புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
59 Posts - 40%
heezulia
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
45 Posts - 30%
Dr.S.Soundarapandian
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
310 Posts - 50%
heezulia
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
21 Posts - 3%
prajai
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பங்களை கடவுள் தீர்ப்பார்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Aug 10, 2011 6:07 pm

ஒருவர், தொடர்ந்து ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது பல நன்மையான காரியங்கள் நடக்கும். "ஆகா! இது ஜெபத்தின் பலன், ஆண்டவர் நம் மீது கருணை மழை பொழிகிறார்' என்று சொல்வார். என்றாவது, ஒரு துன்பம் வந்துவிட்டால் கூட, சாத்தான் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடுவான்.
""பார்த்தாயா! பார்த்தாயா! நீ முழங்காலில் நின்று ஜெபித்து முட்டு தேய்ந்தது தான் மிச்சம். உனக்கு கிடைத்த நன்மைகளெல்லாம் இந்த ஒரே இழப்பால் போய்விட்டதே! இனியெதற்கு ஜெபம்!'' என்று சத்தமாகச் சொல்வான். பக்தரும் அவனை நம்பி ஏமாந்து போவார்.
ஒரு பெண் தினமும் தவறாமல் ஆலயத்துக்கு வந்து ஜெபம் செய்வார். ஒருமுறை, அவரது கணவர் யாரோ பெண்ணுடன் தொடர்பு கொண்ட செய்தியை அறிந்தார். மனம் நொந்தார். ஜெபத்தை அவரால் தொடர்ந்து செய்ய முடியாமல் மனம் இடறியது. சாத்தான், இதை ஊக்குவிக்கும் வகையில் சிலரைத் தூண்டிவிட்டான்.
""உன் கணவனை அந்தப்பெண்ணோடு சினிமா தியேட்டரில் பார்த்தேனே! அவர்கள் சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்களே!'' என்பார்கள் அவர்கள். அந்தப்பெண்ணின் மனம் மேலும் புண்படும்.
ஒருநாள், கர்த்தர் அவரை பலமாய் அபிஷேகம் செய்தார். அந்தப்பெண் தன் வாழ்க்கைச்சூழலை மறந்து ஊழியத்துக்காக கிளம்பிவிட்டார். மற்றவர்களின் குறைகேட்டு ஆறுதல் சொன்னார். ஒரு கட்டத்தில், அவரது கணவரும் மனம்திரும்பி வந்துவிட்டார்.
""கர்த்தர் தமது ஜனத்திற்கு பெலன் கொடுப்பார்,'' என்ற சங்.29:11 வசனம் மெய்யானது. எனவே, தற்காலிக துன்பங்களைக் கண்டு ஜெபத்தைக் கைவிடாதீர்!




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  154550 துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  154550 துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Postஜான் Thu Aug 11, 2011 9:51 am

துன்பங்கள் வருவதற்கும் பிரார்த்தனை செய்வதற்கும் தொடர்பு படுத்தினால் நாம் கடவுளை அன்பு செய்ய இயலாது



தனித்திரு விழித்திரு பசித்திரு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 11, 2011 11:55 am

நன்றி நன்றி நன்றி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக