புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
106 Posts - 64%
heezulia
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
6 Posts - 4%
viyasan
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
283 Posts - 45%
heezulia
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
19 Posts - 3%
prajai
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்தால்; அத்தனையும் கவிதை!


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 18, 2009 5:28 pm

பார்த்தால்; அத்தனையும் கவிதை!

ன் அம்மாவின் கண்ணீரை துடைத்து விட
உணர்வு பெற்றதில் இருந்து;


அப்பாவின் முத்தம் அன்பு தானென
புரிந்ததிலிருந்து..


நம் நன்மைக்குத் தான்
அடித்தார் ஆசிரியரென
தெளிவு பெற்றதிலிருந்து..


கடவுளின் உருவம்
உள்ளுக்குள்ளே பதிய ஆரம்பித்ததிலிருந்து..


உடன்பிறப்புகளின் கைகள்
பாசம் மிக்கதென அறிந்ததிலிருந்து..


நட்பின் தோள்கள்
துவண்ட நேரத்தில் சாய
கிடைத்ததிலிருந்து..


காதலியின் கடைவிழி பார்வை தொட்டு
கண்ணீர் வலித்தவரை;


அத்தனையும் கவிதையே..
கவிதையே!!
----------------------------------------
வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 5:33 pm

நட்பின் தோள்கள்
துவண்ட நேரத்தில் சாய
கிடைத்ததிலிருந்து..


வித்யாசாகர் ..நட்பின் தோள்..அது யாரின் தோள் ..சொல்லவில்லை இங்கே..
அருமை வித்யாசாகர் ..மிக அருமை..எல்லா உறவும் ..அத்தோடு நட்பும் சேர்த்து சொல்லி இருப்பது கூடுதல் அழகு ..கலக்குறீங்க . .பாராட்டுக்கள்



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 5:41 pm

ஒன்றிரண்டா சொல்வதர்க்கூ



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 5:42 pm

பார்த்தால்; அத்தனையும் கவிதை! 938222



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 18, 2009 6:06 pm

நட்பின் தோள்கள்
துவண்ட நேரத்தில் சாய
கிடைத்ததிலிருந்து..

காதலியின் கடைவிழி பார்வை தொட்டு
கண்ணீர் வலித்தவரை;

மகிழ்ச்சி



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 5:56 pm

பார்த்தால்; அத்தனையும் கவிதை! 678642

avatar
Rita
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 11/09/2009

PostRita Sat Sep 26, 2009 7:03 pm

உறவுகள் ஆயிரம் தான், ஆனால் அம்மாவின் கண்ணீர் துடைக்கும் மகனின் உணர்சயும் அதனால் அம்மா பெரும் ஆனந்தமும், ஆதரவுக்கும் இணை ஏதும் இல்லை இவுலகில்..... அற்புதம் நண்பா. தொடருங்கள் உங்கள் உணர்ச்சி பூர்வமான எழுத்துக்களை........ உலகம் உணரட்டும் அன்பின் மகத்துவத்தை...
உங்களுடைய எழுத்துகள் அனைத்தும் தொடர்ந்து படித்துவருகிறேன், மிக மிக அற்புதம்...

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 26, 2009 7:22 pm

பார்த்தால்; அத்தனையும் கவிதை! 677196

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 26, 2009 9:50 pm

உங்கள் கவிதையில் அழகு மிளிர்கிறது
எங்கள் நினைவில் வசந்தமாய் பதிகிறது
ஈகரையில் அர்த்தமுள்ள கவிதைகள் அரங்கேறுகிறது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Sep 27, 2009 12:41 am

Rita wrote:உங்களுடைய எழுத்துகள் அனைத்தும் தொடர்ந்து படித்துவருகிறேன், மிக மிக அற்புதம்...

நன்றி தோழி.., நீங்களெல்லாம் படிக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் தானே சமூக கொடுமையில் தூக்குப் போட்டு தொங்காமல், எழுதுகோளினால் எச்சரிக்கையும் விண்ணப்பமும் விடுகிறோம்! இன்னும் விடுவோம் தோழி.., மிக்க நன்றி! பார்த்தால்; அத்தனையும் கவிதை! 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக