புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
63 Posts - 57%
heezulia
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
58 Posts - 56%
heezulia
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைப்படாதே சகோதரா!


   
   

Page 1 of 2 1, 2  Next

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Wed Aug 10, 2011 2:05 pm

காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.

அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.

அதைப்பார்த்த சிங்கம், "ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.

அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!

கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 2:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கவலைப்படாதே சகோதரா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 10, 2011 2:17 pm

நன்று :silent:
இது கட்டுரையா கதையா ?



கவலைப்படாதே சகோதரா! Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 2:26 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நன்று :silent:
இது கட்டுரையா கதையா ?

எதா இருந்தாலும் கருத்துத்தான் முக்கியம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கவலைப்படாதே சகோதரா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 10, 2011 2:30 pm

ஒரு பறவை, மனிதனைப் பார்த்து இப்படி நினைத்தாம்.கடவுள் மனிதனுக்கு இரண்டு கைகளை கொடுத்துள்ளார்.இதே போல் நமக்கும் இருந்தால் நாமும் சாப்பிடும்போதும், கூடு கட்டும் போதும் கஷ்டப்பட தேவை இலை.
அதே போல் இரையைத் தேடி எங்கெல்லாம் அலைய வேண்டி இருக்கு என்று.

மனிதன் வானத்தில் பறக்கும் பறைவைப் பார்த்து நினைத்தானாம்,நமக்கும் இது போல் இறக்கை இருந்தால் எவ்வளவு அழகா இருக்கும் என்று.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கவலைப்படாதே சகோதரா! Image010ycm
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Aug 10, 2011 2:33 pm

மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 10, 2011 2:38 pm

balakarthik wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நன்று :silent:
இது கட்டுரையா கதையா ?

எதா இருந்தாலும் கருத்துத்தான் முக்கியம்

கருத்து களஞ்சியமே !?பாலா கார்த்திக் ஆவர்களே!
கட்டுரையாக இருந்தால் ,,, அவரது கருத்தினை இரு வரிகளில் கடைசியில் எழுத வேண்டும் ,,, அப்படி செய்தால் சிறப்பு . கட்டாயம் என்பதெல்லாம் இல்லை .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 2:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote: கருத்து களஞ்சியமே !?பாலா கார்த்திக் ஆவர்களே!
கட்டுரையாக இருந்தால் ,,, அவரது கருத்தினை இரு வரிகளில் கடைசியில் எழுத வேண்டும் ,,, அப்படி செய்தால் சிறப்பு . கட்டாயம் என்பதெல்லாம் இல்லை .

செய்தி களஞ்சியமே உங்க ஊருல கட்டுரயில யானயும் சிங்கமும் பேசுமா இதிலிருந்தே இது கதயினு தெரியலயா (அது கட்டுரை பகுதியில் இருந்தாலும்) - எடக்கு மடக்காக கொக்கி போடுவோர் சங்கம் - ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் கவலைப்படாதே சகோதரா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 10, 2011 2:42 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Wed Aug 10, 2011 2:50 pm

கருத்து சொன்ன அனுபவிக்கணும் இப்படி ஆராயக்கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக