புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
7 Posts - 64%
heezulia
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
8 Posts - 2%
prajai
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
4 Posts - 1%
mruthun
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_m10பழ மொழியும் அதன் அர்த்தங்களும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழ மொழியும் அதன் அர்த்தங்களும்


   
   
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Aug 10, 2011 2:40 pm

நண்பர்களே நான் எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன் அப்படியே நீங்கள் தொடருங்களேன்

ஆறிலும் சாவு,நூறிலும் சாவு
கர்ணனை பற்றி அனைவரும் தெரிந்ததே,அவன் சூரிய பகவானால் படைக்கப்பட்டதால் ஆற்றிலே வீசப்பட்டான்.பின் துரியோதனனிடம் வளர்ந்தான்.பஞ்ச பாண்டவர்களுக்கும் துரியோதனனுக்கும் போர் ஏற்படுகையில் கர்ணணானவன் தமது தம்பிகளான பஞ்சபாண்டவர்களுடன் ஆறாவதாக சேர்ந்தாலும் சாவு,மாறாக 99 கெளரவர்களான துரியோதனனுடன் நூறாவதாக சேர்ந்தாலும் யாராவது ஒருவரால் கொல்லப்படலாம் இதுதான் இதன் விளக்கம்.

கல்லைக்கண்டால் நாயைக்காணோம்,நாயைக்கண்டால் கல்லைக்காணோம்


பாறைகளின் தன்மையை பொருத்தே சிலை வடிக்க முடியும்.சில பாறைகளில் குறிப்பிட்ட சிலை செதுக்குவதற்கான அனைத்து தகுதிகள் இந்தாலும்இஅதனை செதுக்கும் நாயன்(சிற்பி) இருப்பதில்லை,சிற்பி இருக்கும்போது அத்தகைய கற்கள் கிடைப்பதில்லை.

குறிப்பு:நாயன் என்பது மருவிதான் நாய் என்றாகி விட்டது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 2:43 pm

kavimuki wrote:
நண்பர்களே நான் எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன் அப்படியே நீங்கள் தொடருங்களேன்

ஆறிலும் சாவு,நூறிலும் சாவு
கர்ணனை பற்றி அனைவரும் தெரிந்ததே,அவன் வருண பகவானால் படைக்கப்பட்டதால் ஆற்றிலே வீசப்பட்டான்.

இது புதுசா இருக்கே நாங்களெல்லாம் கர்ணன் சூரியாபகவான் அருளால் பிறந்தானுள நினைத்தோம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Aug 10, 2011 2:45 pm

balakarthik wrote:
kavimuki wrote:
நண்பர்களே நான் எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன் அப்படியே நீங்கள் தொடருங்களேன்

ஆறிலும் சாவு,நூறிலும் சாவு
கர்ணனை பற்றி அனைவரும் தெரிந்ததே,அவன் வருண பகவானால் படைக்கப்பட்டதால் ஆற்றிலே வீசப்பட்டான்.

இது புதுசா இருக்கே நாங்களெல்லாம் கர்ணன் சூரியாபகவான் அருளால் பிறந்தானுள நினைத்தோம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

[You must be registered and logged in to see this link.]
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Aug 10, 2011 2:47 pm

balakarthik wrote:
kavimuki wrote:
நண்பர்களே நான் எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறேன் அப்படியே நீங்கள் தொடருங்களேன்

ஆறிலும் சாவு,நூறிலும் சாவு
கர்ணனை பற்றி அனைவரும் தெரிந்ததே,அவன் வருண பகவானால் படைக்கப்பட்டதால் ஆற்றிலே வீசப்பட்டான்.

இது புதுசா இருக்கே நாங்களெல்லாம் கர்ணன் சூரியாபகவான் அருளால் பிறந்தானுள நினைத்தோம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நன்றி நண்பரே அவசரத்தில் ஆளயே மாற்றிவிட்டேன் தங்கள் கருத்துக்கு நன்றி நன்றி நன்றி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 10, 2011 2:53 pm

இது ஏற்கனவே ஈகரையில் இருக்கிறது



[You must be registered and logged in to see this link.]
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Aug 10, 2011 2:54 pm

நாம் 8க்கு அடுத்து ஒன்பது என கூறுகிறோம்,ஆனால்
முன்பு 8க்கு அடுத்து தொன்பு என்றே உச்சரித்தனர்.80க்கு அடுத்து ஒன்பது,800க்கு அடுத்து தொன்னுVறு,8000த்திற்கு அடுத்து தொள்ளாயிரம்,80000த்திற்கு அடுத்து ஒன்பதாயிரம் என்றே உச்சரித்தனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக