புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதுவும் தேளும் Poll_c10சாதுவும் தேளும் Poll_m10சாதுவும் தேளும் Poll_c10 
62 Posts - 57%
heezulia
சாதுவும் தேளும் Poll_c10சாதுவும் தேளும் Poll_m10சாதுவும் தேளும் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
சாதுவும் தேளும் Poll_c10சாதுவும் தேளும் Poll_m10சாதுவும் தேளும் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சாதுவும் தேளும் Poll_c10சாதுவும் தேளும் Poll_m10சாதுவும் தேளும் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதுவும் தேளும் Poll_c10சாதுவும் தேளும் Poll_m10சாதுவும் தேளும் Poll_c10 
104 Posts - 59%
heezulia
சாதுவும் தேளும் Poll_c10சாதுவும் தேளும் Poll_m10சாதுவும் தேளும் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சாதுவும் தேளும் Poll_c10சாதுவும் தேளும் Poll_m10சாதுவும் தேளும் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சாதுவும் தேளும் Poll_c10சாதுவும் தேளும் Poll_m10சாதுவும் தேளும் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதுவும் தேளும்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Apr 27, 2011 5:40 pm

சாது ஒருவர் ஒரு குளத்தின் கரையில் நின்று தண்ணீருக்குள் தத்தளிக்கும் ஒரு தேளைக் கண்டார். இறக்கமுற்று அதனை கரையேற்றி விடும்போது கையில் கடித்து விட்டு மீண்டும் தண்ணீருக்குள்ளே தவறிவிழுந்தது.

சாதுவும் மீண்டும் கரையேற்றிவிட முயற்ச்சிக்கயில் மறுபடியும் கடித்து பின் தண்ணீரில்...
மூன்றாம் முறை முயன்ற சாதுவை வழிப்போக்கன் கேட்டான் ' அது தான் மீண்டும் மீண்டும் கடிக்கிறதே ஐயா நீர் என் அதனை காப்பாற்ற வேண்டும்?

கடித்துக்கொண்டே இருப்பேன் என்பது அதன் குணமாக இருந்தால் அதனைக் காப்பாற்றிக் கொண்டே இருப்பேன் என்பது என் குணம் .
ஒரு தேளுக்காக நான் ஏன் என் குணத்தை மாற்ற வேண்டும்.
அப்துல்லாஹ் சார்
அல்கோபர்


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:28 pm

அருமையான பகிர்வு... படித்தது தான் என்றாலும் இது எனக்கு மீண்டும் உதவும் அருமையான பதிவு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாதுவும் தேளும் 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 27, 2011 11:32 pm

akaleel wrote:சாது ஒருவர் ஒரு குளத்தின் கரையில் நின்று தண்ணீருக்குள் தத்தளிக்கும் ஒரு தேளைக் கண்டார். இறக்கமுற்று அதனை கரையேற்றி விடும்போது கையில் கடித்து விட்டு மீண்டும் தண்ணீருக்குள்ளே தவறிவிழுந்தது.

சாதுவும் மீண்டும் கரையேற்றிவிட முயற்ச்சிக்கயில் மறுபடியும் கடித்து பின் தண்ணீரில்...
மூன்றாம் முறை முயன்ற சாதுவை வழிப்போக்கன் கேட்டான் ' அது தான் மீண்டும் மீண்டும் கடிக்கிறதே ஐயா நீர் என் அதனை காப்பாற்ற வேண்டும்?

கடித்துக்கொண்டே இருப்பேன் என்பது அதன் குணமாக இருந்தால் அதனைக் காப்பாற்றிக் கொண்டே இருப்பேன் என்பது என் குணம் .
ஒரு தேளுக்காக நான் ஏன் என் குணத்தை மாற்ற வேண்டும்.
அப்துல்லாஹ் சார்
அல்கோபர்
இப்போ காலத்துக்கு தகுந்த மாற்றமாக அதன் கொடுக்கை லைட்டா டிரிம் பண்ணிட்டு விட்டுடலாம். சரிதானே! அருமையான பதிவு நண்பரே

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:41 pm

என்னது கொடுக்கை ட்ரிம் பண்ணலாமா???? பயம் அய்யோ, நான் இல்லை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாதுவும் தேளும் 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 28, 2011 12:05 am

மஞ்சுபாஷிணி wrote:என்னது கொடுக்கை ட்ரிம் பண்ணலாமா???? பயம் அய்யோ, நான் இல்லை
ஆமாக்கா! தேளுக்கு அதன் விஷ கொடுக்கால் எந்த பயனும் இல்லை!. அதனால் தான் சொன்னேன். மேலும் கொட்ட கொட்ட குனிந்தாலும் கொட்டுபவர் (தேள்) தான் செய்வது சரி என்ற மனப்பாங்கு மாறி நல்வழி திரும்ப உதவும் புன்னகை இது அசுரன் பஞ்ச் - தேள் : அந்த சாமியார் அங்கிள் ரொம்ப மோசம் என்னோட கொடுக்கை வெட்டிட்டாரு. சாது : "கொடுக்குடன் சாகபோறீயா? இல்ல கொடுக்கு இல்லாம வாழப்போறீயாங்குறத முடிவு பண்ணிக்க தேளு"

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Apr 28, 2011 3:23 am

akaleel wrote:சாது ஒருவர் ஒரு குளத்தின் கரையில் நின்று தண்ணீருக்குள் தத்தளிக்கும் ஒரு தேளைக் கண்டார். இறக்கமுற்று அதனை கரையேற்றி விடும்போது கையில் கடித்து விட்டு மீண்டும் தண்ணீருக்குள்ளே தவறிவிழுந்தது.

சாதுவும் மீண்டும் கரையேற்றிவிட முயற்ச்சிக்கயில் மறுபடியும் கடித்து பின் தண்ணீரில்...
மூன்றாம் முறை முயன்ற சாதுவை வழிப்போக்கன் கேட்டான் ' அது தான் மீண்டும் மீண்டும் கடிக்கிறதே ஐயா நீர் என் அதனை காப்பாற்ற வேண்டும்?

கடித்துக்கொண்டே இருப்பேன் என்பது அதன் குணமாக இருந்தால் அதனைக் காப்பாற்றிக் கொண்டே இருப்பேன் என்பது என் குணம் .
ஒரு தேளுக்காக நான் ஏன் என் குணத்தை மாற்ற வேண்டும்.
அப்துல்லாஹ் சார்
அல்கோபர்

ஆஹா அருமை
இரா.எட்வின்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.எட்வின்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

சாதுவும் தேளும் 38691590

இரா.எட்வின்

சாதுவும் தேளும் 9892-41
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 9:42 am

நல்ல பதிவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக