழகாகக் கூறியுள்ளீர்....... வாழ்த்துக்கள்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 26, 2011 6:23 pm

சதாசிவம் wrote:
பிஜிராமன் wrote:பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
வேண்டாது சாலப் படும்

உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு

புழுதி நிறைந்த விளை நிலமதுவே - உழவர்தன்
ஏந்திய ஏர்கொண்டு ஒருபலம் புழுதி காற்பலமாய்
ஆகும் வரை உறுதிகொண்டு உழுதிட்டு - மனதில்
பொறுமை கொண்டு காத்திட்டால் விளைநிலமது
செளிதிடுமே, பயிரும் எருவின்றி வளர்ந்திடுமே

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (1037)


நொருங்கத் தின்றாள் நூறு வயது, அழகான உதாரணம் ,,,,அகல உழுவதைவிட ஆழ உழு" என்பதை அழகாகக் கூறியுள்ளீர்....... வாழ்த்துக்கள்

மிக்க நன்றிகள்....ஐயா...... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 26, 2011 7:35 pm

உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு





சரியாய் சராசரியாய் இட்டிட சந்தர்பம் பார்த்திடனும்
காலந்தவறாது அளவுகளில் குறையாது இட்டிடனும்
தடுப்பு மருந்திடுதல் குழந்தை நோயின்றி வளர்ந்திட
சிறந்த உரமிடுதல் பயிறு செழிப்பாக வளர்ந்திட




நம்முடைய முன்னோர்கள் மொழிந்த கருத்துக்கள்(பழமொழிகள்) என்றுமே சோடைபோனதில்லை,வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டிய வார்த்தைகள்.அதை உங்களுடைய முதல் நான்கு வரிகளில் காண்கிறேன்.



அதேபோல் அந்த இரண்டு வரிகள் என்னை கவர்ந்த வரிகள்.அருமை,[You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 26, 2011 10:10 pm

kitcha wrote:
உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு





சரியாய் சராசரியாய் இட்டிட சந்தர்பம் பார்த்திடனும்
காலந்தவறாது அளவுகளில் குறையாது இட்டிடனும்
தடுப்பு மருந்திடுதல் குழந்தை நோயின்றி வளர்ந்திட
சிறந்த உரமிடுதல் பயிறு செழிப்பாக வளர்ந்திட




நம்முடைய முன்னோர்கள் மொழிந்த கருத்துக்கள்(பழமொழிகள்) என்றுமே சோடைபோனதில்லை,வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டிய வார்த்தைகள்.அதை உங்களுடைய முதல் நான்கு வரிகளில் காண்கிறேன்.



அதேபோல் அந்த இரண்டு வரிகள் என்னை கவர்ந்த வரிகள்.அருமை,[You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள்......கச்சா...உண்மை கிச்சா.....நாம் முன்னோர் வாக்கு என்றும் பொய்ததாக எனக்கு தெரிந்து. சரித்திரம் இல்லை......நன்றிகள்..



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 27, 2011 6:13 pm

பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
நீரினும் நன்றதன் காப்பு

அடித்து உதைத்தலும் ஏர்கொண்டு உழுதலும்
குழந்தைக்கும் விளைநிலத்திற்கும் வேண்டாது
போகும், நற்பண்பிட்டு வளர்ந்த குழந்தையின்பாலும்
நல்லெருவிட்டு காத்திட்ட விளைநிலத்தின்பாலும்

படிப்படியாய் செய்திடனும் பாங்காக செய்திடணும்
எந்த படி செய்தாலும் அதை எப்படிநீ செய்கின்றாய்
அப்படியே பலனும் வரும்; ஒவ்வொரு படியினிலும்
கவனமுடன் இருந்திடனும், தவறு எப்படியினில்
நிகழ்ந்தாலும் அது மற்ற படி குழைக்குமன்றோ

ஏரிடுதல் உழவிற்கு நன்றாகும் அதைவிட - அந்
நிலத்திற்கு எருவிடுதல் மிகநன்றாம் - எருவிட்ட
மறுகணத்தில் களைஎடுத்துப்பின் நீர் பாய்ச்சுதல்
மிக நன்றே; இவைகாட்டிலும் பயிரினை கண்ணாக
காத்திடுதல் மேலுள்ள அனைத்தோடு பயிரினையும்
காப்பதால் உழவிற்கு இன்றியமையாததாகும்

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. (1038)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 27, 2011 10:05 pm

ஏரிடுதல் உழவிற்கு நன்றாகும் அதைவிட - அந்
நிலத்திற்கு எருவிடுதல் மிகநன்றாம் - எருவிட்ட
மறுகணத்தில் களைஎடுத்துப்பின் நீர் பாய்ச்சுதல்
மிக நன்றே; இவைகாட்டிலும் பயிரினை கண்ணாக
காத்திடுதல் மேலுள்ள அனைத்தோடு பயிரினையும்
காப்பதால் உழவிற்கு இன்றியமையாததாகும்



உழவின் இன்றியமையாமை பற்றி மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]

வாழ்த்துகள் நண்பரே

அடித்து உதைத்தலும் ஏர்கொண்டு உழுதலும்
குழந்தைக்கும் விளைநிலத்திற்கும் வேண்டாது
போகும், நற்பண்பிட்டு வளர்ந்த குழந்தையின்பாலும்
நல்லெருவிட்டு காத்திட்ட விளைநிலத்தின்பாலும்

படிப்படியாய் செய்திடனும் பாங்காக செய்திடணும்
எந்த படி செய்தாலும் அதை எப்படிநீ செய்கின்றாய்
அப்படியே பலனும் வரும்; ஒவ்வொரு படியினிலும்
கவனமுடன் இருந்திடனும், தவறு எப்படியினில்
நிகழ்ந்தாலும் அது மற்ற படி குழைக்குமன்றோ



அருமையான வரிகள்.சூப்பர் [You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 17 of 82 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 49 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக