புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தை தாக்கும் புதிய சூதாட்ட நோய்; பணம்- நகை - கார் என இழந்து பலர் தவிப்பு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை: சமீப காலமாக எழுந்து நின்று ஆடிய நில மோசடி தொடர்பான விஷயங்கள் பழமையாகிப்போச்சு. தற்போது தமிழகத்தில் மறைமுகமாக நடந்து வந்த சூதாட்டம் குற்றம் வெளி வரத்துவங்கியிருக்கிறது. இதுதொடர்பாக பலர் பல லட்சங்களை இழந்ததுடன், தங்களுடைய நகைகள் மற்றும் கார்களை இழந்த சோக கதையும் நடந்திருக்கிறது.
பழங்காலத்தில் நடந்த சூதாட்டத்தினால் பாண்டவர்கள் மனைவியை இழந்த கதை கூட உண்டு. இதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளால் குறையத்துவங்கினாலும், வயல்வெளிகளிலும், கோயில் பிரகாரங்களிலும், வேலைவெட்டி இல்லாதவர்கள், பணத்தை என்ன செய்வது என அறியாதவர்கள் இது போன்று சீட்டாட்டம், சொக்கட்டான் விளையாட்டு, வை ராஜா வை, ரம்மி, என பல வழிகளில் சூதாடி பணத்தை இழந்தனர். பணக்காரர்கள் மத்தியில் இந்த ஆட்டம் கிளப் என்ற போர்வையில் சூதாட்டம் நடக்கிறது என்ற தகவலை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தென் சென்னையில் 21 கிளப்புகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 10 லட்சம் வரை பறிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் கோயில் மரத்தடியில் சூதாட்டம்: திருமங்கலம் ராஜபாளையம் சங்கையன் கோயில் மரத்தடியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம் வருமாறு: குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் ரோந்து சென்ற போது மரத்தடியில் விளையாடுவது தெரிந்தது. இவர்களை பிடித்து விசாரித்ததில் கையில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில். முரளி கிருஷ்ணன்(29), ராஜா (40) , மோகன்ராஜ் ( 20 ) , ஜெயச்சந்திரன் ( 47 ) என்றும் நால்வரும் விருதுநகரை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 22 லட்சம் ரொக்கப்பணமும், 76 பவுன் தங்கநகையும், பொலிரோ என்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
முதலில் போனில் அழைப்பு வரும்: நீங்கள் பணம் சம்பாதிக்க ஆசையா என்று மனம் குளிர, நெகிழ பேசும் குரல் வரும். பின்னர் எங்கு வரவேண்டும் என்ன சட்ட திட்டம் என்று விளக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி ஆட்டம் துவங்கும். இதில் மயங்கி பலர் பல லட்சம் , நகை, நிலப்பத்திரம் என இழந்துள்ளனர். சென்னையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட விவரத்தை போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இன்னும் பல மாவட்டங்களில் இது போன்ற சோதனை நடக்கவிருக்கிறது. மேலும் பலர் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர்
பழங்காலத்தில் நடந்த சூதாட்டத்தினால் பாண்டவர்கள் மனைவியை இழந்த கதை கூட உண்டு. இதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளால் குறையத்துவங்கினாலும், வயல்வெளிகளிலும், கோயில் பிரகாரங்களிலும், வேலைவெட்டி இல்லாதவர்கள், பணத்தை என்ன செய்வது என அறியாதவர்கள் இது போன்று சீட்டாட்டம், சொக்கட்டான் விளையாட்டு, வை ராஜா வை, ரம்மி, என பல வழிகளில் சூதாடி பணத்தை இழந்தனர். பணக்காரர்கள் மத்தியில் இந்த ஆட்டம் கிளப் என்ற போர்வையில் சூதாட்டம் நடக்கிறது என்ற தகவலை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தென் சென்னையில் 21 கிளப்புகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 10 லட்சம் வரை பறிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் கோயில் மரத்தடியில் சூதாட்டம்: திருமங்கலம் ராஜபாளையம் சங்கையன் கோயில் மரத்தடியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விவரம் வருமாறு: குற்றப்பிரிவு சிறப்பு போலீசார் ரோந்து சென்ற போது மரத்தடியில் விளையாடுவது தெரிந்தது. இவர்களை பிடித்து விசாரித்ததில் கையில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில். முரளி கிருஷ்ணன்(29), ராஜா (40) , மோகன்ராஜ் ( 20 ) , ஜெயச்சந்திரன் ( 47 ) என்றும் நால்வரும் விருதுநகரை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 22 லட்சம் ரொக்கப்பணமும், 76 பவுன் தங்கநகையும், பொலிரோ என்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
முதலில் போனில் அழைப்பு வரும்: நீங்கள் பணம் சம்பாதிக்க ஆசையா என்று மனம் குளிர, நெகிழ பேசும் குரல் வரும். பின்னர் எங்கு வரவேண்டும் என்ன சட்ட திட்டம் என்று விளக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி ஆட்டம் துவங்கும். இதில் மயங்கி பலர் பல லட்சம் , நகை, நிலப்பத்திரம் என இழந்துள்ளனர். சென்னையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட விவரத்தை போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இன்னும் பல மாவட்டங்களில் இது போன்ற சோதனை நடக்கவிருக்கிறது. மேலும் பலர் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர்
முட்டாள்கள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வார்கள்... விழித்திருப்பவனும், விலகி இருப்பவனும் பிழைத்து நிற்கிறார்கள்... ஏனையோர் படுக்கை முதல் உடுக்கை வரை இருப்பதை இழந்ததோடு இனியும் இழக்க ஆயத்தமாய் உள்ளார்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
ranhasan wrote:முட்டாள்கள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வார்கள்... விழித்திருப்பவனும், விலகி இருப்பவனும் பிழைத்து நிற்கிறார்கள்... ஏனையோர் படுக்கை முதல் உடுக்கை வரை இருப்பதை இழந்ததோடு இனியும் இழக்க ஆயத்தமாய் உள்ளார்கள்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
:அடபாவி:
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- தே.மு.தி.கஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
:அடபாவி: :அடபாவி:
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|