புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் காதலை சொல்லிவிடு  Poll_c10உன் காதலை சொல்லிவிடு  Poll_m10உன் காதலை சொல்லிவிடு  Poll_c10 
5 Posts - 63%
heezulia
உன் காதலை சொல்லிவிடு  Poll_c10உன் காதலை சொல்லிவிடு  Poll_m10உன் காதலை சொல்லிவிடு  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உன் காதலை சொல்லிவிடு  Poll_c10உன் காதலை சொல்லிவிடு  Poll_m10உன் காதலை சொல்லிவிடு  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் காதலை சொல்லிவிடு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Aug 12, 2011 5:53 pm

உன் காதலை சொல்லிவிடு

நீ என்னை
கண்டுகொள்வதே இல்லை !
நானும் அப்படித்தான்.
எனது கவனமெல்லாம் - என்
மனத்திரையில் விழுந்த
உன் பதிவுகள் மீதுதான் !
நீயும் இபாடித்தானா?

உனது வாய்
காதுவரை நீளுமென்று
தெரிகிறது !.
இருந்தும் என்னிடம்
உனது பிம்பம் கூட
ஊமையாய் நடிக்கிறது
உன்னை போலவே !

இல்லாத குணத்தை எல்லாம்
இருப்பதாய் காட்டும் போது
நம்பி விடுகிறாய் - ஆனால்
என்னிடம் இருக்கிற காதலை
புரிந்து கொள்ள தவறுகிறாய் !

விதைக்குள் விருட்சம் போல
எனக்குள் நீ மறைந்துள்ளாய்
மலருள் கனி இருப்பதை போல
உன்னுள் காதல் மறைந்துள்ளது!
கய்க்காத மலர் காய்ந்துவிடும்
நீயுன் காதலை சொல்லாவிடில்
மாய்ந்துபோவாய்
உனக்கு முன்னே நானும் கூட !

உன்னிடம்
என் காதலை சொன்னால் - நீ
ஏற்றுக்கொள்வாய் - ஆனால்
உனது முன் மொழிவில் தான்
நமது கைக்கிளை காதலாக வேண்டும்!

சீக்கிரம் உன் காதலை சொல்லிவிடு
இல்லையெனில்
வானில் தெரிகிற வெள்ளியில்
உனது பெயருள்ள நட்சத்திரத்தை
தேடி தேடியே தேய்ந்து போவேன் !


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 13, 2011 3:12 am

உனது வாய்
காதுவரை நீளுமென்று
நான் அறிவேன். சிரி சிரி
இருந்தும் என்னிடம்
உனது பிம்பம் கூட
ஊமையாய் நடிக்கிறது
உன்னை போலவே ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீயுன் காதலை சொல்லாவிடில்
மாய்ந்துபோவாய் சோகம்
உனக்கு முன்னே நானும் கூட ! அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் காதலை சொல்லிவிடு  Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 13, 2011 6:04 am

காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Aug 13, 2011 7:18 am

காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Aug 13, 2011 5:43 pm

[quote="இளமாறன்" [/quote]
அப்துல் wrote:காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மகா பிரபு wrote:காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

படித்ததற்காக நன்றிகள் ! ஆனால் ......

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Aug 14, 2011 2:37 pm

மகிழ்ச்சி சூப்பருங்க
மு.வித்யாசன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மு.வித்யாசன்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 2:42 pm

பார்த்து பாஸ் இப்படி அவுங்க சொல்லுவாங்கணு காத்திருந்து இதயம் முரளி போல ஆகிடபோறீங்க ஏதா இருந்தாலும் நீங்களே சீக்கிரம் சொல்லிடுங்கோ சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் உன் காதலை சொல்லிவிடு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 14, 2011 4:05 pm

அருமையான கரு எடுத்து ஆழமான உணர்ச்சியுடன் கூடிய கவிதை சொல்லியுள்ளீர்கள். நல்ல கவிதை ஒன்றை வாசித்த திருப்தி எனக்கு...நன்றி ஐயம்பெருமாள் ....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உன் காதலை சொல்லிவிடு  Aஉன் காதலை சொல்லிவிடு  Bஉன் காதலை சொல்லிவிடு  Dஉன் காதலை சொல்லிவிடு  Uஉன் காதலை சொல்லிவிடு  Lஉன் காதலை சொல்லிவிடு  Lஉன் காதலை சொல்லிவிடு  Aஉன் காதலை சொல்லிவிடு  H
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 14, 2011 4:43 pm

balakarthik wrote:பார்த்து பாஸ் இப்படி அவுங்க சொல்லுவாங்கணு காத்திருந்து இதயம் முரளி போல ஆகிடபோறீங்க ஏதா இருந்தாலும் நீங்களே சீக்கிரம் சொல்லிடுங்கோ சூப்பருங்க
நான் முன்னரே சொல்லியது போல என் மேல் உங்களுக்கு அவ்வளவு பாசமா ?

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 14, 2011 4:43 pm

அப்துல்லாஹ் wrote:அருமையான கரு எடுத்து ஆழமான உணர்ச்சியுடன் கூடிய கவிதை சொல்லியுள்ளீர்கள். நல்ல கவிதை ஒன்றை வாசித்த திருப்தி எனக்கு...நன்றி ஐயம்பெருமாள் ....

நன்றி தோழரே !

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக