புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் பற்றிய ஒரு ஆதங்கம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
தங்கம் பற்றிய ஒரு ஆதங்கம்.
சமிப காலங்களில் , தங்கத்தை பற்றியும் அதன் விலையேற்றத்தை பற்றியும் பதிவுகள் வருகின்றன. அதற்கு காரணம் என்று பார்த்தால், பெரிய குற்றவாளிகள் நாம்தான்.
தேவை அதிகரிக்க அதிகரிக்க ,என்ன விலை என்றாலும் கவலை இல்லை, வாங்குவோம் என கவலை படாமல் நாம் வாங்க வாங்க ," இந்த மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்கள்டா! எப்படி விலை ஏற்றினாலும் வாங்குகிறார்கள்டா !! என்று விலை ஏற்றுகிறார்கள். ஒரு வருடம், ஏன் ஒரு ஆறு மாதம் யாரும் வாங்காதீர்கள். தங்கம் விலை குறைகிறதா இல்லையா என்று காணலாம்.
பொட்டி கடைகளாக ஆரம்பித்து, போட்டி கடைகள் பல திறக்கின்றனர் என்றால் அதற்கு ஊக்கம் அளிப்பது நாம்தான்.
மேலும் எந்த கடையிலும் 22 காரட் தங்க நகைகள் கிடையாது. தங்கள் கடை நகைகளை திரும்பிவாங்கி கொள்ளும் போது 22 காரட் விலையில் வாங்கிக் கொள்ளும் போது, மற்றவர்கள் கடை நகை என்றால் 17 காரட் தான் எடுத்துக்கொள்வார்கள். ஏன் என்றால் அவை 18 காரெட் மேல் ஒரு பொழுதும் இருக்காது. எவ்வளவு புகழ் பெற்ற கடை நகை, ஆனாலும் வேறு கடையில் விற்க சென்றால் அடி மாட்டு விலைக்குதான் எடுப்பர்.
மேலும் பழைய நகைகளை விற்று , புதியது வாங்கும் போது நாம் அடையும் நஷ்டத்தை யாரும் கணக்கில் வைக்கிரர்களா என்று தெரியவில்லை.
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி 12 %
சேதாரம் 13 %
VAT 2 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 25400 /-
இதையே அவர்கள் கடையில், சிறிது காலத்திற்கு பிறகு -( உதாரணம் + துரிதமாக கணக்கிடுவதற்காக,)ஒரு ,கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள் நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
வேறு நகையாக வாங்கினால்,100 % மதிப்பீட்டில், அதாவது 20000 / - நகை வாங்கலாம். ஆனால் மறு முறையும், செய்க்கூலி,சேதாரம் VAT வகையில்,5400 /- கொடுக்கவேண்டும்.
வியாபாரி என்றுமே நஷ்ட படமாட்டான்.
இதையே வேறு கடையில் விக்கலாம் என்றால், 17 /18 காரெட் விலையில், 17000 /- மதிப்பிட்டு, 8500 /- அதிகம் வாங்கி 25400 /- விலைக்கு தருவார்கள்.
இவர்கள் இதன் கூட இனாம் என்று கூறி உதவாத பர்ஸ் / பை தருவதும் வழக்கம். மறவாமல் கேட்டு வாங்கி வருவது தனி பெருமை. நகை வாங்கிய சந்தோஷத்தை விட, இது கிடைத்த சந்தோஷம் அளவிட முடியாதது.
மேலும் மனதிற்கு கஷ்டம் தரும் விஷயம் ஒன்று உண்டு. பாதிக்கு பாதி நகைகள், திருட்டு தங்கத்தில் தயாரித்தது. சங்கிலி பறிப்பு, நகை கொள்ளை என்று அடித்த தங்கத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கும் சில கும்பல், குறைந்த விலைக்கு நகை பண்ணும் வியாபாரிகளுக்கு விற்க, அதை நகையாக மாற்றி பெரிய கடையில்,சிறிது லாபத்திற்கு விற்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ நாமும் இதற்கு உடந்தையாக இருக்கிறோம். பெரிய கடை முதலாளிகள், கடை, AC பரிசு என்று கூறி நம் தலையில் எல்லாவற்றையும் ஏற்றி விடுகிறார்கள்.
மேல் நாட்டில் இந்த பைத்தியகார தனமான வெறி கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு சிறிய சங்கிலி கழுத்தில். நகை இல்லா அழகிகளும் அங்கே உண்டு, அதன் எதிர்மறைகளும் இங்கே உண்டு.
தங்கத்தின் விலை இன்னும் ஏறும்.நாமும் முனகி கொண்டே வாங்கி கொண்டே இருப்போம்.
ரமணீயன். , ,
சமிப காலங்களில் , தங்கத்தை பற்றியும் அதன் விலையேற்றத்தை பற்றியும் பதிவுகள் வருகின்றன. அதற்கு காரணம் என்று பார்த்தால், பெரிய குற்றவாளிகள் நாம்தான்.
தேவை அதிகரிக்க அதிகரிக்க ,என்ன விலை என்றாலும் கவலை இல்லை, வாங்குவோம் என கவலை படாமல் நாம் வாங்க வாங்க ," இந்த மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்கள்டா! எப்படி விலை ஏற்றினாலும் வாங்குகிறார்கள்டா !! என்று விலை ஏற்றுகிறார்கள். ஒரு வருடம், ஏன் ஒரு ஆறு மாதம் யாரும் வாங்காதீர்கள். தங்கம் விலை குறைகிறதா இல்லையா என்று காணலாம்.
பொட்டி கடைகளாக ஆரம்பித்து, போட்டி கடைகள் பல திறக்கின்றனர் என்றால் அதற்கு ஊக்கம் அளிப்பது நாம்தான்.
மேலும் எந்த கடையிலும் 22 காரட் தங்க நகைகள் கிடையாது. தங்கள் கடை நகைகளை திரும்பிவாங்கி கொள்ளும் போது 22 காரட் விலையில் வாங்கிக் கொள்ளும் போது, மற்றவர்கள் கடை நகை என்றால் 17 காரட் தான் எடுத்துக்கொள்வார்கள். ஏன் என்றால் அவை 18 காரெட் மேல் ஒரு பொழுதும் இருக்காது. எவ்வளவு புகழ் பெற்ற கடை நகை, ஆனாலும் வேறு கடையில் விற்க சென்றால் அடி மாட்டு விலைக்குதான் எடுப்பர்.
மேலும் பழைய நகைகளை விற்று , புதியது வாங்கும் போது நாம் அடையும் நஷ்டத்தை யாரும் கணக்கில் வைக்கிரர்களா என்று தெரியவில்லை.
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி 12 %
சேதாரம் 13 %
VAT 2 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 25400 /-
இதையே அவர்கள் கடையில், சிறிது காலத்திற்கு பிறகு -( உதாரணம் + துரிதமாக கணக்கிடுவதற்காக,)ஒரு ,கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள் நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
வேறு நகையாக வாங்கினால்,100 % மதிப்பீட்டில், அதாவது 20000 / - நகை வாங்கலாம். ஆனால் மறு முறையும், செய்க்கூலி,சேதாரம் VAT வகையில்,5400 /- கொடுக்கவேண்டும்.
வியாபாரி என்றுமே நஷ்ட படமாட்டான்.
இதையே வேறு கடையில் விக்கலாம் என்றால், 17 /18 காரெட் விலையில், 17000 /- மதிப்பிட்டு, 8500 /- அதிகம் வாங்கி 25400 /- விலைக்கு தருவார்கள்.
இவர்கள் இதன் கூட இனாம் என்று கூறி உதவாத பர்ஸ் / பை தருவதும் வழக்கம். மறவாமல் கேட்டு வாங்கி வருவது தனி பெருமை. நகை வாங்கிய சந்தோஷத்தை விட, இது கிடைத்த சந்தோஷம் அளவிட முடியாதது.
மேலும் மனதிற்கு கஷ்டம் தரும் விஷயம் ஒன்று உண்டு. பாதிக்கு பாதி நகைகள், திருட்டு தங்கத்தில் தயாரித்தது. சங்கிலி பறிப்பு, நகை கொள்ளை என்று அடித்த தங்கத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கும் சில கும்பல், குறைந்த விலைக்கு நகை பண்ணும் வியாபாரிகளுக்கு விற்க, அதை நகையாக மாற்றி பெரிய கடையில்,சிறிது லாபத்திற்கு விற்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ நாமும் இதற்கு உடந்தையாக இருக்கிறோம். பெரிய கடை முதலாளிகள், கடை, AC பரிசு என்று கூறி நம் தலையில் எல்லாவற்றையும் ஏற்றி விடுகிறார்கள்.
மேல் நாட்டில் இந்த பைத்தியகார தனமான வெறி கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு சிறிய சங்கிலி கழுத்தில். நகை இல்லா அழகிகளும் அங்கே உண்டு, அதன் எதிர்மறைகளும் இங்கே உண்டு.
தங்கத்தின் விலை இன்னும் ஏறும்.நாமும் முனகி கொண்டே வாங்கி கொண்டே இருப்போம்.
ரமணீயன். , ,
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உண்மை தான்
இப்பொழுதெல்லாம் தங்கம் பங்கு சந்தையில் விலை நிர்ணயிக்க படுவதால் ஏறுமுகமாக இருக்கிறது ...
வெளி நாடுகளில் தங்கம் இல்லையா எனக்கு தெரிந்த ஈழ தமிழர்கள் தங்கள் தாலி குறைந்த்தது 30 பவுனுக்கு மேலாக தான் இருக்கும் ..
நாம் இந்தியா தமிழர்கள் அதிகம் தங்க காசுகளாக அதிகம் வாங்குகிறார்கள் 1 காசு 8 கிராம் 290 ஈரோ இன்றைய விலை
இப்பொழுதெல்லாம் தங்கம் பங்கு சந்தையில் விலை நிர்ணயிக்க படுவதால் ஏறுமுகமாக இருக்கிறது ...
வெளி நாடுகளில் தங்கம் இல்லையா எனக்கு தெரிந்த ஈழ தமிழர்கள் தங்கள் தாலி குறைந்த்தது 30 பவுனுக்கு மேலாக தான் இருக்கும் ..
நாம் இந்தியா தமிழர்கள் அதிகம் தங்க காசுகளாக அதிகம் வாங்குகிறார்கள் 1 காசு 8 கிராம் 290 ஈரோ இன்றைய விலை
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
T.N.Balasubramanian wrote:தங்கம் பற்றிய ஒரு ஆதங்கம்.
சமிப காலங்களில் , தங்கத்தை பற்றியும் அதன் விலையேற்றத்தை பற்றியும் பதிவுகள் வருகின்றன. அதற்கு காரணம் என்று பார்த்தால், பெரிய குற்றவாளிகள் நாம்தான்.
தேவை அதிகரிக்க அதிகரிக்க ,என்ன விலை என்றாலும் கவலை இல்லை, வாங்குவோம் என கவலை படாமல் நாம் வாங்க வாங்க ," இந்த மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்கள்டா! எப்படி விலை ஏற்றினாலும் வாங்குகிறார்கள்டா !! என்று விலை ஏற்றுகிறார்கள். ஒரு வருடம், ஏன் ஒரு ஆறு மாதம் யாரும் வாங்காதீர்கள். தங்கம் விலை குறைகிறதா இல்லையா என்று காணலாம்.
பொட்டி கடைகளாக ஆரம்பித்து, போட்டி கடைகள் பல திறக்கின்றனர் என்றால் அதற்கு ஊக்கம் அளிப்பது நாம்தான்.
மேலும் எந்த கடையிலும் 22 காரட் தங்க நகைகள் கிடையாது. தங்கள் கடை நகைகளை திரும்பிவாங்கி கொள்ளும் போது 22 காரட் விலையில் வாங்கிக் கொள்ளும் போது, மற்றவர்கள் கடை நகை என்றால் 17 காரட் தான் எடுத்துக்கொள்வார்கள். ஏன் என்றால் அவை 18 காரெட் மேல் ஒரு பொழுதும் இருக்காது. எவ்வளவு புகழ் பெற்ற கடை நகை, ஆனாலும் வேறு கடையில் விற்க சென்றால் அடி மாட்டு விலைக்குதான் எடுப்பர்.
மேலும் பழைய நகைகளை விற்று , புதியது வாங்கும் போது நாம் அடையும் நஷ்டத்தை யாரும் கணக்கில் வைக்கிரர்களா என்று தெரியவில்லை.
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி 12 %
சேதாரம் 13 %
VAT 2 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 25400 /-
இதையே அவர்கள் கடையில், சிறிது காலத்திற்கு பிறகு -( உதாரணம் + துரிதமாக கணக்கிடுவதற்காக,)ஒரு ,கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள் நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
வேறு நகையாக வாங்கினால்,100 % மதிப்பீட்டில், அதாவது 20000 / - நகை வாங்கலாம். ஆனால் மறு முறையும், செய்க்கூலி,சேதாரம் VAT வகையில்,5400 /- கொடுக்கவேண்டும்.
வியாபாரி என்றுமே நஷ்ட படமாட்டான்.
இதையே வேறு கடையில் விக்கலாம் என்றால், 17 /18 காரெட் விலையில், 17000 /- மதிப்பிட்டு, 8500 /- அதிகம் வாங்கி 25400 /- விலைக்கு தருவார்கள்.
இவர்கள் இதன் கூட இனாம் என்று கூறி உதவாத பர்ஸ் / பை தருவதும் வழக்கம். மறவாமல் கேட்டு வாங்கி வருவது தனி பெருமை. நகை வாங்கிய சந்தோஷத்தை விட, இது கிடைத்த சந்தோஷம் அளவிட முடியாதது.
மேலும் மனதிற்கு கஷ்டம் தரும் விஷயம் ஒன்று உண்டு. பாதிக்கு பாதி நகைகள், திருட்டு தங்கத்தில் தயாரித்தது. சங்கிலி பறிப்பு, நகை கொள்ளை என்று அடித்த தங்கத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கும் சில கும்பல், குறைந்த விலைக்கு நகை பண்ணும் வியாபாரிகளுக்கு விற்க, அதை நகையாக மாற்றி பெரிய கடையில்,சிறிது லாபத்திற்கு விற்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ நாமும் இதற்கு உடந்தையாக இருக்கிறோம். பெரிய கடை முதலாளிகள், கடை, AC பரிசு என்று கூறி நம் தலையில் எல்லாவற்றையும் ஏற்றி விடுகிறார்கள்.
மேல் நாட்டில் இந்த பைத்தியகார தனமான வெறி கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு சிறிய சங்கிலி கழுத்தில். நகை இல்லா அழகிகளும் அங்கே உண்டு, அதன் எதிர்மறைகளும் இங்கே உண்டு.
தங்கத்தின் விலை இன்னும் ஏறும்.நாமும் முனகி கொண்டே வாங்கி கொண்டே இருப்போம்.
ரமணீயன். , ,
நெத்தியடியா சொன்னீர்கள் அய்யா ! நன்றி !!!!!!!!!!
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
" இந்த மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்கள்டா! எப்படி விலை ஏற்றினாலும் வாங்குகிறார்கள்டா !! என்று விலை ஏற்றுகிறார்கள். ஒரு வருடம், ஏன் ஒரு ஆறு மாதம் யாரும் வாங்காதீர்கள். தங்கம் விலை குறைகிறதா இல்லையா என்று காணலாம்"
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயா, ரொம்ப சரியாக சொன்னீர்கள், ஆனால் எவ்வளவுபேர் இதை பார்த்து திருந்து வார்கள் தெரியலையே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரமேஷ்குமார் wrote:
" இந்த மக்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்கள்டா! எப்படி விலை ஏற்றினாலும் வாங்குகிறார்கள்டா !! என்று விலை ஏற்றுகிறார்கள். ஒரு வருடம், ஏன் ஒரு ஆறு மாதம் யாரும் வாங்காதீர்கள். தங்கம் விலை குறைகிறதா இல்லையா என்று காணலாம்"
உங்க போஸ்ட் ஐ மக்கள் பார்த்து இருப்பார்கள் போல இருக்கு
நேற்று நகை கடைகளை பார்த்து மக்கள் முகம் திருப்பிக்கொள்கிறார்கள் என்று ஒரு திரி பார்த்தீர்களா?
தவறு நாம் மீதுதான் உள்ளது
1.பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை விரும்பி வாங்குவதை விட சில கட்டாய{திருமணம்,சுப நிகழ்ச்சிகள்} காரணங்களுக்கவே வாங்குகின்றனர்.
2.வசதி படைத்த மக்கள் அடம்பர தேவைகாக வாங்குகின்றனர்.விலையை பற்றிய கவலை இல்லாதவர்கள்.
விளம்பரங்களில் வரும் மாயகதைகளை கண்டு பெரிய கடைகளில் வாங்குவதுதான் பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு.
பெரிய கடைகளில் விலை அதிகம் கொடுக்க வேண்டியதின் காரணங்கள்:-
1.அவர்களின் முதலீடு
2.கடை வாடகை
3.பராமரிப்பு மற்றும் சம்பளம்
4.வரிகள் {Taxes}
5.விளம்பர செலவுகள்
எனவே நாம் தான் சிந்திக்க வேண்டும்.
இத் திரியில் கூறியது போல
கடை விலை:
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி 12 %
சேதாரம் 13 %
VAT 2 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 25400 /-
இழப்பதற்க்கு பதிலாக தங்க வேலை {Gold Smith} பட்டறை வைத்து இருப்பவர்களை அணுகி நகை செய்தோமயனால் பணம் மிச்சப்படும்.
பட்டறை விலை:
(உ. ம்.)
10 -- கிராம் தங்கம் நகையாக , விலை 2000 X 10 = 20000
செய்க்கூலி - 5 %
சேதாரம் - 0 %
VAT - 0 %
ஆக மொத்தம் கொடுக்க வேண்டிய பணம். 21000 /-
ரூபாய்.4400/- மிச்சம்!
குறிப்பு:
செய்க்கூலி சதவீகித விபரம்:{செயின் செய்ய மட்டும்}
கடை செய்க்கூலி:-
தமிழ் நாடு டிசைன் - 7-10%
கேரளா டிசைன் - 7-12%
பெங்காளி டிசைன் - 10-14%
இம்போர்ட் டிசைன் - 20-24%
தங்க பட்டறை செய்க்கூலி:-
தமிழ் நாடு டிசைன் - 4.5-5%
கேரளா டிசைன் - 4.5-5%
பெங்காளி டிசைன் - 5-7%
இம்போர்ட் டிசைன் - 7-10%
மேலும் VAT கிடையாது.
குறிப்பு: வசதி படைத்த மக்கள் பெரும்பாலும் தங்க பட்டறைகளில் VAT செலுத்தாமலேயே வாங்குகின்றனர்.
நாம் போன்ற ஏமாளிகள் தான் கடைகளுக்கு சென்று VAT செலுத்துகிறோம். {வசதி படைத்த மக்கள் பலனடைவதற்காக}
இதையே அவர்கள் கடையில், சிறிது காலத்திற்கு பிறகு -( உதாரணம் + துரிதமாக
கணக்கிடுவதற்காக,)ஒரு ,கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
வேறு
நகையாக வாங்கினால்,100 % மதிப்பீட்டில், அதாவது 20000 / - நகை வாங்கலாம்.
ஆனால் மறு முறையும், செய்க்கூலி,சேதாரம் VAT வகையில்,5400 /-
கொடுக்கவேண்டும்.
வியாபாரி என்றுமே நஷ்ட படமாட்டான்.
இதையே வேறு
கடையில் விக்கலாம் என்றால், 17 /18 காரெட் விலையில், 17000 /-
மதிப்பிட்டு, 8500 /- அதிகம் வாங்கி 25400 /- விலைக்கு தருவார்கள்.
விலை நிலவரம்: அன்றாடம் நாளிதல்களிலும்,தொலைக்காட்சி மற்றும் இணையத்திலும் அறிய முடியும்.
பழைய தங்க நகை விற்பதற்கும் கடை மற்றும் பான் புரோக்கர் {Pawan Broker} ஆகியோரிடம் விலை அறியலாம்.பெரும்பாலும் ரூ.100 மட்டுமே வித்யாசம் வரும்.{தங்கத்தின் தரத்தை{Touch} பொருத்து}
குறிப்பு:தரம்{Touch}=Purity.
தற்போது மார்க்கெட்டில் முதல் தரம் 916BIS HALLMARK{Touch-91.6}.
புதிய தங்கத்தின் விலை{916BIS HALLMARK}-ரூ.2473(இன்று)
பழைய தங்கத்தின் விலை{916BIS HALLMARK}-ரூ.2365(இன்று)
அதனால் முடிந்தவரை KDM{88-89},பிற தரம் {<88} வாங்காதீர்கள்.
916BIS HALLMARK:
அனைவரும் இந்த முத்திரையை நகையில் போட முடியாது. சில குறிபிட்ட Testing Center மட்டுமே போட முடியும்{அதுவும் லேசர் கட்டிங் மட்டுமே}.
விற்கும் போது உருக்கி தர பரிசோதனை{Testing} செய்ய தேவை இல்லை.
எடை கழிவும் ஏற்படாது.
விற்கும் போது நஷ்ட விபரம்:916BIS HALLMARK
இத் திரியில் உள்ளது போல
( உதாரணம் + துரிதமாக
கணக்கிடுவதற்காக)ஒரு கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
பணமாக வேண்டும் என்றால், 90 % தான் பணமாக தருவார்கள். அதாவது உங்களுக்கு 18000 தான் கிடைக்கும்.
உங்களுக்கு 7400 /- ரூபாய் நஷ்டம்.
ஒரு கிராம் தங்கம் 2000 / இருக்கும் போது உங்கள்
நகையை விற்றால்,
ரூ.1910(4.5% விலை கழிவு)+(செய்க்கூலி-ரூ.900)
அதாவது உங்களுக்கு ரூ.19100 கிடைக்கும்.
உங்களுக்கு 1800 /- ரூபாய் மட்டுமே நஷ்டம்.
{விற்கும் போதும் கடைக்கு செல்லாமல் பான் புரோக்கரிடம் செல்லுங்கள்}
தங்கத்தின் விலை தொடர் ஏற்றம் :
சர்வதேச அரங்கில் பங்கு சந்தையில் தொடர் வீழ்ச்சி மற்றும் நிலையற்ற தன்மையே அனைவரின் கவனத்தையும் தங்கம் ஈர்த்துள்ளது.{உள்ளூர் கடைகாரர்களின் சதி அல்ல}
1.அதனால் தங்க நகை வாங்கும் பொழுது கடைகளை தவிர்த்து தங்க பட்டறைகளுக்கு செல்லுங்கள்.
2.916BIS HALLMARK முத்திரை உள்ள நகையை மட்டும் வாங்குங்கள்.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
பயனுள்ள பதிவுக்கு நன்றி ஐயா... மற்றும் சக்தி...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|