புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_m10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_m10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_m10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_m10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_m10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_m10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_m10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_m10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_m10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_m10காதல் வந்ததால் ...... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வந்ததால் ......


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Aug 11, 2011 12:29 pm

First topic message reminder :

காதல் வந்ததால் ......
காற்றில் திரிகிறேன்
கடலாய் கிடக்கிறேன்
வானாய் அலைகிறேன்
வார்த்தையின்றி தவிக்கிறேன்

நீராய் சுரக்கிறேன்
நீ இல்லாத நேரத்தில்
என் கண்ணில் சிந்தும்
நீர் துளியாய் உன்
நினைவுகள் என்னை
சிறை எடுத்ததால் .....

கண்ணே நீ என் முன்னே
வந்து நின்ற நொடியில்
கடல் அலையாய் துடிக்கும்
என் இதயம் உன் சுவாச
கற்றை உள்ள வாங்கி
என் சுவாசமாய் உன் சுவாச
மூச்சு காற்றில் கலக்கையில்

நம் காதல் வெற்றி பெறாதா
என்று ஏங்கிய கனவுகளுடன்
தாங்கி நிக்கிறேன் உன்னை
என் தலைவியாய் சூடிக்கொள்ள ....!




செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Aug 11, 2011 3:25 pm

நிரம்பி வழியும் காதல்
அருகில் இல்லாத மனைவி

நீங்கள் உயிர்த்தெளுப்பிய வரிகளில்
இன்றைய என் நிலை

காதல் வந்தால் இப்படித்தான் ம்ம்ம்ம் வார்த்தைகள் இல்லை
கவிதை அருமை தோழி பாராட்டுக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Aug 11, 2011 3:29 pm

காதல் செய்தால் கவிதை வரும் கல்யாணம் பண்ணிப்பாருங்க் கலகம்தான் அதிகமா வாரும்

கவிதை அருமை நன்றி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 11, 2011 3:57 pm

kavimuki wrote:காதல் செய்தால் கவிதை வரும் கல்யாணம் பண்ணிப்பாருங்க் கலகம்தான் அதிகமா வாரும்

கவிதை அருமை நன்றி

ரொம்ப அனுபவத்தோடு சொல்லி இருக்காரு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 11, 2011 9:19 pm

ஹிஷாலீ wrote:காதல் வந்ததால் ......
காற்றில் திரிகிறேன்
கடலாய் கிடக்கிறேன்
வானாய் அலைகிறேன்
வார்த்தையின்றி தவிக்கிறேன்

நீராய் சுறக்கிறேன்
நீ இல்லாத நேரத்தில்
என் கண்ணில் சிந்தும்
நீர் துளியாய் உன்
நினைவுகள் என்னை
சிறை எடுத்ததால் .....

கண்ணே நீ என் முன்னே
வந்து நின்ற நொடியில்
கடல் அலையாய் துடிக்கும்
என் இதயம் உன் சுவாச
காற்றை உள் வாங்கி
என் சுவாசமாய் உன் சுவாச
மூச்சு காற்றில் கலக்கையில்

நம் காதல் வெற்றி பெறாதா
என்று ஏங்கிய கனவுகளுடன்
தாங்கி நிக்கிறேன் உன்னை
என் தலைவியாய் சூடிக்கொள்ள ....!



காதல் படும் பாடு அருமை வாழ்த்துக்கள் சூப்பருங்க

என் உணர்வுகளுக்கு
யார் சொல்லி கொடுத்தது
கம்பி இல்லாத வீணையாய்
உன் பெயரை இசைக்கிறது ...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் வந்ததால் ...... - Page 2 Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Aug 11, 2011 9:23 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Aug 11, 2011 9:24 pm

kavimuki wrote:காதல் செய்தால் கவிதை வரும் கல்யாணம் பண்ணிப்பாருங்க் கலகம்தான் அதிகமா வாரும்

கவிதை அருமை நன்றி

நண்பரின் கருத்தை ஆமோதிக்கிறேன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக