புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
14 Posts - 70%
heezulia
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
8 Posts - 2%
prajai
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
4 Posts - 1%
mruthun
பித்தனானேன் Poll_c10பித்தனானேன் Poll_m10பித்தனானேன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பித்தனானேன்


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Aug 10, 2011 9:22 pm

நகரே உறங்கும் நடு இரவு!
விடுதி எனும் சிறையில்
விளக்கணைத்த அறையில்
மூச்சிருந்தும் பிணமாக நான்!
முழுநிலவாய் என் மனதில் நீ!

நித்திரை மறந்த நீண்ட இரவை உன்
நினைவின் துணையால் கடக்கிறேன்!
விடிய விடிய வடித்த கண்ணீர்
விடிந்தபின்தான் துடைக்கிறேன்!

உன் பெயரை உச்சரித்தே படுக்கை விட்டு எழுகிறேன்!
நீயில்லா வாழ்வு எண்ணி நிரந்தரமாய் அழுகிறேன்!

பள்ளிக்கூட பிள்ளை போல பல்துலக்க மறக்கிறேன்!
கள்ளிக்காட்டு காடைபோல காதல் சுமந்து பறக்கிறேன்!

பைங்கிளி உனைச் சேராமல் பைத்தியமாய் தவிக்கிறேன்!
ஆடை கழற்ற மறந்துவிட்டு அப்படியே குளிக்கிறேன்!

தலைதுவட்ட தவறுதலாய் தரைவிரிப்பை எடுக்கிறேன்!
பற்றின்றி பசியின்றி சிற்றுண்டி முடிக்கிறேன்!

ஒற்றைக்கால் செருப்பணிந்து ஒருசில நாள் நடக்கிறேன்!
வகுப்பறை என எண்ணிக்கொண்டு கழிப்பறைக்குள் நுழைகிறேன்!

நீ தவறவிட்ட கைக்குட்டையில் தலைவைத்துப் படுக்கிறேன்!
காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!


நிலவை.பார்த்திபன்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Aug 10, 2011 10:26 pm

parthi28 wrote:நகரே உறங்கும் நடு இரவு!
விடுதி எனும் சிறையில்
விளக்கணைத்த அறையில்
மூச்சிருந்தும் பிணமாக நான்!
முழுநிலவாய் என் மனதில் நீ!

நித்திரை மறந்த நீண்ட இரவை உன்
நினைவின் துணையால் கடக்கிறேன்!
விடிய விடிய வடித்த கண்ணீர்
விடிந்தபின்தான் துடைக்கிறேன்!

உன் பெயரை உச்சரித்தே படுக்கை விட்டு எழுகிறேன்!
நீயில்லா வாழ்வு எண்ணி நிரந்தரமாய் அழுகிறேன்!

பள்ளிக்கூட பிள்ளை போல பல்துலக்க மறக்கிறேன்!
கள்ளிக்காட்டு காடைபோல காதல் சுமந்து பறக்கிறேன்!

பைங்கிளி உனைச் சேராமல் பைத்தியமாய் தவிக்கிறேன்!
ஆடை கழற்ற மறந்துவிட்டு அப்படியே குளிக்கிறேன்!

தலைதுவட்ட தவறுதலாய் தரைவிரிப்பை எடுக்கிறேன்!
பற்றின்றி பசியின்றி சிற்றுண்டி முடிக்கிறேன்!

ஒற்றைக்கால் செருப்பணிந்து ஒருசில நாள் நடக்கிறேன்!
வகுப்பறை என எண்ணிக்கொண்டு கழிப்பறைக்குள் நுழைகிறேன்!

நீ தவறவிட்ட கைக்குட்டையில் தலைவைத்துப் படுக்கிறேன்!
காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!


நிலவை.பார்த்திபன்
தூங்கச்சென்ற இத்தருணத்தில் என்னை விழிப்பூட்டிய
இந்த கவிதையை வெளியே இருந்து படித்தும் பாராட்டாமல்
செல்லக்கூடாது என்பதால் உள்ளே நுழைகிறேன்..
நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
மிகவும் ரசித்தேன்..அருமை...அருமை... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பித்தனானேன் Friendshipcomment54பித்தனானேன் 00fq051jst
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Aug 10, 2011 10:52 pm

தோழமைக்கு,
நன்றாக உள்ளது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Aug 10, 2011 11:35 pm

காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!
சூப்பருங்க சூப்பருங்க காதல் வலி கொடுமையானது சோகம்

ஏத்தனை முறை வலித்தாலும்
உன் பெயரோடு
நீ சென்ற பாதையை
பார்த்தபடி காத்திருக்கிறேன்
நீ வருவாயென



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பித்தனானேன் Ila
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Aug 11, 2011 10:13 am

பாராட்டுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 3:11 pm

பார்த்திபன் wrote:நகரே உறங்கும் நடு இரவு!
விடுதி எனும் சிறையில்
விளக்கணைத்த அறையில்
மூச்சிருந்தும் பிணமாக நான்!
முழுநிலவாய் என் மனதில் நீ!

நித்திரை மறந்த நீண்ட இரவை உன்
நினைவின் துணையால் கடக்கிறேன்!
விடிய விடிய வடித்த கண்ணீர்
விடிந்தபின்தான் துடைக்கிறேன்!

உன் பெயரை உச்சரித்தே படுக்கை விட்டு எழுகிறேன்!
நீயில்லா வாழ்வு எண்ணி நிரந்தரமாய் அழுகிறேன்!

பள்ளிக்கூட பிள்ளை போல பல்துலக்க மறக்கிறேன்!
கள்ளிக்காட்டு காடைபோல காதல் சுமந்து பறக்கிறேன்!

பைங்கிளி உனைச் சேராமல் பைத்தியமாய் தவிக்கிறேன்!
ஆடை கழற்ற மறந்துவிட்டு அப்படியே குளிக்கிறேன்!

தலைதுவட்ட தவறுதலாய் தரைவிரிப்பை எடுக்கிறேன்!
பற்றின்றி பசியின்றி சிற்றுண்டி முடிக்கிறேன்!

ஒற்றைக்கால் செருப்பணிந்து ஒருசில நாள் நடக்கிறேன்!
வகுப்பறை என எண்ணிக்கொண்டு கழிப்பறைக்குள் நுழைகிறேன்!

நீ தவறவிட்ட கைக்குட்டையில் தலைவைத்துப் படுக்கிறேன்!
காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!


நிலவை.பார்த்திபன்
என்ன அழ்காய் எழுதி இருக்கிறீர்கள்?
எனக்கு நீங்கள் அனுப்பிய பாராட்டையெல்லாம்
ஒருமுறை மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
அவையெல்லாம் உங்களுக்குத்தான் அப்பட்டமாய்
பொருந்தி வருகிறது தோழரே.
மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் எழுத்துக்கு பாராட்டையும்
உங்கள் கழுத்துக்கு மாலையையும்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 4:50 pm

சுந்தரபாண்டி wrote:
பார்த்திபன் wrote:நகரே உறங்கும் நடு இரவு!
விடுதி எனும் சிறையில்
விளக்கணைத்த அறையில்
மூச்சிருந்தும் பிணமாக நான்!
முழுநிலவாய் என் மனதில் நீ!

நித்திரை மறந்த நீண்ட இரவை உன்
நினைவின் துணையால் கடக்கிறேன்!
விடிய விடிய வடித்த கண்ணீர்
விடிந்தபின்தான் துடைக்கிறேன்!

உன் பெயரை உச்சரித்தே படுக்கை விட்டு எழுகிறேன்!
நீயில்லா வாழ்வு எண்ணி நிரந்தரமாய் அழுகிறேன்!

பள்ளிக்கூட பிள்ளை போல பல்துலக்க மறக்கிறேன்!
கள்ளிக்காட்டு காடைபோல காதல் சுமந்து பறக்கிறேன்!

பைங்கிளி உனைச் சேராமல் பைத்தியமாய் தவிக்கிறேன்!
ஆடை கழற்ற மறந்துவிட்டு அப்படியே குளிக்கிறேன்!

தலைதுவட்ட தவறுதலாய் தரைவிரிப்பை எடுக்கிறேன்!
பற்றின்றி பசியின்றி சிற்றுண்டி முடிக்கிறேன்!

ஒற்றைக்கால் செருப்பணிந்து ஒருசில நாள் நடக்கிறேன்!
வகுப்பறை என எண்ணிக்கொண்டு கழிப்பறைக்குள் நுழைகிறேன்!

நீ தவறவிட்ட கைக்குட்டையில் தலைவைத்துப் படுக்கிறேன்!
காதறுந்த ஊசிகொண்டு காதல்பானம் தொடுக்கிறேன்!


நிலவை.பார்த்திபன்
என்ன அழ்காய் எழுதி இருக்கிறீர்கள்?
எனக்கு நீங்கள் அனுப்பிய பாராட்டையெல்லாம்
ஒருமுறை மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.
அவையெல்லாம் உங்களுக்குத்தான் அப்பட்டமாய்
பொருந்தி வருகிறது தோழரே.
மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் எழுத்துக்கு பாராட்டையும்
உங்கள் கழுத்துக்கு மாலையையும்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நண்பருக்கு நன்றிகள் கோடி!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 5:00 pm

காதல் புலம்பலில் வலி இருப்பதை வரிக்கு வரி உணர்த்தியிருக்கிறீர்கள்...
நன்று பார்த்திபன்...



பித்தனானேன் 224747944

பித்தனானேன் Rபித்தனானேன் Aபித்தனானேன் Emptyபித்தனானேன் Rபித்தனானேன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 5:30 pm

RaRa3275 wrote:காதல் புலம்பலில் வலி இருப்பதை வரிக்கு வரி உணர்த்தியிருக்கிறீர்கள்...
நன்று பார்த்திபன்...

நண்பருக்கு கோடான கோடி நன்றிகள். நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக