புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
44 Posts - 58%
heezulia
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
3 Posts - 4%
viyasan
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
236 Posts - 42%
heezulia
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
13 Posts - 2%
prajai
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து பெயர் சொல்க...


   
   

Page 30 of 36 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 10, 2011 10:58 am

First topic message reminder :

நண்பர்களே இது ஒரு மொக்கை திரி ( நீ போடுறது எல்லாமே மொக்கை திரிதான் இதுல விளக்கம் வேறையா?), இந்த திரியில் நான் சில படங்களை இணைத்துள்ளேன் அதனை கூர்மையாக ஆராய்ந்து, உங்கள் பதினேழாம் அறிவினை உபயோகப்படுத்தி அது யாருடைய பெயர் என்பதை கண்டறிய வேண்டும்... நீங்களும் இது போன்ற படங்களை இணைத்து பதிவினை தொடரலாம்... இம் ஆ'ரம்ப'மாகட்டும்...

முதல் பெயருக்கான படவிளக்கம்... முதல் கேள்வி என்பதால் எளிமையாக கேட்கிறேன்...





http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 11, 2011 5:54 pm

ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 11, 2011 5:57 pm

ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

இப்போ எதுக்கு இந்த கதை படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Aug 11, 2011 5:59 pm

சரியா ! தப்பா ! என்று தெரியவில்லை ஆனா அணிலும் பூனையும் சமாதானமாக போயிருக்க வேண்டும் சிரி

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Thu Aug 11, 2011 6:01 pm

ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

இந்த கதையை போட்டது உன் தவறு

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 11, 2011 6:01 pm

இது ஒரு சிட்சுவேஷன் ஸ்டோரி... சரியான விடை கூறாவிட்டால் உன் தலை சுக்கு காப்பியாக வெடித்துவிடும்... ஹி ஹி ஹி ....

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 VIKKI



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 11, 2011 6:04 pm

பூனை செய்தது தவறு - பூனை எவளவு சந்தோஷமா இருந்தாலும் நிதானமா இருந்திருக்க வேண்டும்

அணில் செய்ததும் தவறு - பூனை மணிப்பு கேட்டதும் அதை மன்னித்து இருக்க வேண்டும் அனிலும் நிதானமாக யோசிக்காமல் அது பிடிவாதமாக இருந்திருக்க கூடாது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 11, 2011 6:10 pm

ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

என்ன ரன்ஹாசன் இப்படி செய்துவிட்டீர்கள் ,அணிலுக்கும் பூனைக்கும் ஏன் சண்டை இழுத்துவிட்டீர்கள். வேறு யாரும் கிடைக்கவில்லையா. பாலா ஸார் எதுக்கு இருக்காரு ? அவர வச்சு ஏதாவது கதை சொல்லுங்கள் !

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 11, 2011 6:10 pm

ரேவதி wrote:
ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

இப்போ எதுக்கு இந்த கதை படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975

அதானே.....
நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Thu Aug 11, 2011 7:19 pm

பேசாம பூனையின் பல்லை அகற்றிவிட்டு மீண்டும் பழக விடலாம்... எப்படி எண்ணுடிய யோசனை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 11, 2011 7:57 pm

மணிகண்டபூபதி wrote:பேசாம பூனையின் பல்லை அகற்றிவிட்டு மீண்டும் பழக விடலாம்... எப்படி எண்ணுடிய யோசனை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

'மணி'க்கொருமுறை 'கண்ட'படி பதில் சொல்லி நீர் மணி'கண்ட'பூபதி என்பதை நிரூபித்து விடுகிறீர்... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N
Sponsored content

PostSponsored content



Page 30 of 36 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக