புதிய பதிவுகள்
» வணக்கம் உறவுகளே
by ஆனந்திபழனியப்பன் Today at 12:10 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Yesterday at 2:32 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:19 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:06 pm
» கருத்துப்படம் 20/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:57 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 9:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Oct 19, 2024 11:53 pm
» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sat Oct 19, 2024 10:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Oct 19, 2024 9:04 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Oct 19, 2024 8:40 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Oct 19, 2024 4:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Oct 19, 2024 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat Oct 19, 2024 12:48 am
» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:34 pm
» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:31 pm
» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:24 pm
» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:21 pm
» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:17 pm
» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Oct 17, 2024 8:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Oct 17, 2024 7:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Oct 17, 2024 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Oct 17, 2024 1:56 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu Oct 17, 2024 11:19 am
» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm
» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm
» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm
» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm
» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm
» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm
» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:12 pm
» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:11 pm
» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:10 pm
» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:08 pm
» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:07 pm
» காந்திகணக்கு என்ற சொல்லாடல் எப்படி வந்தது?
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:44 pm
» நயனொடு நன்றி புரிதல்
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:42 pm
» மனிதா உணர்ந்திடு
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:41 pm
» படகு படகு…ஆசைப் படகு!
by ayyasamy ram Tue Oct 15, 2024 5:52 pm
» நீதிக்கதை - விவசாயி பதில்
by ayyasamy ram Mon Oct 14, 2024 7:55 pm
» கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்
by ayyasamy ram Mon Oct 14, 2024 6:26 pm
» புன்னகை! - கவிதை
by mohamed nizamudeen Sun Oct 13, 2024 8:13 am
by ஆனந்திபழனியப்பன் Today at 12:10 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Yesterday at 2:32 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:19 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:06 pm
» கருத்துப்படம் 20/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:57 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 9:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Oct 19, 2024 11:53 pm
» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sat Oct 19, 2024 10:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Oct 19, 2024 9:04 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Oct 19, 2024 8:40 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Oct 19, 2024 4:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Oct 19, 2024 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat Oct 19, 2024 12:48 am
» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:34 pm
» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:31 pm
» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:24 pm
» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:21 pm
» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:17 pm
» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Oct 17, 2024 8:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Oct 17, 2024 7:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Oct 17, 2024 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Oct 17, 2024 1:56 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu Oct 17, 2024 11:19 am
» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm
» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm
» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm
» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm
» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm
» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm
» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:12 pm
» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:11 pm
» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:10 pm
» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:08 pm
» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:07 pm
» காந்திகணக்கு என்ற சொல்லாடல் எப்படி வந்தது?
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:44 pm
» நயனொடு நன்றி புரிதல்
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:42 pm
» மனிதா உணர்ந்திடு
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:41 pm
» படகு படகு…ஆசைப் படகு!
by ayyasamy ram Tue Oct 15, 2024 5:52 pm
» நீதிக்கதை - விவசாயி பதில்
by ayyasamy ram Mon Oct 14, 2024 7:55 pm
» கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்
by ayyasamy ram Mon Oct 14, 2024 6:26 pm
» புன்னகை! - கவிதை
by mohamed nizamudeen Sun Oct 13, 2024 8:13 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
prajai | ||||
rameshema12 | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும்
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
[color:847b=#906]
திருவனந்தபுரம் : ‘பத்மநாபசுவாமி
கோயிலில் திறக்கப்படாமல் உள்ள கடைசி பாதாள அறையை எந்த காரணம் கொண்டும்
திறக்கக்கூடாது. மீறி திறந்தால், திறப்பவர்களின் வம்சத்தை விஷ ஜந்துக்கள்
தீண்டி அழித்து விடும்’ என்று நேற்று நடந்த தேவபிரசன்னத்தில் மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கடைசி பாதாள
அறையை திறந்தால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று திருவாங்கூர் அரச
குடும்பத்தினர் எச்சரித்து இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அறையை
திறப்பது பற்றி தேவபிரசன்னம் பார்க்கப்படுகிறது. நேற்று 4வது நாளாக
தாம்பூல பிரசன்னம் பார்க்கப்பட்டது. அது பற்றி ஜோதிடர் பத்மநாப சர்மா
கூறியதாவது:
கோயில் கணக்கு வழக்குகளில் ஏராளமான முறைகேடு
நடக்கிறது. கோயில் ஊழியர்கள் மிக சாமர்த்தியமாக கள்ளக் கணக்கு
எழுதுகின்றனர். தினமும் நடைபெறும் பூஜைகள், தினசரி வரவு செலவு கணக்கிலும்
முறைகேடு செய்கின்றனர். கோயிலின் மூலஸ்தானமான அனந்தன்காடு உள்பட சில
முக்கிய இடங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்ய
வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள பாதாள அறையை (பி
அறை) எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அந்த அறைக்கு செல்ல
தெய்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
இந்த அறையை தொடுவதற்கு கூட
வேறு யாருக்கும் உரிமை இல்லை. இதை மீறி அறையை திறந்தால், திறப்பவர்களின்
வம்சமே அழிந்துவிடும். பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் அவர்களுக்கு
அழிவு ஏற்படும். இந்த அறையை திறப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று
தெரிந்ததுமே
அதை தடுக்க, பரிகார பூஜை செய்திருக்க
வேண்டும். அதை
செய்யாதது பெரிய தவறு. எனவே, இனியும் தாமதிக்காமல் அறையை திறக்காமல் இருக்க
சிறப்பு பரிகார பூஜை நடத்த வேண்டும். இந்த அறையை திறக்காமல் இருக்க
பக்தர்களும் கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும். கோயிலை நிர்வகித்து வரும்
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை, கோயிலை
தீயவர்களிடம் இருந்து பாதுகாக்க தர்ம யுத்தம் நடத்துவோம் என சத்தியம் செய்ய
வேண்டும்.
இவ்வாறு பத்மநாப சர்மா கூறினார். முடிந்தது
தேவபிரசன்னம்: கடந்த 4 நாட்களாக நடந்த தேவபிரசன்னம் நேற்றுடன்
முடிவடைந்தது. நேற்று இரவு 9 மணியளவில் ஜோதிடர் பத்மநாபசர்மா கூறுகையில்,
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது.
உம்மன்சாண்டி உறுதி: நேற்று இரவு பத்மநாபசுவாமி
கோயிலுக்கு வந்தார் முதல்வர் உம்மன்சாண்டி. அவர் அளித்த பேட்டி: ‘பி’ அறையை
திறக்கக்கூடாது என்று தேவபிரசன்னத்தில் தெரிய வந்துள் ளதாக தகவல்
கிடைத்துள்ளது. பத்மநாபசுவாமி கோயிலில் இருக்கும் பொக்கிஷம் சாதாரணமானது
அல்ல. அது பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எனவே, அந்த அறையை
திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டால் பக்தர்களின்
விருப்பத்தை கேட்டு தெரிவிக்கப்படும்.
உச்ச நீதிமன்ற குழு கருத்து கூற மறுப்பு
பொக்கிஷங்களை
மதிப்பிட அமைக்கப்பட்டுள்ள குழு, ‘பி’ அறையை திறப்பது பற்றி ஆலோசனை
நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறையை திறப்பவர்களின்
வம்சம் அழிந்து விடும் என்றும் தேவபிரசன்னம் பார்த்த ஜோதிடர் கூறியிருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது பற்றி கருத்து கூற
மதிப்பீட்டு குழு தலைவர் ஆனந்த போஸ் மறுத்து விட்டார்.
திருவனந்தபுரம் : ‘பத்மநாபசுவாமி
கோயிலில் திறக்கப்படாமல் உள்ள கடைசி பாதாள அறையை எந்த காரணம் கொண்டும்
திறக்கக்கூடாது. மீறி திறந்தால், திறப்பவர்களின் வம்சத்தை விஷ ஜந்துக்கள்
தீண்டி அழித்து விடும்’ என்று நேற்று நடந்த தேவபிரசன்னத்தில் மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கடைசி பாதாள
அறையை திறந்தால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று திருவாங்கூர் அரச
குடும்பத்தினர் எச்சரித்து இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அறையை
திறப்பது பற்றி தேவபிரசன்னம் பார்க்கப்படுகிறது. நேற்று 4வது நாளாக
தாம்பூல பிரசன்னம் பார்க்கப்பட்டது. அது பற்றி ஜோதிடர் பத்மநாப சர்மா
கூறியதாவது:
கோயில் கணக்கு வழக்குகளில் ஏராளமான முறைகேடு
நடக்கிறது. கோயில் ஊழியர்கள் மிக சாமர்த்தியமாக கள்ளக் கணக்கு
எழுதுகின்றனர். தினமும் நடைபெறும் பூஜைகள், தினசரி வரவு செலவு கணக்கிலும்
முறைகேடு செய்கின்றனர். கோயிலின் மூலஸ்தானமான அனந்தன்காடு உள்பட சில
முக்கிய இடங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்ய
வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள பாதாள அறையை (பி
அறை) எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அந்த அறைக்கு செல்ல
தெய்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
இந்த அறையை தொடுவதற்கு கூட
வேறு யாருக்கும் உரிமை இல்லை. இதை மீறி அறையை திறந்தால், திறப்பவர்களின்
வம்சமே அழிந்துவிடும். பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் அவர்களுக்கு
அழிவு ஏற்படும். இந்த அறையை திறப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று
தெரிந்ததுமே
அதை தடுக்க, பரிகார பூஜை செய்திருக்க
வேண்டும். அதை
செய்யாதது பெரிய தவறு. எனவே, இனியும் தாமதிக்காமல் அறையை திறக்காமல் இருக்க
சிறப்பு பரிகார பூஜை நடத்த வேண்டும். இந்த அறையை திறக்காமல் இருக்க
பக்தர்களும் கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும். கோயிலை நிர்வகித்து வரும்
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை, கோயிலை
தீயவர்களிடம் இருந்து பாதுகாக்க தர்ம யுத்தம் நடத்துவோம் என சத்தியம் செய்ய
வேண்டும்.
இவ்வாறு பத்மநாப சர்மா கூறினார். முடிந்தது
தேவபிரசன்னம்: கடந்த 4 நாட்களாக நடந்த தேவபிரசன்னம் நேற்றுடன்
முடிவடைந்தது. நேற்று இரவு 9 மணியளவில் ஜோதிடர் பத்மநாபசர்மா கூறுகையில்,
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது.
உம்மன்சாண்டி உறுதி: நேற்று இரவு பத்மநாபசுவாமி
கோயிலுக்கு வந்தார் முதல்வர் உம்மன்சாண்டி. அவர் அளித்த பேட்டி: ‘பி’ அறையை
திறக்கக்கூடாது என்று தேவபிரசன்னத்தில் தெரிய வந்துள் ளதாக தகவல்
கிடைத்துள்ளது. பத்மநாபசுவாமி கோயிலில் இருக்கும் பொக்கிஷம் சாதாரணமானது
அல்ல. அது பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எனவே, அந்த அறையை
திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டால் பக்தர்களின்
விருப்பத்தை கேட்டு தெரிவிக்கப்படும்.
உச்ச நீதிமன்ற குழு கருத்து கூற மறுப்பு
பொக்கிஷங்களை
மதிப்பிட அமைக்கப்பட்டுள்ள குழு, ‘பி’ அறையை திறப்பது பற்றி ஆலோசனை
நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறையை திறப்பவர்களின்
வம்சம் அழிந்து விடும் என்றும் தேவபிரசன்னம் பார்த்த ஜோதிடர் கூறியிருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது பற்றி கருத்து கூற
மதிப்பீட்டு குழு தலைவர் ஆனந்த போஸ் மறுத்து விட்டார்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
எந்த வம்சம் அழியும் "எப்பாடு பட்டாலும் பிற்பாடு கோடாதவர் வம்ஸமா"? புரியாதோர் வம்சம் திரைப்படம் பார்க்க...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
//நேற்று இரவு 9 மணியளவில் ஜோதிடர் பத்மநாபசர்மா கூறுகையில்,
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது. //
இன்னும் சொல்லுங்க அந்த பக்கமே செல்ல கூடாது ஏன் அந்த அறை இருக்கும் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று...
இதை எல்லாம் கூட எற்றுக்கொள்ளலாம் போட்டோ எடுக்க கூடாது,வீடியோ எடுக்க கூடாது,மதிப்பீடு செய்ய கூடாது என்று சொல்லும் போதே தெரிந்து கொள்ளாலாம் இது எல்லாம் டுபாக்கூர் என்று...
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது. //
இன்னும் சொல்லுங்க அந்த பக்கமே செல்ல கூடாது ஏன் அந்த அறை இருக்கும் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று...
இதை எல்லாம் கூட எற்றுக்கொள்ளலாம் போட்டோ எடுக்க கூடாது,வீடியோ எடுக்க கூடாது,மதிப்பீடு செய்ய கூடாது என்று சொல்லும் போதே தெரிந்து கொள்ளாலாம் இது எல்லாம் டுபாக்கூர் என்று...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|